Tag: கம்பஹா

கம்பஹாவின் பல பகுதிகளில் இன்று நீர்வெட்டு!

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு இன்று (27) எட்டரை மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை அறிவித்துள்ளது. ...

Read moreDetails

ஷிரந்தி ராஜபக்ஷவின் நிலங்கள் குறித்து சிஐடி விசாரணை!

கம்பஹாவில் முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட நில பரிவர்த்தனைகள் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) விசாரணை கோரப்பட்டுள்ளதாக தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ...

Read moreDetails

டி-56 துப்பாக்கி, தோட்டக்கள் மீட்பு!

மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் நேற்றைய தினம் கம்பஹா, யாகொடமுல்ல மஹாஹீன மயானத்தில் இருந்து டி-56 துப்பாக்கி, ஒரு மகசீன் மற்றும் 22 தோட்டாக்கள் என்பவற்றை ...

Read moreDetails

முன்னாள் அமைச்சரின் சகோதரருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரரான திசர நாணயக்காரவை எதிர்வரும் ஜனவரி 17 ஆம் திகதி வரை ...

Read moreDetails

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்மிட வீதியின் கௌடங்கஹா பகுதியில் நேற்றிரவு (08) துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் ...

Read moreDetails

ஐக்கிய ஜனநாயகக்குரலுக்கு மக்களின் ஆதரவு அதிகரித்து வருகின்றது! -ரஞ்சன் ராமநாயக்க

”ஐக்கிய ஜனநாயகக்குரலுக்கு மக்களின் ஆதரவு அதிகரித்து வருகின்றது” என கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நேற்று இடம்பெற்ற ஜனநாயகக்குரல் கட்சியின் மக்கள் பேரணியில் கலந்து ...

Read moreDetails

தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலிருந்தும் தெரிவு செய்யப்படவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் (MP) எண்ணிக்கையை கோடிட்டுக் காட்டும் அறிக்கையை இலங்கை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஆணைக்குழுவின் ...

Read moreDetails

கம்பஹா மல்வத்துஹிரிபிட்டிய தேரர் படுகொலை: மேலும் ஒருவர் கைது!

கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய பகுதியிலுள்ள உள்ள விகாரை ஒன்றில் தேரர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த மற்றுமொரு சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ...

Read moreDetails

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் கடுமையான மின்னல், ...

Read moreDetails

70ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்கு நோயால் பாதிப்பு!

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், 70,826 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த வருடம் இந்த காலப்பகுதிக்குள் 29,650 ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist