• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

இலங்கையர்கள் பிரான்ஸிற்குள் நுழைவதற்கான தடை தொடர்ந்து நீடிப்பு

Yuganthini by Yuganthini
2021/06/11
in இலங்கை, பிரதான செய்திகள்
72 0
A A
0
இலங்கையர்கள் பிரான்ஸிற்குள் நுழைவதற்கான தடை தொடர்ந்து நீடிப்பு
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இலங்கை சுற்றுலாப் பயணிகள் பிரான்ஸிற்கு வருவதற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள பிரான்ஸ் தூதரகம்  தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக இலங்கையிலுள்ள பிரான்ஸ் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,  பிரான்ஸ், சிவப்பு பட்டியலில் 16 நாடுகளை உள்ளடக்கியுள்ளது. இதில் இலங்கையும் உள்ளது.

இவ்வாறு சிவப்பு பட்டியலிடப்பட்ட நாடுகளின் பார்வையாளர்களுக்கு பிரான்ஸிற்குள் வருகைதருவதனை அனுமதிக்க வேண்டுமாயின், கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படும் என்று தூதரகம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

இதேவேளை சில அனுமதிக்கப்பட்ட நபர்களில் சுற்றுலாப் பயணிகள் என வகைப்படுத்தப்படாத மற்றவர்களில் பிரெஞ்சு நாட்டவர்களும் அடங்குவர்.

மேலும் பிரான்ஸ் நாட்டுக்குள் பயணிக்க வேண்டியவர்கள்,  முதலில்  விமானத்தில் ஏறுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் பி.சி.ஆர் அல்லது அன்டிஜென் பரிசோதனை செய்ய வேண்டும்” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பிரான்ஸின் சிவப்பு பட்டியலில் அர்ஜென்டினா, பஹ்ரைன், பங்களாதேஷ், பொலிவியா, பிரேசில், சிலி, கொலம்பியா, கோஸ்டாரிகா, இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை, சுரினாம், துருக்கி மற்றும் உருகுவே ஆகிய நாடுகள் காணப்படுகின்றன.

Share12Tweet8Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

இலங்கைக்கு உதவ முன்வரும் குவாட் அமைப்பு!
இலங்கை

இலங்கைக்கான அவசர உதவித் தொகையை அதிகரிக்கின்றது அவுஸ்ரேலியா!

2022-08-19
தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற் சென்று நாட்டை மீட்டெடுக்க முன்வர வேண்டும்- ரோஸி
இலங்கை

தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற் சென்று நாட்டை மீட்டெடுக்க முன்வர வேண்டும்- ரோஸி

2022-08-19
பொருளாதார நெருக்கடி: கோட்டா, மஹிந்த, ரணில், கப்ரால் உள்ளிட்ட 13 பேர் மீது பொதுநல வழக்கு
இலங்கை

கோட்டா நாடு திரும்புவது குறித்து தெரியாது – ரணில்!

2022-08-19
குழந்தைக்கு முன்னால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான இளம் தாய்!
இலங்கை

குழந்தைக்கு முன்னால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான இளம் தாய்!

2022-08-19
பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்த முச்சக்கரவண்டி சாரதிகளுக்கே எரிபொருள் – முக்கிய அறிவிப்பு வெளியானது!
இலங்கை

எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது!

2022-08-19
மின் கட்டணம் 500 வீதத்தால் அதிகரிக்கும் அறிகுறி?
இலங்கை

கடந்த இரண்டு மாதங்களில் நாட்டின் மின்சார பாவனை குறைந்துள்ளது?

2022-08-19
Next Post
புதிய சுற்றாடல் சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

புதிய சுற்றாடல் சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
கல்முனையில் அரசியல் தலையீட்டினால் சமையல் எரிவாயு வழங்குவதில் முறைகேடு!

அதிக இலாபம் ஈட்டிய நிறுவனமாக லிட்ரோ!

2022-08-07
ஐரோப்பாவிற்கு அனுப்பப்படும் அஞ்சல் பொருட்களுக்கான வரிக்கொள்கையில் திருத்தம்!

அனைத்து உப தபால் அலுவலகங்களும் மூடப்படுகின்றன!

2022-07-28
இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிக்குள் நுழையும் மற்றொரு தமிழ் வீரர்!

இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிக்குள் நுழையும் மற்றொரு தமிழ் வீரர்!

2022-08-12
இங்கிலாந்திற்கு விளையாட சென்ற இரண்டு இலங்கையர்கள் மாயம்!

இங்கிலாந்திற்கு விளையாட சென்ற இரண்டு இலங்கையர்கள் மாயம்!

2022-08-03
எரிபொருள் தாங்கிய 5 கப்பல்கள் எதிர்வரும் நாட்களில் நாட்டை வந்தடையும் – எரிபொருள் கூட்டுத்தாபனம்

ஒரு இலட்சம் மெற்றிக் தொன் சுப்பர் டீசல் கப்பல்!!

2022-08-17
இலங்கைக்கு உதவ முன்வரும் குவாட் அமைப்பு!

இலங்கைக்கான அவசர உதவித் தொகையை அதிகரிக்கின்றது அவுஸ்ரேலியா!

2022-08-19
தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற் சென்று நாட்டை மீட்டெடுக்க முன்வர வேண்டும்- ரோஸி

தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற் சென்று நாட்டை மீட்டெடுக்க முன்வர வேண்டும்- ரோஸி

2022-08-19
பொருளாதார நெருக்கடி: கோட்டா, மஹிந்த, ரணில், கப்ரால் உள்ளிட்ட 13 பேர் மீது பொதுநல வழக்கு

கோட்டா நாடு திரும்புவது குறித்து தெரியாது – ரணில்!

2022-08-19
குழந்தைக்கு முன்னால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான இளம் தாய்!

குழந்தைக்கு முன்னால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான இளம் தாய்!

2022-08-19
பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்த முச்சக்கரவண்டி சாரதிகளுக்கே எரிபொருள் – முக்கிய அறிவிப்பு வெளியானது!

எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது!

2022-08-19

Recent News

இலங்கைக்கு உதவ முன்வரும் குவாட் அமைப்பு!

இலங்கைக்கான அவசர உதவித் தொகையை அதிகரிக்கின்றது அவுஸ்ரேலியா!

2022-08-19
தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற் சென்று நாட்டை மீட்டெடுக்க முன்வர வேண்டும்- ரோஸி

தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற் சென்று நாட்டை மீட்டெடுக்க முன்வர வேண்டும்- ரோஸி

2022-08-19
பொருளாதார நெருக்கடி: கோட்டா, மஹிந்த, ரணில், கப்ரால் உள்ளிட்ட 13 பேர் மீது பொதுநல வழக்கு

கோட்டா நாடு திரும்புவது குறித்து தெரியாது – ரணில்!

2022-08-19
குழந்தைக்கு முன்னால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான இளம் தாய்!

குழந்தைக்கு முன்னால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான இளம் தாய்!

2022-08-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.