• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
ஜம்மு விவசாயிகள் மத்தியில் பிரபலமடைந்துள்ள மீன் வளர்ப்பு

ஜம்மு விவசாயிகள் மத்தியில் பிரபலமடைந்துள்ள மீன் வளர்ப்பு

Yuganthini by Yuganthini
2021/07/06
in இந்தியா
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

மத்திய அரசின் மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டம் ஆரம்பிக்கப்பட்ட (பி.எம்.எம்.எஸ்.ஒய்) பின்னர், ஜம்மு விவசாயிகளிடையே மீன் வளர்ப்பு பிரபலமடைந்துள்ளது.

ஜம்மு- கோ மன்ஹாசா பகுதி மக்கள், தங்களது வருமானத்தை உயர்த்துவதற்காக பாரம்பரிய விவசாயத்துடன் செயற்கை முறையில் மீன் வளர்ப்பு செயற்பாட்டை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் மீன் வளர்ப்பைத் தொடங்க விரும்பும் விவசாயிகளுக்கு பி.எம்.எம்.எஸ்.ஒய் கீழ் மீன்வள (ஜம்மு) இணை இயக்குநர் முகமது அஷ்ரப் டார்ஸி தெரிவித்துள்ளதாவது, “மீன்வளத் துறையினால் 40 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது.

நாங்கள் ஒரு வருடத்திற்கு விதை மற்றும் தீவனத்தையும் வழங்குகிறோம். மேலும், பிஸ்கல்ச்சர் தொடங்கும் விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மீன்வளத் துறையின் (ஜம்மு) பிராந்திய அபிவிருத்தி அலுவலர் குல்பூஷன் வர்மா, “திணைக்களம், விவசாயிகளுக்கு மீன் வளர்ப்பு தொடர்பாக மாத்திரமே பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது அவர்களுக்கு அடைகாக்கும் முகாமைத்துவம் மற்றும் ஹேட்சரிகள் குறித்தும் கல்வி கற்பிக்கப்படுகின்றது.

மேலும் பி.எம்.எம்.எஸ்.ஒய் இன் கீழ், நாங்கள் விவசாயிகளுக்கு அவர்கள் இடத்திலேயே பயிற்சி அளிக்கிறோம்.

அவர்களை இந்தியா முழுவதும் உள்ள இடங்களுக்கு அழைத்துச் செல்கிறோம். இந்த வழியில் அவர்கள் புதிய நுட்பங்களைப் பற்றி அறிந்துகொண்டு மற்றவர்களின் அனுபவங்களிலிருந்து மேம்படுகிறார்கள்.

மேலும் அரசாங்கம், விவசாயிகளுக்கு அவர்களின் தனிப்பட்ட குளங்களுக்கு மீன் உற்பத்திக்கு தேவையானவற்றினை வழங்குவதோடு மட்டுமல்லாமல், கிராமங்களில் உள்ள பொதுவான குளங்களுக்கும் இலவசமாக வழங்குகின்றது.

அந்தவகையில் ஆண்டின் இறுதியில், அனைவருக்கும் பொதுவான குளங்களிலிருந்து பிடிக்கப்படும் மீன்கள் ஏலம் விடப்பட்டு கிராம பஞ்சாயத்துக்கு பணம் வழங்கப்படுகிறது.

நிலமற்ற விவசாயிகளுக்கு பொது ஏரிகள் மற்றும் ஆறுகளில் இருந்து மீன் பிடிக்க உரிமமும் வழங்கப்படுகிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பி.எம்.எம்.எஸ்.ஒய் கீழ் மீன் வளர்ப்பைத் தொடங்கிய விவசாயி தீபக் சிங் கூறியுள்ளதாவது, “பிஸ்கல்ச்சர் பாரம்பரிய விவசாயத்தை விட எளிதானது மட்டுமல்லாமல் அதிக இலாபம் ஈட்டக்கூடியது.

மேலும் நான் ஒரு முன்னாள் இராணுவ அதிகாரி, ஓய்வு பெற்ற பின்னர் எனது நிலத்தில் கோழி வளர்ப்பு மற்றும் விவசாயம் ஆகியவற்றினை மேற்கொண்டேன். ஆனால் மீன்வளத்திலேயே அதிகபட்ச இலாபம் பெற்றேன்.

அத்துடன் மீன் வளர்ப்பு எளிதானது மற்றும் அதிக இலாபம் ஈட்டக்கூடியது. சந்தையில் மீன்களுக்கான தேவையும் உள்ளது. விவசாயிகளுக்கு இது மிகவும் இலாபகரமானதாக இருப்பதால் இந்த திட்டத்தை கொண்டு வந்த பிரதமருக்கு நான் நன்றி கூறுகிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மற்றொரு விவசாயி அஸ்வினி சர்மா, இந்தத் திட்டம் அவர்களின் வருமானத்தை இரட்டிப்பாக்க உதவும் என்று கூறினார்.

