• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு டெனிஸ்
பெர்லின் தொடரிலிருந்தும் விலகினார் ஒசாகா

பெர்லின் தொடரிலிருந்தும் விலகினார் ஒசாகா

PradeepS S by PradeepS S
2021/06/09
in டெனிஸ், விளையாட்டு
69 1
A A
0
30
SHARES
998
VIEWS
Share on FacebookShare on Twitter

இதுவரை நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ஒசாகா, சமீபத்தில் 2020 யு.எஸ். ஓபின் மற்றும் 2021 ஆஸ்திரேலிய ஓபின் பட்டங்களை வென்றிருந்தார். ஊடகவியலாளர் சந்திப்பினால் தனக்கு மன அழுத்தம் ஏற்படுவதால் பிரெஞ்ச் ஓபின் தொடரில் அவர்களைச் சந்திப்பதைத் தவிர்ப்பதாக அவர் தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பிரெஞ்ச் ஓபின் போட்டித்தொடரின் நிர்வாகம், ஒசாகாவின் நடவடிக்கைக்கு 15,000 டாலர் அபராதம் விதித்தது. முதல் சுற்று வெற்றிக்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பைத் தவிர்த்ததால் இந்த நிலை அவருக்கு ஏற்பட்டது.

மேலும் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பைத் தவிர்த்தால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்றும் பிரெஞ்ச் ஓபின் உள்ளிட்ட நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளின் நிர்வாகங்களும் எச்சரித்தன. இதையடுத்து, தன்னால் கவனச்சிதறல் ஏற்பட வேண்டாம் என்று கூறி இந்த வருட பிரெஞ்ச் ஓபின் தொடரிலிருந்து விலகினார் ஒசாகா.

“மன அழுத்தம் ஏற்படுவதால் செய்தியாளர் சந்திப்பைத் தவிர்க்க நினைத்தேன். தொடரிலிருந்து நான் விலகுவதால் மற்ற வீரர்கள் விளையாட்டில் கவனம் செலுத்த முடியும். யு.எஸ். ஓபின் 2018 இலிருந்து நான் மன அழுத்தத்தால் பாதிப்படைந்துள்ளேன். அதைச் சமாளிக்க மிகவும் சிரமப்பட்டு வருகிறேன். பொதுவெளியில் என்னால் இயல்பாகப் பேச முடியாது. ஊடகவியலாளர் சந்திப்புக்கு முன்பு எனக்குப் பதற்றம் ஏற்படுகிறது. அதனால்தான் பிரெஞ்ச் ஓபின் போட்டியில் அவர்களைச் சந்திப்பதைத் தவிர்க்க நினைத்தேன். சரியான நேரத்தில் போட்டி நிர்வாகங்களுடன் இதுபற்றி விவாதிப்பேன்” என்று தன் விலகலுக்கு அவர் விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில், ஜூன் 14 முதல் ஆரம்பமாகவுள்ள பெர்லின் போட்டியிலிருந்தும் ஒசாகா விலகியுள்ளார். பிரெஞ்ச் ஓபின் போட்டியிலிருந்து விலகிய ஒசாகா, நேராக அமெரிக்கா லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றுவிட்டார். தற்போது இரு போட்டிகளிலிருந்தும் அவர் விலகியுள்ளதால் ஜூன் 28 முதல் ஆரம்பமாகவுள்ள விம்பிள்டன் போட்டியில் ஒசாகா கலந்துகொள்வாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

Related

Tags: French OpenNaomi OsakaOsakatennis
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அரையிறுதிக்கு முன்னேறினார் ஸிடன்செக்!

Next Post

இந்தியாவின் கொரோனா நிலைவரம் : தொடர்ந்தும் அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

Related Posts

இந்திய சென்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியை பார்க்கவந்த ரசிகர்கள் மத்தியில் கலவரம்!
இந்தியா

இந்திய சென்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியை பார்க்கவந்த ரசிகர்கள் மத்தியில் கலவரம்!

2025-12-13
இந்தியாவை சென்றடைந்த கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு அமோக வரவேற்பு!
இந்தியா

இந்தியாவை சென்றடைந்த கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு அமோக வரவேற்பு!

2025-12-13
டுபாயில் குசல் மெண்டீஸுக்கு அறுவை சிகிச்சை!
கிரிக்கெட்

டுபாயில் குசல் மெண்டீஸுக்கு அறுவை சிகிச்சை!

2025-12-12
ஐசிசி U19 உலகக் கிண்ணம்; அவுஸ்திரேலிய அணியில் 2 இலங்கை வம்சாவளி வீரர்கள்!
ஆசிரியர் தெரிவு

ஐசிசி U19 உலகக் கிண்ணம்; அவுஸ்திரேலிய அணியில் 2 இலங்கை வம்சாவளி வீரர்கள்!

