• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடரும்: பிரதமர் பொரிஸ்!

ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடரும்: பிரதமர் பொரிஸ்!

Anoj by Anoj
2021/08/27
in இங்கிலாந்து
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடரும் என பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) மூத்த அதிகாரிகளுடன் நடந்த அவசரக் கூட்டத்தில் (கோப்ரா கூட்டம்) உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் கூறுகையில், ‘தலைநகர் காபூல் விமான நிலையத்தில் இழிவான தாக்குதல் நடந்தாலும், ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை பிரித்தானியா தொடரும். கடைசி தருணம் வரை பிரித்தானியா சமநிலையாக வேலை செய்யும்’ என கூறினார்.

நேற்று (வியாழக்கிழமை) அபே நுழைவாயில் வெளியே நடந்த இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில், அமெரிக்க மற்றும் பிரித்தானிய படைகள் வெளியேற்றத்திற்கு உதவ நிறுத்தப்பட்டுள்ளன.

எனினும், இந்த குண்டுவெடிப்பில் பிரித்தானிய இராணுவம் அல்லது அரச உயிரிழப்புகள் இல்லை என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, விமான நிலைய சுற்றளவுக்குள் இருந்தவர்கள் தொடர்ந்து பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காபூல் விமான நிலையத்தில் தற்போது 5,800 அமெரிக்க வீரர்களும் சுமார் 1000 பிரித்தானிய வீரர்களும் உள்ளனர்.

இதுவரை ஆப்கானிஸ்தானில் இருந்து 104,000 பொதுமக்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதில் 66,000 பேர் அமெரிக்கா மூலமாகவும் மேலும் 37,000 பேர் அமெரிக்காவின் நட்பு நாடுகள் மூலமாகவும் காபூலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கனடா, பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் டென்மார்க் உட்பட பல நாடுகள் ஏற்கனவே தங்களது மீட்பு நடவடிக்கைகளை நிறுத்திவிட்டன.

விமான நிலையத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக பாதுகாப்பு அளித்து வந்த துருக்கி தனது படைகளை மீளப் பெறுவதாக அறிவித்துள்ளது.

Related

Tags: ஆப்கானிஸ்தான்இரட்டை குண்டுவெடிப்புகோப்ரா கூட்டம்பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கரீபியன் பிரீமியர் லீக்: ஆரம்ப போட்டிகளில் கயானா- சென்.கிட்ஸ் அணிகள் வெற்றி!

Next Post

வேல்ஸில் கொவிட் கட்டுப்பாடுகளில் மாற்றங்கள் இருக்காது: முதலமைச்சர்!

Related Posts

லண்டனில் பாக். தூதரக அலுவலகம் மீது தாக்குதல்: இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கைது!
இங்கிலாந்து

லண்டனில் பாக். தூதரக அலுவலகம் மீது தாக்குதல்: இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கைது!

2025-04-29
400,000 டொலர்களுக்கு ஏலம் போன டைட்டானிக் கப்பல் பயணியின் கடிதம்!
இங்கிலாந்து

400,000 டொலர்களுக்கு ஏலம் போன டைட்டானிக் கப்பல் பயணியின் கடிதம்!

2025-04-27
இங்கிலாந்தில் கடலில் இருந்து கார்பனை உறிஞ்சும் புதிய திட்டம்!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் கடலில் இருந்து கார்பனை உறிஞ்சும் புதிய திட்டம்!

2025-04-18
முள்ளிவாய்க்காலில் தமிழ் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை ஒருபோதும் மறக்கப்போவதில்லை!
இங்கிலாந்து

முள்ளிவாய்க்காலில் தமிழ் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை ஒருபோதும் மறக்கப்போவதில்லை!

2025-04-16
இங்கிலாந்து எம்.பி.க்களுக்கு இஸ்ரேலுக்குள் நுழைய அனுமதி மறுப்பு!
இங்கிலாந்து

இங்கிலாந்து எம்.பி.க்களுக்கு இஸ்ரேலுக்குள் நுழைய அனுமதி மறுப்பு!

2025-04-07
பயண விதிமுறையை திருத்திய பிரித்தானியா!
இங்கிலாந்து

பயண விதிமுறையை திருத்திய பிரித்தானியா!