இதற்கு முன்னர் நான் எனது தந்தை மற்றும் முன்னோர்களைப் போன்று பாரம்பரிய விவசாயத்தை செய்து கொண்டிருந்தேன். பின்னர் நான் புதிதாக ஒன்றை முயற்சித்தேன். அதன்போதே மீன் வளர்ப்பு மிகவும் இலாபகரமானது என்பதை உணர்ந்தேன். இதுவும் எளிதானது மற்றும் யாராலும் செய்ய முடியும் எனவும் அஸ்வினி சர்மா நம்பிக்கை வெளியிட்டார்.

மேலும் மீன் வளர்ப்பு அதிக இலாபம் ஈட்டக்கூடியதாக இருப்பதால், விவசாயிகள் முன் வந்து மீன் வளர்ப்பை முயற்சிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான ஒரு மைல்கல்லாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Tags: மீன் வளர்ப்புஜம்மு விவசாயிகள்
Share12Tweet8Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

உள்கட்டமைப்பு வசதிகள் சரியில்லாத கல்லூரிகளின் அங்கீகாரம் இரத்து – அண்ணா பல்கலைக்கழகம்
இந்தியா

உள்கட்டமைப்பு வசதிகள் சரியில்லாத கல்லூரிகளின் அங்கீகாரம் இரத்து – அண்ணா பல்கலைக்கழகம்

2023-02-08
ஆசியாவின் மிகப்பெரிய ஹெலிகொப்டர் தயாரிப்பு ஆலை இந்தியாவில் திறப்பு!
இந்தியா

ஆசியாவின் மிகப்பெரிய ஹெலிகொப்டர் தயாரிப்பு ஆலை இந்தியாவில் திறப்பு!

2023-02-07
அதானி விவகாரத்தில் மோடி பதில் அளிக்க வேண்டும்- மல்லிகார்ஜூன
இந்தியா

அதானி விவகாரத்தில் மோடி பதில் அளிக்க வேண்டும்- மல்லிகார்ஜூன

2023-02-06
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்க வேண்டும்- தொல்.திருமாவளவன்
இந்தியா

சனாதனத்தை ஒழித்து ஜனநாயகத்தைப் பாதுகாப்பதே மிகப்பெரும் சவால் – திருமாவளவன்

2023-02-06
அரச முறை பயணமாக நிர்மலா சீதாராமன் அமெரிக்கா விஜயம் !
இந்தியா

அதானியின் எப்பிஓ விலகலால் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு பாதிக்கப்படவில்லை -நிதி அமைச்சர்

2023-02-05
இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு – உயர் நீதிமன்றம் உத்தரவு
இந்தியா

நீதிபதிகள் நியமனத்தில் தாமதம் செய்ய வேண்டாம் – மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

2023-02-04
Next Post
மைசூர் பருப்பு மற்றும் வெள்ளை சீனி இறக்குமதிக்கு அனுமதி

மைசூர் பருப்பு மற்றும் வெள்ளை சீனி இறக்குமதிக்கு அனுமதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் – கூட்டமைப்பு வரவேற்பு!

இல்லாத கூட்டமைப்பிற்கு எவ்வாறு தலைவராக இருக்க முடியும் – இரா.சம்பந்தனிடம் கேள்வி!

2023-01-18
யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை நீடிப்பு!

பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை!

2023-01-20
ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் – கூட்டமைப்பு வரவேற்பு!

கூட்டமைப்பின் தலைவராக சம்பந்தரின் தோல்வி ? – நிலாந்தன்.

2023-01-29
ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம்!!

ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம்!!

2023-01-15
அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு

குறைக்கப்பட்டது 12 அத்தியாவசிய பொருட்களின் விலைகள்!

2023-01-18
பிரான்ஸ் தூதுவரை சந்தித்து பேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள்!

பிரான்ஸ் தூதுவரை சந்தித்து பேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள்!

2023-02-08
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 11,000 பேர் உயிரிழப்பு !

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 11,000 பேர் உயிரிழப்பு !

2023-02-08
தேர்தலுக்கும் தமது கட்சி தயார் – பசில் ராஜபக்ஷ

இரட்டைக் குடியுரிமையை கைவிடத் தயார் – பசில் அறிவிப்பு

2023-02-08
துருக்கி – சிரிய நிலநடுக்கம் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,600 ஆக அதிகரிப்பு!

துருக்கி – சிரிய நிலநடுக்கம் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,600 ஆக அதிகரிப்பு!

2023-02-08

அத்தியாவசிய அரச செலவினங்களுக்கான ஒதுக்கீடுகளை மட்டுமே வழங்குமாறு பணிப்புரை!

2023-02-08

Recent News

பிரான்ஸ் தூதுவரை சந்தித்து பேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள்!

பிரான்ஸ் தூதுவரை சந்தித்து பேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள்!

2023-02-08
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 11,000 பேர் உயிரிழப்பு !

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 11,000 பேர் உயிரிழப்பு !

2023-02-08
தேர்தலுக்கும் தமது கட்சி தயார் – பசில் ராஜபக்ஷ

இரட்டைக் குடியுரிமையை கைவிடத் தயார் – பசில் அறிவிப்பு

2023-02-08
துருக்கி – சிரிய நிலநடுக்கம் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,600 ஆக அதிகரிப்பு!

துருக்கி – சிரிய நிலநடுக்கம் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,600 ஆக அதிகரிப்பு!

2023-02-08
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.