• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
ஜம்மு விவசாயிகள் மத்தியில் பிரபலமடைந்துள்ள மீன் வளர்ப்பு

ஜம்மு விவசாயிகள் மத்தியில் பிரபலமடைந்துள்ள மீன் வளர்ப்பு

Yuganthini by Yuganthini
2021/07/06
in இந்தியா
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

மத்திய அரசின் மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டம் ஆரம்பிக்கப்பட்ட (பி.எம்.எம்.எஸ்.ஒய்) பின்னர், ஜம்மு விவசாயிகளிடையே மீன் வளர்ப்பு பிரபலமடைந்துள்ளது.

ஜம்மு- கோ மன்ஹாசா பகுதி மக்கள், தங்களது வருமானத்தை உயர்த்துவதற்காக பாரம்பரிய விவசாயத்துடன் செயற்கை முறையில் மீன் வளர்ப்பு செயற்பாட்டை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் மீன் வளர்ப்பைத் தொடங்க விரும்பும் விவசாயிகளுக்கு பி.எம்.எம்.எஸ்.ஒய் கீழ் மீன்வள (ஜம்மு) இணை இயக்குநர் முகமது அஷ்ரப் டார்ஸி தெரிவித்துள்ளதாவது, “மீன்வளத் துறையினால் 40 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது.

நாங்கள் ஒரு வருடத்திற்கு விதை மற்றும் தீவனத்தையும் வழங்குகிறோம். மேலும், பிஸ்கல்ச்சர் தொடங்கும் விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மீன்வளத் துறையின் (ஜம்மு) பிராந்திய அபிவிருத்தி அலுவலர் குல்பூஷன் வர்மா, “திணைக்களம், விவசாயிகளுக்கு மீன் வளர்ப்பு தொடர்பாக மாத்திரமே பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது அவர்களுக்கு அடைகாக்கும் முகாமைத்துவம் மற்றும் ஹேட்சரிகள் குறித்தும் கல்வி கற்பிக்கப்படுகின்றது.

மேலும் பி.எம்.எம்.எஸ்.ஒய் இன் கீழ், நாங்கள் விவசாயிகளுக்கு அவர்கள் இடத்திலேயே பயிற்சி அளிக்கிறோம்.

அவர்களை இந்தியா முழுவதும் உள்ள இடங்களுக்கு அழைத்துச் செல்கிறோம். இந்த வழியில் அவர்கள் புதிய நுட்பங்களைப் பற்றி அறிந்துகொண்டு மற்றவர்களின் அனுபவங்களிலிருந்து மேம்படுகிறார்கள்.

மேலும் அரசாங்கம், விவசாயிகளுக்கு அவர்களின் தனிப்பட்ட குளங்களுக்கு மீன் உற்பத்திக்கு தேவையானவற்றினை வழங்குவதோடு மட்டுமல்லாமல், கிராமங்களில் உள்ள பொதுவான குளங்களுக்கும் இலவசமாக வழங்குகின்றது.

அந்தவகையில் ஆண்டின் இறுதியில், அனைவருக்கும் பொதுவான குளங்களிலிருந்து பிடிக்கப்படும் மீன்கள் ஏலம் விடப்பட்டு கிராம பஞ்சாயத்துக்கு பணம் வழங்கப்படுகிறது.

நிலமற்ற விவசாயிகளுக்கு பொது ஏரிகள் மற்றும் ஆறுகளில் இருந்து மீன் பிடிக்க உரிமமும் வழங்கப்படுகிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பி.எம்.எம்.எஸ்.ஒய் கீழ் மீன் வளர்ப்பைத் தொடங்கிய விவசாயி தீபக் சிங் கூறியுள்ளதாவது, “பிஸ்கல்ச்சர் பாரம்பரிய விவசாயத்தை விட எளிதானது மட்டுமல்லாமல் அதிக இலாபம் ஈட்டக்கூடியது.

மேலும் நான் ஒரு முன்னாள் இராணுவ அதிகாரி, ஓய்வு பெற்ற பின்னர் எனது நிலத்தில் கோழி வளர்ப்பு மற்றும் விவசாயம் ஆகியவற்றினை மேற்கொண்டேன். ஆனால் மீன்வளத்திலேயே அதிகபட்ச இலாபம் பெற்றேன்.

அத்துடன் மீன் வளர்ப்பு எளிதானது மற்றும் அதிக இலாபம் ஈட்டக்கூடியது. சந்தையில் மீன்களுக்கான தேவையும் உள்ளது. விவசாயிகளுக்கு இது மிகவும் இலாபகரமானதாக இருப்பதால் இந்த திட்டத்தை கொண்டு வந்த பிரதமருக்கு நான் நன்றி கூறுகிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மற்றொரு விவசாயி அஸ்வினி சர்மா, இந்தத் திட்டம் அவர்களின் வருமானத்தை இரட்டிப்பாக்க உதவும் என்று கூறினார்.