2025-04-03
Next Post
வேல்ஸில் கொவிட் கட்டுப்பாடுகளில் மாற்றங்கள் இருக்காது: முதலமைச்சர்!

வேல்ஸில் கொவிட் கட்டுப்பாடுகளில் மாற்றங்கள் இருக்காது: முதலமைச்சர்!

காபூலில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம்: அமெரிக்கா எச்சரிக்கை!

காபூலில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம்: அமெரிக்கா எச்சரிக்கை!

பொதுமக்கள் மீது சுமையை திணிக்கமாட்டோம் – அரசாங்கம்

பொதுமக்கள் மீது சுமையை திணிக்கமாட்டோம் - அரசாங்கம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

lyca ad lyca ad lyca ad
  • Trending
  • Comments
  • Latest
கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூடு: வெளியானது துப்பாக்கிதாரியின் புகைப்படம்!

கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூடு: வெளியானது துப்பாக்கிதாரியின் புகைப்படம்!

2025-02-19
குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலை; வர்த்தமானி வெளியீடு!

குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலை; வர்த்தமானி வெளியீடு!

2025-04-03
உள்ளூராட்சி தேர்தல்; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

உள்ளூராட்சி தேர்தல்; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

2025-04-01
14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!

14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!

2025-04-07
ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமா?

ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமா?

2025-04-10
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் சந்திப்பு!

எரிபொருளின் விலையில் மாற்றம்!

0
ஒருதொகை வாக்காளர் அட்டைகளுடன் வேட்பாளர் கைது!

ஒருதொகை வாக்காளர் அட்டைகளுடன் வேட்பாளர் கைது!

0
ரயில் சேவையை 70 சதவீதமாக அதிகரிக்க திட்டம்

கொழும்பில் தடம்புரண்ட ரயில்! பயணிகள் அசௌகரியம்!

0
போப் பிரான்சிஸ்ஸின் கல்லறையைப் பார்வையிடக் குவியும் மக்கள்!

போப் பிரான்சிஸ்ஸின் கல்லறையைப் பார்வையிடக் குவியும் மக்கள்!

0
தேர்தலை முன்னிட்டு மதுபானசாலைகள் திறக்கப்படுமா?

மே தின நிகழ்வுகளையொட்டி மதுபானசாலைகளுக்கு பூட்டு!

0
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் சந்திப்பு!

எரிபொருளின் விலையில் மாற்றம்!

2025-04-30
GSP+ வரி சலுகையை வழங்க நிபந்தனைகளை விதியுங்கள்! -மனோ கணேசன்

GSP+ வரி சலுகையை வழங்க நிபந்தனைகளை விதியுங்கள்! -மனோ கணேசன்

2025-04-30
ஒருதொகை வாக்காளர் அட்டைகளுடன் வேட்பாளர் கைது!

ஒருதொகை வாக்காளர் அட்டைகளுடன் வேட்பாளர் கைது!

2025-04-30
போப் பிரான்சிஸ்ஸின் கல்லறையைப் பார்வையிடக் குவியும் மக்கள்!

போப் பிரான்சிஸ்ஸின் கல்லறையைப் பார்வையிடக் குவியும் மக்கள்!

2025-04-30
தேர்தலை முன்னிட்டு மதுபானசாலைகள் திறக்கப்படுமா?

மே தின நிகழ்வுகளையொட்டி மதுபானசாலைகளுக்கு பூட்டு!

2025-04-30

Recent News

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் சந்திப்பு!

எரிபொருளின் விலையில் மாற்றம்!

2025-04-30
GSP+ வரி சலுகையை வழங்க நிபந்தனைகளை விதியுங்கள்! -மனோ கணேசன்

GSP+ வரி சலுகையை வழங்க நிபந்தனைகளை விதியுங்கள்! -மனோ கணேசன்

2025-04-30
ஒருதொகை வாக்காளர் அட்டைகளுடன் வேட்பாளர் கைது!

ஒருதொகை வாக்காளர் அட்டைகளுடன் வேட்பாளர் கைது!

2025-04-30
போப் பிரான்சிஸ்ஸின் கல்லறையைப் பார்வையிடக் குவியும் மக்கள்!

போப் பிரான்சிஸ்ஸின் கல்லறையைப் பார்வையிடக் குவியும் மக்கள்!

2025-04-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.