• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

முல்லைத்தீவில் கிராமங்களை மகாவலி அதிகார சபைக்குள் உள்வாங்கும் திட்டம் இடைநிறுத்தம்!

Litharsan by Litharsan
2021/05/06
in இலங்கை, முக்கிய செய்திகள், வட மாகாணம்
87 1
A A
0
முல்லைத்தீவில் கிராமங்களை மகாவலி அதிகார சபைக்குள் உள்வாங்கும் திட்டம் இடைநிறுத்தம்!
38
SHARES
1.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

முல்லைத்தீவு, கரைத்துறைப்பற்றுப் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட எட்டு கிராம சேவையார் பிரிவுகளை மகாவலி அதிகார சபைக்குள் உள்வாங்கும் செயற்றிட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த திட்டத்தை இடைநிறுத்துமாறு நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சமல் ராஜபகஷ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதுடன் இதுகுறித்து, விசேட குழுவொன்றை அமைத்து ஆராயவுள்ளதாகக் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் சமல் ராஜபக்ஷவை நேற்று (புதன்கிழமை) நாடாளுமன்றில் சந்தித்துக் கலந்துரையாடினார்கள்.

இந்தச் சந்திப்பில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக சிவஞானம் ஸ்ரீதரன், எம்.ஏ.சுமந்திரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன், கலையரசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அத்துடன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனும் கலந்துகொண்டனர்.

இதன்போது, கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்திற்கான புதிய கணக்காய்வாளரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டமை குறித்துப் பேசப்பட்டதுடன் எல்லை நிர்ணய ஆணைக்குவின் அறிக்கை வெளியான பின்னர் எல்லை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகும் என சமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கல்முனை பிரதேச செயலகத்தைத் தரமிறக்கும் நடவடிக்கையை நிறுத்தி வைக்கவும் காணி நிர்வாகத்தினைப் பொறுப்பேற்பதனை தற்காலிகமாக நிறுத்தவும் அமைச்சர் பணித்துள்ளதுடன் இதுகுறித்துக் குழு அமைத்து ஆராயும் வரை எந்த நடவடிக்கையும் மேலதிகமாக நடைபெறாது என சமல் ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

இதனைவிட, முல்லைத்தீவு, கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட எட்டு கிராம சேவையாளர் பிரிவுகளை மகாவலி அதிகார சபைக்குள் உள்வாங்கும் செயற்றிட்டம் தொடர்பாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடினர்.

இந்நிலையில், குறித்த திட்டத்தைத் தற்காலிகமாக இடைநிறுத்துமாறு நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சமல் ராஜபக்ஷ அதிகாரிகளுக்குப் பணித்துள்ளார்.

மேலும், இதுதொடர்பாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், குறித்த பிரச்சினைகளுக்கு அமைச்சர் சாதனமான பதில் வழங்கியுள்ள நிலையில், அடுத்தக்கட்டமாக மீண்டும் ஒரு சந்திப்பை நடத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

Tags: Tamil Parliament Membersசமல் ராஜபகஷதமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம்மகாவலி அதிகார சபை
Share15Tweet10Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

ஆசிய கோப்பைக்கான இலங்கை அணியை அறிவித்தார் அமைச்சர்
கிரிக்கெட்

ஆசிய கோப்பைக்கான இலங்கை அணியை அறிவித்தார் அமைச்சர்

2022-08-19
பதில் ஜனாதிபதியாக ரணில் நியமிக்கப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாது – வசந்த முதலிகே
ஆசிரியர் தெரிவு

வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரை 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு அனுமதி

2022-08-19
பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்த முச்சக்கரவண்டி சாரதிகளுக்கே எரிபொருள் – முக்கிய அறிவிப்பு வெளியானது!
இலங்கை

QR நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றாத 12 எரிபொருள் நிலையங்களுக்கு தற்காலிக தடை

2022-08-19
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின்னுற்பத்தி தொகுதியொன்று செயலிழந்துள்ளது!
ஆசிரியர் தெரிவு

அனல் மின் நிலையத்திற்கு இரண்டு வருடங்களுக்கு நிலக்கரி வழங்குகின்றது ரஷ்ய நிறுவனம்