2025-12-12
இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த தென்னாப்பிரிக்கா!
கிரிக்கெட்

இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த தென்னாப்பிரிக்கா!

2025-12-12
2026 டி-20 உலகக் கிண்ண நுழைவுச்சீட்டு விற்பனை இன்று முதல் ஆரம்பம்!
விளையாட்டு

2026 டி-20 உலகக் கிண்ண நுழைவுச்சீட்டு விற்பனை இன்று முதல் ஆரம்பம்!

2025-12-11
Next Post
நேற்று அடையாளம் காணப்பட்ட நோயாளிகள் தொடர்பான விபரம் !

இந்தியாவின் கொரோனா நிலைவரம் : தொடர்ந்தும் அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

அநியாயங்கள் நாட்டில் அதிகரிக்க கூடாது – பாணந்துறையில் உயிரிழந்த இளைஞன் வீட்டில் வைத்து தெரிவித்தார் சாணக்கியன்!

அநியாயங்கள் நாட்டில் அதிகரிக்க கூடாது – பாணந்துறையில் உயிரிழந்த இளைஞன் வீட்டில் வைத்து தெரிவித்தார் சாணக்கியன்!

ஸ்பெயினில் கொவிட்-19 தொற்றிலிருந்து 35இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!

ஸ்பெயினில் கொவிட்-19 தொற்றிலிருந்து 35இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
யாழ் வலிகாமம் வடக்கு மாவிட்டபுரம் இந்து மயான அபிவிருத்தி பணிகள்!

யாழ் வலிகாமம் வடக்கு மாவிட்டபுரம் இந்து மயான அபிவிருத்தி பணிகள்!

0
இலங்கைக்கு கடத்தவிருந்த 150 கிலோ கஞ்சா பறிமுதல்!

இலங்கைக்கு கடத்தவிருந்த 150 கிலோ கஞ்சா பறிமுதல்!

0
புயல் ஓய்ந்த பின் சந்தித்த காட்சிகள் – நிலாந்தன்.

புயல் ஓய்ந்த பின் சந்தித்த காட்சிகள் – நிலாந்தன்.

0
யாழ் வலிகாமம் வடக்கு மாவிட்டபுரம் இந்து மயான அபிவிருத்தி பணிகள்!

யாழ் வலிகாமம் வடக்கு மாவிட்டபுரம் இந்து மயான அபிவிருத்தி பணிகள்!

2025-12-14
புயல் ஓய்ந்த பின் சந்தித்த காட்சிகள் – நிலாந்தன்.

புயல் ஓய்ந்த பின் சந்தித்த காட்சிகள் – நிலாந்தன்.

2025-12-14
இலங்கைக்கு கடத்தவிருந்த 150 கிலோ கஞ்சா பறிமுதல்!

இலங்கைக்கு கடத்தவிருந்த 150 கிலோ கஞ்சா பறிமுதல்!

2025-12-14
கொழும்புத் துறைமுகத்தில் மசகு எண்ணெய்  கப்பல் ஒன்றின் குழாயில் கசிவு!

கொழும்புத் துறைமுகத்தில் மசகு எண்ணெய் கப்பல் ஒன்றின் குழாயில் கசிவு!

2025-12-14
வெல்லாவெளியில் இடம் பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

சகோதரர்களுக்கிடையிலான மோதலில் ஒருவர் உயிரிழப்பு!

2025-12-14

Recent News

யாழ் வலிகாமம் வடக்கு மாவிட்டபுரம் இந்து மயான அபிவிருத்தி பணிகள்!

யாழ் வலிகாமம் வடக்கு மாவிட்டபுரம் இந்து மயான அபிவிருத்தி பணிகள்!

2025-12-14
புயல் ஓய்ந்த பின் சந்தித்த காட்சிகள் – நிலாந்தன்.

புயல் ஓய்ந்த பின் சந்தித்த காட்சிகள் – நிலாந்தன்.

2025-12-14
இலங்கைக்கு கடத்தவிருந்த 150 கிலோ கஞ்சா பறிமுதல்!

இலங்கைக்கு கடத்தவிருந்த 150 கிலோ கஞ்சா பறிமுதல்!

2025-12-14
கொழும்புத் துறைமுகத்தில் மசகு எண்ணெய்  கப்பல் ஒன்றின் குழாயில் கசிவு!

கொழும்புத் துறைமுகத்தில் மசகு எண்ணெய் கப்பல் ஒன்றின் குழாயில் கசிவு!

2025-12-14
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.