• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
சீனாவில் கைது செய்யப்பட்ட திபெத்தியரின் சிறை தண்டணை காலம் நிறைவு- அவர் குறித்து தகவல் வெளியாகவில்லை!

சீனாவில் கைது செய்யப்பட்ட திபெத்தியரின் சிறை தண்டணை காலம் நிறைவு- அவர் குறித்து தகவல் வெளியாகவில்லை!

Yuganthini by Yuganthini
2021/08/23
in உலகம்
68 1
A A
0
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

சீனாவில் கைது செய்யப்பட்ட திபெத்தியர்  ஒருவர் 20 வருடகால சிறைத்தண்டைனையை நிறைவு செய்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

‘பிரிவினைவாதம்’ குற்றச்சாட்டில் பெய்ஜிங்கால் தடுத்து வைக்கப்பட்டிருந்த திபெத்திய ஆசிரியர் ஒருவரே, தனது 20 வருட சிறை தண்டனையை நிறைவு செய்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அதாவது திபெத்திய மத ஆசிரியரான பங்ரி ரின்போசேவுக்கு செப்டம்பர் 26 ஆம் திகதி 2000ஆம் ஆண்டு,ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

அவருடைய தண்டனைக் காலம் ஜூலை 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது. ஆனால் அவரது விடுதலை குறித்து எந்தொரு தகவலும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்கான திபெத்திய மையத்தை மேற்கோள் காட்டி ரேடியோ ஃப்ரீ ஆசியா செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

‘பாங்ரி ரின்போச் தனது வாழ்க்கையின் 22 ஆண்டுகளை சிறையில் கழித்தார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவர் சிறைவாசத்தை முடித்திருந்தாலும்அவர் விடுவிக்கப்பட்டாரா இல்லையா அல்லது அவரது தற்போதைய உடல்நிலை பற்றி எதுவும் தெரியாது’ என்று TCHRD ஆராய்ச்சியாளர் டென்சின் தாவா கூறியுள்ளார்.

இந்த நிலைமை உரிமை குழுக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. திபெத்திய கைதிகள் சீன சிறைகளுக்குள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், ரின்போச்சியின் இருப்பிடத்தை தெளிவுபடுத்துமாறு திபெத்திய உரிமைக் குழு பெய்ஜிங்கை வலியுறுத்தியுள்ளது.

நகரத்தின் முக்கிய சதுக்கத்தில் தடைசெய்யப்பட்ட திபெத்திய தேசியக் கொடியை உயர்த்த பாடசாலை ஊழியர்,  சதி செய்ததாகக் கூறி, ஆகஸ்ட் 1999 இல் பங்ரி ரின்போச் தனது மனைவி நைமா சோட்ரானுடன் கைது செய்யப்பட்டார் என ரேடியோ ஃப்ரீ ஆசியா தெரிவித்துள்ளது.

அவரது மனைவி 10 ஆண்டுகள் சிறையில் இருந்தார். பின்னர் பெப்ரவரி 2006 இல் விடுவிக்கப்பட்டார்.

இதேவேளை இந்த மாத தொடக்கத்தில் மற்றொரு திபெத்திய அரசியல் கைதி லோப்சாங் ஜின்பா, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் திபெத்தில் உள்ள அடக்குமுறை நிலைமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த 800 கிமீ தூரம் சைக்கிளில் பயணம் செய்தார்.

முன்னாள் அரசியல் கைதியாக இருக்கும் ஜின்பா, திபெத்தில் உள்ள காம் தாவுவில் 2008 ஆர்ப்பாட்டங்களை படமாக்கியதற்காக, சீன அரசால் இரண்டு வருடங்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மடத்தை பலவந்தமாக மூடியமைக்கு எதிராக சீனாவில் துறவிகள் போராட்டம்!

Next Post

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – மேலும் 94 பேர் உயிரிழப்பு!

Related Posts

2025 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் மிகவும் வெப்பமான ஆண்டாக இருக்கும் என வானிலை அலுவலகம் தகவல்!
இங்கிலாந்து

2025 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் மிகவும் வெப்பமான ஆண்டாக இருக்கும் என வானிலை அலுவலகம் தகவல்!

2025-12-23
ஸ்விண்டனில் முன்னாள் மனைவிக்கு எதிரான குற்றச்சாட்டில் கணவன் மீது 56 பாலியல் குற்றச்சாட்டு!
இங்கிலாந்து

ஸ்விண்டனில் முன்னாள் மனைவிக்கு எதிரான குற்றச்சாட்டில் கணவன் மீது 56 பாலியல் குற்றச்சாட்டு!

2025-12-23
அமெரிக்கா – வெனிசுலா பதட்டம்; தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சம்!
ஆசிரியர் தெரிவு

அமெரிக்கா – வெனிசுலா பதட்டம்; தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சம்!

2025-12-23
டெக்சாஸில் மருத்துவ விமானம் விபத்து;  5 பேர் உயிரிழப்பு!
அமொிக்கா

டெக்சாஸில் மருத்துவ விமானம் விபத்து; 5 பேர் உயிரிழப்பு!

2025-12-23
உக்ரேனின் முக்கிய பிராந்தியமான ஒடேசா மீது தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா!
ஆசிரியர் தெரிவு

உக்ரேனின் முக்கிய பிராந்தியமான ஒடேசா மீது தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா!

2025-12-23
மூன்றாம் காலாண்டில் இங்கிலாந்து பொருளாதார வளர்ச்சி 0.1% ஆகக் குறைவு!
இங்கிலாந்து

மூன்றாம் காலாண்டில் இங்கிலாந்து பொருளாதார வளர்ச்சி 0.1% ஆகக் குறைவு!

2025-12-22
Next Post
இலங்கையில் பரவும் கொரோனா பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட புதிய வகை வைரஸ் என உறுதி!

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் - மேலும் 94 பேர் உயிரிழப்பு!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 222 பேர் குணமடைவு

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

நாடாளுமன்றுக்கு செல்லும் வீதியில் அமைதியின்மை

44 ஆசிரியர்களும் பிணையில் விடுதலை

  • Trending
  • Comments
  • Latest
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2025-12-09
யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்

யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்

2025-12-03
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
ஆறு மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் இன்று மீண்டும் திறப்பு!

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு!

0
ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!

ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!

0
2025 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் மிகவும் வெப்பமான ஆண்டாக இருக்கும் என வானிலை அலுவலகம் தகவல்!

2025 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் மிகவும் வெப்பமான ஆண்டாக இருக்கும் என வானிலை அலுவலகம் தகவல்!

0
ஆறு மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் இன்று மீண்டும் திறப்பு!

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு!

2025-12-23
ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!

ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!

2025-12-23
2025 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் மிகவும் வெப்பமான ஆண்டாக இருக்கும் என வானிலை அலுவலகம் தகவல்!

2025 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் மிகவும் வெப்பமான ஆண்டாக இருக்கும் என வானிலை அலுவலகம் தகவல்!

2025-12-23
ஸ்விண்டனில் முன்னாள் மனைவிக்கு எதிரான குற்றச்சாட்டில் கணவன் மீது 56 பாலியல் குற்றச்சாட்டு!

ஸ்விண்டனில் முன்னாள் மனைவிக்கு எதிரான குற்றச்சாட்டில் கணவன் மீது 56 பாலியல் குற்றச்சாட்டு!

2025-12-23
பங்களாதேஷ் பதட்டங்களால் டாக்காவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் திருப்பி அழைப்பு!

பங்களாதேஷ் பதட்டங்களால் டாக்காவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் திருப்பி அழைப்பு!

2025-12-23

Recent News

ஆறு மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் இன்று மீண்டும் திறப்பு!

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு!

2025-12-23
ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!

ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!

2025-12-23
2025 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் மிகவும் வெப்பமான ஆண்டாக இருக்கும் என வானிலை அலுவலகம் தகவல்!

2025 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் மிகவும் வெப்பமான ஆண்டாக இருக்கும் என வானிலை அலுவலகம் தகவல்!

2025-12-23
ஸ்விண்டனில் முன்னாள் மனைவிக்கு எதிரான குற்றச்சாட்டில் கணவன் மீது 56 பாலியல் குற்றச்சாட்டு!

ஸ்விண்டனில் முன்னாள் மனைவிக்கு எதிரான குற்றச்சாட்டில் கணவன் மீது 56 பாலியல் குற்றச்சாட்டு!

2025-12-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.