2022-08-19
காட்டாட்சிமூலம் பிரச்சினைகளை தீர்க்க இடமளிக்கமுடியாது – கமல் குணரத்ன
ஆசிரியர் தெரிவு

காட்டாட்சிமூலம் பிரச்சினைகளை தீர்க்க இடமளிக்கமுடியாது – கமல் குணரத்ன

2022-08-19
கொழும்பில் எதிர்ப்பு பேரணியில் அமைதியின்மையை – 4 பேர் கைது
இலங்கை

அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் 16 பேர் பிணையில் விடுதலை

2022-08-19
Next Post
யாழ். – கொழும்பு தபால் ரயிலில் படுக்கை ஆசன சேவை ஆரம்பம்!

அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் – 22 புகையிரத பயணங்கள் இரத்து!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
கல்முனையில் அரசியல் தலையீட்டினால் சமையல் எரிவாயு வழங்குவதில் முறைகேடு!

அதிக இலாபம் ஈட்டிய நிறுவனமாக லிட்ரோ!

2022-08-07
ஐரோப்பாவிற்கு அனுப்பப்படும் அஞ்சல் பொருட்களுக்கான வரிக்கொள்கையில் திருத்தம்!

அனைத்து உப தபால் அலுவலகங்களும் மூடப்படுகின்றன!

2022-07-28
இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிக்குள் நுழையும் மற்றொரு தமிழ் வீரர்!

இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிக்குள் நுழையும் மற்றொரு தமிழ் வீரர்!

2022-08-12
இங்கிலாந்திற்கு விளையாட சென்ற இரண்டு இலங்கையர்கள் மாயம்!

இங்கிலாந்திற்கு விளையாட சென்ற இரண்டு இலங்கையர்கள் மாயம்!

2022-08-03
எரிபொருள் தாங்கிய 5 கப்பல்கள் எதிர்வரும் நாட்களில் நாட்டை வந்தடையும் – எரிபொருள் கூட்டுத்தாபனம்

ஒரு இலட்சம் மெற்றிக் தொன் சுப்பர் டீசல் கப்பல்!!

2022-08-17
சோழா சோழா.. வைரலாகும் பொன்னியின் செல்வன் பாடல்

சோழா சோழா.. வைரலாகும் பொன்னியின் செல்வன் பாடல்

2022-08-19
ஆசிய கோப்பைக்கான இலங்கை அணியை அறிவித்தார் அமைச்சர்

ஆசிய கோப்பைக்கான இலங்கை அணியை அறிவித்தார் அமைச்சர்

2022-08-19
பதில் ஜனாதிபதியாக ரணில் நியமிக்கப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாது – வசந்த முதலிகே

வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரை 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு அனுமதி

2022-08-19
பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்த முச்சக்கரவண்டி சாரதிகளுக்கே எரிபொருள் – முக்கிய அறிவிப்பு வெளியானது!

QR நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றாத 12 எரிபொருள் நிலையங்களுக்கு தற்காலிக தடை

2022-08-19
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின்னுற்பத்தி தொகுதியொன்று செயலிழந்துள்ளது!

அனல் மின் நிலையத்திற்கு இரண்டு வருடங்களுக்கு நிலக்கரி வழங்குகின்றது ரஷ்ய நிறுவனம்

2022-08-19

Recent News

சோழா சோழா.. வைரலாகும் பொன்னியின் செல்வன் பாடல்

சோழா சோழா.. வைரலாகும் பொன்னியின் செல்வன் பாடல்

2022-08-19
ஆசிய கோப்பைக்கான இலங்கை அணியை அறிவித்தார் அமைச்சர்

ஆசிய கோப்பைக்கான இலங்கை அணியை அறிவித்தார் அமைச்சர்

2022-08-19
பதில் ஜனாதிபதியாக ரணில் நியமிக்கப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாது – வசந்த முதலிகே

வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரை 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு அனுமதி

2022-08-19
பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்த முச்சக்கரவண்டி சாரதிகளுக்கே எரிபொருள் – முக்கிய அறிவிப்பு வெளியானது!

QR நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றாத 12 எரிபொருள் நிலையங்களுக்கு தற்காலிக தடை

2022-08-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.