இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் நேற்றைய தினம் கம்பஹா, யாகொடமுல்ல மஹாஹீன மயானத்தில் இருந்து டி-56 துப்பாக்கி, ஒரு மகசீன் மற்றும் 22 தோட்டாக்கள் என்பவற்றை ...
Read moreDetailsநிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரரான திசர நாணயக்காரவை எதிர்வரும் ஜனவரி 17 ஆம் திகதி வரை ...
Read moreDetailsகம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்மிட வீதியின் கௌடங்கஹா பகுதியில் நேற்றிரவு (08) துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் ...
Read moreDetails”ஐக்கிய ஜனநாயகக்குரலுக்கு மக்களின் ஆதரவு அதிகரித்து வருகின்றது” என கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நேற்று இடம்பெற்ற ஜனநாயகக்குரல் கட்சியின் மக்கள் பேரணியில் கலந்து ...
Read moreDetailsஎதிர்வரும் பொதுத் தேர்தலில் ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலிருந்தும் தெரிவு செய்யப்படவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் (MP) எண்ணிக்கையை கோடிட்டுக் காட்டும் அறிக்கையை இலங்கை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஆணைக்குழுவின் ...
Read moreDetailsகம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய பகுதியிலுள்ள உள்ள விகாரை ஒன்றில் தேரர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த மற்றுமொரு சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ...
Read moreDetailsநாட்டின் 8 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் கடுமையான மின்னல், ...
Read moreDetailsகடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், 70,826 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த வருடம் இந்த காலப்பகுதிக்குள் 29,650 ...
Read moreDetailsகம்பஹா - பட்டபொல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read moreDetailsநாட்டின் பல பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு, கண்டி, கம்பஹா ஆகிய மாவட்டங்களின் பல இடங்களில் இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிது. ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.