• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
கடந்த 600 நாட்களாக ஜி ஜின்பிங் சீனாவுக்கு வெளியே செல்லவில்லை!

கடந்த 600 நாட்களாக ஜி ஜின்பிங் சீனாவுக்கு வெளியே செல்லவில்லை!

Yuganthini by Yuganthini
2021/09/19
in உலகம்
87 1
A A
0
48
SHARES
1.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், கடந்த 600 நாட்களாக தனது நாட்டை விட்டு வேறு எந்த நாட்டுக்கும் விஜயம் மேற்கொள்ளவில்லை.

இது மேற்கத்திய நாடுகளுடனான உறவை மேலும் பாதிக்கலாம் என நிபுணர்கள் நம்புவதாக ப்ளூம்பெர்க் செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஜி ஜின்பிங் கடந்த வியாழக்கிழமை, பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டார். மேலும் அவர், உலகத் தலைவர்களுடன் சுமார் 60 அழைப்புகளை ஏற்படுத்தியுள்ளார்.

அதாவது, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் மற்றும் பிரெஞ்சு தலைவர் இம்மானுவேல் மக்ரோனுடன் பல உரையாடல்கள் உட்பட அமெரிக்க ஜனாதிபதியுடன் கடந்த வெள்ளிக்கிழமை, தொலைபேசி ஊடாக கலந்துரையாடலில் ஈடுபட்டதாக ப்ளூம்பெர்க் செய்தி அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா நிலைமை காரணமாக சமீபத்திய ஆண்டுகளில், சீனாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையிலான உறவு மோசமடைந்துள்ளது.

வெளிநாடுகளுக்குச் செல்ல ஜனாதிபதி ஜியின் தயக்கம், அந்த நாடுகளுடனும் மற்றவர்களுடனும் உறவுகளை மேம்படுத்துவதற்கு ஒரு தடையாக இருக்கலாம். ஏனெனில் இது பதட்டங்களைத் தணிக்க உதவும் முக்கிய நிகழ்வுகளின் பக்கங்களில் நேருக்கு நேர் சந்திப்புக்கான வாய்ப்பை நீக்குகிறது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் அரசாங்க அதிகாரி மற்றும் மூத்த ஐரோப்பிய இராஜதந்திரியின் கூற்றுப்படி, “ஜி 20 கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக ஜி இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

மேலும் கொவிட்- 19 நெறிமுறைகளே, ஜனாதிபதி ஜி ஜின்பிங் நேரில் கலந்து கொள்ளாமல் இருப்பதற்கு காரணமாக இருக்கலாம்.

இந்நிலையில் ஜனாதிபதி ஜி ஜின்பிங் பங்கேற்க மாட்டார் என்ற கவலைகள் அதிகரித்துள்ளன. மேலும், உச்சிமாநாட்டின் வாய்ப்புகளை சேதப்படுத்தும் ஒரு முடிவு” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி ஜி, இறுதியாக  ஜனவரி 19 ஆம் திகதி 2020 மியன்மாருக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

குறித்த பயணத்தை தொடர்ந்தே கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வுஹான் மூடப்பட்டது.

இதேவேளை, “கொவிட் ஆபத்தின் நிலைப்பாடு குறைவடைந்துள்ளமையினால் உயர்மடட்டத்தில் பயணிப்பது ஏற்புடையதல்ல என லோவி இன்ஸ்டிடியூட்டின் பொது கருத்து மற்றும் வெளிநாட்டு கொள்கை திட்டத்தின் பணிப்பாளர் நடாஷா கஸ்ஸம், ப்ளூம்பெர்க்கிடம் கூறியுள்ளார்.

மேலும், சில சீன பொதுமக்கள் சிறிய வெடிப்புகளுக்கு பதிலளிக்கும் வகையில் அவர்கள் எதிர்கொண்ட கடுமையான கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, ஆடம்பரமான சர்வதேச பயணத்தையும் கேள்வி கேட்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து – கடல்வாழ் உயிரினங்களின் மாதிரிகள் ஆய்வுக்காக வெளிநாட்டுக்கு!

