• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

வீட்டுத் திட்டத்தின் மிகுதி கொடுப்பனவை வழங்குமாறு கோரி யாழ்.மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

1.010 Views
4 years ago
70 1
0
Share
Facebook Twitter WhatsApp
    Yuganthini Yuganthini
    0 Subscriber

    வீட்டுத்திட்டத்தின் மிகுதி கொடுப்பனவை வழங்குமாறு கோரி சுழிபுரம் மத்தி ஜே/173 கிராம சேவகர் பிரிவு மக்கள், கவனயீர்ப்பு போராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர்.

    நேற்று (திங்கட்கிழமை), யாழ்ப்பாணம் – சங்கானை பிரதேச செயலகம் முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

    இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் தெரிவித்துள்ளதாவது, “கடந்த 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் ஜே/173 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட 45 குடும்பங்களுக்கு, 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீட்டுத்திட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

    எனினும் இந்த வீட்டுத்திட்டத்திற்கான நிதி ஒரு பகுதி மாத்திரமே கிடைக்கப்பெற்றது. முழுமையாக கிடைக்கவில்லை.

    இதனால் மிகுதி வேலைகளை கடன்பட்டு  நாங்கள்தான் செய்தோம். ஆனாலும் அதனையும் முழுமையாக பூர்த்தி செய்ய முடியவில்லை.

    இதனால் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே உரிய தரப்பினர் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி தீர்வை பெற்றுத்தர வேண்டும்” என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    இதேவேளை  சங்கானை பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கையளித்துள்ளனர்.

    Related

    Category: இலங்கை பிரதான செய்திகள் யாழ்ப்பாணம் வட மாகாணம்
    Tags: கவனயீர்ப்பு போராட்டம்வீட்டுத் திட்டம்
    Lyca Mobile UK Lyca Mobile UK

    Related Posts

    லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!
    இலங்கை

    லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

    2025-11-30
    கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி
    இலங்கை

    கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

    2025-11-30
    மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!
    இலங்கை

    மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

    2025-11-30
    அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!
    இலங்கை

    அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

    2025-11-30
    குறைந்த காற்றழுத்தம் ஆழமான தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்; மக்கள் அவதானம்
    இலங்கை

    25 மாவட்டங்களை பாதித்த அனர்த்த நிலை-உயிரிழப்புகள் அதிகரிப்பு!

    2025-11-30
    அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக 1.2 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கம்! 
    இலங்கை

    ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு  விசேட உரை!

    2025-11-30
    Next Post
    கொரோனாவுக்கு எதிராக இலங்கை முன்னெடுத்துள்ள போராட்டத்துக்கு உதவி – அமெரிக்கா

    கொரோனாவுக்கு எதிராக இலங்கை முன்னெடுத்துள்ள போராட்டத்துக்கு உதவி - அமெரிக்கா

    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    Athavan tv
    Athavan Radio
    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2024 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    No Result
    View All Result
    • HOME
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா
    • கட்டுரைகள்

    © 2024 Athavan Media, All rights reserved.

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.