• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

கடந்த 24 மணிநேரத்தில் 499 பேருக்கு கம்பஹாவில் கொரோனா

Yuganthini by Yuganthini
2021/05/10
in இலங்கை, பிரதான செய்திகள்
71 1
A A
0
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 293 பேர் குணமடைவு!
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கம்பஹா மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை நிறைவடைந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 499 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்ட சுகாதார சேவைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதாவது கம்பஹா சுகாதார பிரிவவில் 67 பேருக்கும் கட்டானாவில் 66 பேருக்கும் பியகமவில் 61 பேருக்கும் மகரவில்  46 பேருக்கும் கம்பாஹாவில் 32 பேருக்கும் தொம்பேயில் 28 பேருக்கும் மற்றும் மீரிகமவில்  27 பேருக்கும்   வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நலின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இவர்களில் 435 பேர் சுகாதார அலுவலகத்தின் கள ஆய்வின் போதும், 64 பேர் வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போதும் கண்டறியப்பட்டுள்ளனர்.

மேலும் இன்று (திங்கட்கிழமை) காலை நிறைவடைந்த 24 மணிநேரத்தில் பாதிக்கப்பட்ட122 பேர், மாவட்டத்தின் ஆறு சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் ஆறு மையங்களிலுள்ள 511 படுக்கைகளில் 386 நிரம்பியுள்ளன. இதேவேளை கடந்த 24 மணி நேரத்திற்குள், கம்பாஹா மாவட்டம் முதலீட்டு மண்டலத்திலுள்ள கட்டுநாயக்க மற்றும் பியகமவிலுள்ள தொழிற்சாலைகளில்  வைரஸினால் பாதிக்கப்பட்ட 35 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் 14,203 பேரை  வீடுகளிலேயே தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: கம்பஹாகொரோனா
Share12Tweet8Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
இலங்கை

நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

2022-08-13
கொழும்புத் துறைமுக நகரம் குறித்த சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை நிறைவு!
இலங்கை

தன்னை நாடு கடத்தும் நடவடிக்கைக்கு எதிராக ஸ்கொட்லாந்து நாட்டவர் ரிட் மனு தாக்கல்

2022-08-12
வட்டுக்கோட்டையில் பசுவின் காலை துண்டாடிய விஷமிகள்!
இலங்கை

வட்டுக்கோட்டையில் பசுவின் காலை துண்டாடிய விஷமிகள்!

2022-08-12
முன்னாள் ஜனாதிபதி கோட்டாவுக்கு ஆதரவாக மனித உரிமை ஆணைக்குழுவின் மனு!
இலங்கை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாவுக்கு ஆதரவாக மனித உரிமை ஆணைக்குழுவின் மனு!

2022-08-12
நல்லைக்குமரன் மலர் வெளியீட்டு விழா!
இலங்கை

நல்லைக்குமரன் மலர் வெளியீட்டு விழா!

2022-08-12
மூட்டைகளை கட்டிக்கொண்டு இராஜாங்க அமைச்சில் இருந்து வெளியேறினார் சுசில்
இலங்கை

பயணக் கொடுப்பனவை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம்!

2022-08-12
Next Post
ஈழத் தமிழர்கள் விவசாயம் செய்து வந்த நிலங்களை அரசாங்கம் பறிக்கிறது – வைகோ

ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் : புதிய அரசிடம் வைகோ கோரிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
கல்முனையில் அரசியல் தலையீட்டினால் சமையல் எரிவாயு வழங்குவதில் முறைகேடு!

அதிக இலாபம் ஈட்டிய நிறுவனமாக லிட்ரோ!

2022-08-07
ஐரோப்பாவிற்கு அனுப்பப்படும் அஞ்சல் பொருட்களுக்கான வரிக்கொள்கையில் திருத்தம்!

அனைத்து உப தபால் அலுவலகங்களும் மூடப்படுகின்றன!

2022-07-28
இங்கிலாந்திற்கு விளையாட சென்ற இரண்டு இலங்கையர்கள் மாயம்!

இங்கிலாந்திற்கு விளையாட சென்ற இரண்டு இலங்கையர்கள் மாயம்!

2022-08-03
இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிக்குள் நுழையும் மற்றொரு தமிழ் வீரர்!

இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிக்குள் நுழையும் மற்றொரு தமிழ் வீரர்!

2022-08-12
சுகாதார ஊழியர்களுக்கான எரிபொருள் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்!

குறைக்கப்படுகின்றது எரிபொருளின் விலை?

2022-07-26
நியூயோர்க்கில் பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து!

நியூயோர்க்கில் பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து!

2022-08-13
நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

2022-08-13
கொழும்புத் துறைமுக நகரம் குறித்த சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை நிறைவு!

தன்னை நாடு கடத்தும் நடவடிக்கைக்கு எதிராக ஸ்கொட்லாந்து நாட்டவர் ரிட் மனு தாக்கல்

2022-08-12
வட்டுக்கோட்டையில் பசுவின் காலை துண்டாடிய விஷமிகள்!

வட்டுக்கோட்டையில் பசுவின் காலை துண்டாடிய விஷமிகள்!

2022-08-12
முன்னாள் ஜனாதிபதி கோட்டாவுக்கு ஆதரவாக மனித உரிமை ஆணைக்குழுவின் மனு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாவுக்கு ஆதரவாக மனித உரிமை ஆணைக்குழுவின் மனு!

2022-08-12

Recent News

நியூயோர்க்கில் பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து!

நியூயோர்க்கில் பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து!

2022-08-13
நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

2022-08-13
கொழும்புத் துறைமுக நகரம் குறித்த சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை நிறைவு!

தன்னை நாடு கடத்தும் நடவடிக்கைக்கு எதிராக ஸ்கொட்லாந்து நாட்டவர் ரிட் மனு தாக்கல்

2022-08-12
வட்டுக்கோட்டையில் பசுவின் காலை துண்டாடிய விஷமிகள்!

வட்டுக்கோட்டையில் பசுவின் காலை துண்டாடிய விஷமிகள்!

2022-08-12
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.