இதற்கு முன்னர் நான் எனது தந்தை மற்றும் முன்னோர்களைப் போன்று பாரம்பரிய விவசாயத்தை செய்து கொண்டிருந்தேன். பின்னர் நான் புதிதாக ஒன்றை முயற்சித்தேன். அதன்போதே மீன் வளர்ப்பு மிகவும் இலாபகரமானது என்பதை உணர்ந்தேன். இதுவும் எளிதானது மற்றும் யாராலும் செய்ய முடியும் எனவும் அஸ்வினி சர்மா நம்பிக்கை வெளியிட்டார்.

மேலும் மீன் வளர்ப்பு அதிக இலாபம் ஈட்டக்கூடியதாக இருப்பதால், விவசாயிகள் முன் வந்து மீன் வளர்ப்பை முயற்சிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான ஒரு மைல்கல்லாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related

Tags: மீன் வளர்ப்புஜம்மு விவசாயிகள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,717 பேர் குணமடைவு

Next Post

மைசூர் பருப்பு மற்றும் வெள்ளை சீனி இறக்குமதிக்கு அனுமதி

Related Posts

சென்னை வொண்டர்லா’ கேளிக்கை மற்றும் நீர் விளையாட்டுப் பூங்காவை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின் !
இந்தியா

சென்னை வொண்டர்லா’ கேளிக்கை மற்றும் நீர் விளையாட்டுப் பூங்காவை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின் !

2025-12-02
இலங்கையில் தொடரும் இந்தியாவின் “ஆப்ரேஷன் சாகர் பந்து”
ஆசிரியர் தெரிவு

இலங்கையில் தொடரும் இந்தியாவின் “ஆப்ரேஷன் சாகர் பந்து”

2025-12-02
இலங்கைக்கு உதவி விமானங்களை அனுப்ப பாகிஸ்தானுக்கு வான்வெளி மறுப்பு என்ற செய்தியை நிராகரித்த இந்தியா!
ஆசிரியர் தெரிவு

இலங்கைக்கு உதவி விமானங்களை அனுப்ப பாகிஸ்தானுக்கு வான்வெளி மறுப்பு என்ற செய்தியை நிராகரித்த இந்தியா!

2025-12-02
பாதுகாப்பு ஒப்பந்தங்களை புதுப்பிக்க ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இந்தியா விஜயம்!
ஆசிரியர் தெரிவு

பாதுகாப்பு ஒப்பந்தங்களை புதுப்பிக்க ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இந்தியா விஜயம்!

2025-12-01
“இலங்கை மக்களுக்குத் துணை நிற்க தமிழ்நாடு தயார்”
JUST IN

“இலங்கை மக்களுக்குத் துணை நிற்க தமிழ்நாடு தயார்”

2025-11-30
டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – நால்வர் உயிரிழப்பு!
இந்தியா

டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – நால்வர் உயிரிழப்பு!

2025-11-30
Next Post
மைசூர் பருப்பு மற்றும் வெள்ளை சீனி இறக்குமதிக்கு அனுமதி

மைசூர் பருப்பு மற்றும் வெள்ளை சீனி இறக்குமதிக்கு அனுமதி

திவிநெகும நிதி மோசடி குற்றச்சாட்டு : பசிலுக்கு எதிரான வழக்கின் விசாரணை திகதி அறிவிப்பு

பசில் ராஜபக்ஷவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பரிந்துரை!

தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்குமாறு வலியுறுத்தி பூண்டுலோயா மக்கள் போராட்டம்

தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்குமாறு வலியுறுத்தி பூண்டுலோயா மக்கள் போராட்டம்

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!

0
கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

0
பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

0
மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நாவலப்பிட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 89 பேர் உயிரிழப்பு!

0
இங்கிலாந்தில் 1989 மைதானத்தில் விளையாட்டு போட்டியொன்றின்போது உயிரிழந்தவர்கள் தொடர்பில் அறிக்கை வெளியீடு!

இங்கிலாந்தில் 1989 மைதானத்தில் விளையாட்டு போட்டியொன்றின்போது உயிரிழந்தவர்கள் தொடர்பில் அறிக்கை வெளியீடு!

0
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!

2025-12-02
கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

2025-12-02
பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

2025-12-02
மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நாவலப்பிட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 89 பேர் உயிரிழப்பு!

2025-12-02
இங்கிலாந்தில் 1989 மைதானத்தில் விளையாட்டு போட்டியொன்றின்போது உயிரிழந்தவர்கள் தொடர்பில் அறிக்கை வெளியீடு!

இங்கிலாந்தில் 1989 மைதானத்தில் விளையாட்டு போட்டியொன்றின்போது உயிரிழந்தவர்கள் தொடர்பில் அறிக்கை வெளியீடு!

2025-12-02

Recent News

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!

2025-12-02
கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

2025-12-02
பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

2025-12-02
மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நாவலப்பிட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 89 பேர் உயிரிழப்பு!

2025-12-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.