Next Post

காபூல் மீதான ட்ரோன் தாக்குதல் – 10 பொது மக்கள் உரிழந்தமையை ஒப்புக்கொண்ட பென்டகன்

Related Posts

சூடானில் ஆயுத குழுக்களின் ட்ரான் தாக்குதலில்  பாடசாலை மாணவர்கள் உட்பட 50பேர் உயிரிழப்பு!
உலகம்

சூடானில் ஆயுத குழுக்களின் ட்ரான் தாக்குதலில் பாடசாலை மாணவர்கள் உட்பட 50பேர் உயிரிழப்பு!

2025-12-07
லிவர்பூலில் கார் ஒன்று மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு- சந்தேகநபர் தப்பியோட்டம்!
இங்கிலாந்து

லிவர்பூலில் கார் ஒன்று மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு- சந்தேகநபர் தப்பியோட்டம்!

2025-12-07
இங்கிலாந்து முழுவதும் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு !
இங்கிலாந்து

இங்கிலாந்தில் அதிகரிக்கும் புதிய வைரஸ் காய்ச்சல்!

2025-12-07
இரண்டாவது முறையாக சட்டவிரோதமாக இங்கிலாந்துக்குள்  நுழைந்தவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை!
இங்கிலாந்து

இரண்டாவது முறையாக சட்டவிரோதமாக இங்கிலாந்துக்குள் நுழைந்தவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை!

2025-12-06
இந்தியா தான் எங்கள் முக்கிய கூட்டாளி நாடு’: அமெரிக்கா அறிவிப்பு!
அமொிக்கா

இந்தியா தான் எங்கள் முக்கிய கூட்டாளி நாடு’: அமெரிக்கா அறிவிப்பு!

2025-12-06
பிரித்தானியாவை  விட்டு செல்லும் வெளிநாட்டினர்: முதலிடத்தில் இந்தியர்கள்; 2ம் இடத்தில் சீனர்கள்!
இங்கிலாந்து

பிரித்தானியாவை விட்டு செல்லும் வெளிநாட்டினர்: முதலிடத்தில் இந்தியர்கள்; 2ம் இடத்தில் சீனர்கள்!

2025-12-06
Next Post
காபூல் மீதான ட்ரோன் தாக்குதல் – 10 பொது மக்கள் உரிழந்தமையை ஒப்புக்கொண்ட பென்டகன்

காபூல் மீதான ட்ரோன் தாக்குதல் - 10 பொது மக்கள் உரிழந்தமையை ஒப்புக்கொண்ட பென்டகன்

சீனாவிலுள்ள தனது ஆலையை மூடுவதற்கு தோஷிபா  நடவடிக்கை!

சீனாவிலுள்ள தனது ஆலையை மூடுவதற்கு தோஷிபா நடவடிக்கை!

கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் இதுவரையில் 96 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 2 பேர் குணமடைவு!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
ஜனாதிபதி தலைமையில்  மாத்தளை மாவட்ட  ஒருங்கிணைப்பு குழு கூட்டம் !

ஜனாதிபதி தலைமையில் அனுராதபுர ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

0
சீரற்ற காலநிலை பேரிடரில் பாதிக்கப்பட்ட கேகாலை மாவட்டத்திற்கு விஜயம் செய்த பிரதி அமைச்சர்!

சீரற்ற காலநிலை பேரிடரில் பாதிக்கப்பட்ட கேகாலை மாவட்டத்திற்கு விஜயம் செய்த பிரதி அமைச்சர்!

0
நன்னீர் மீன்களுக்கான கிராக்கி  அதிகரிப்பு!

நன்னீர் மீன்களுக்கான கிராக்கி அதிகரிப்பு!

0
உடைப்பெடுத்த மாவிலாறு அணைக்கட்டின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

உடைப்பெடுத்த மாவிலாறு அணைக்கட்டின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

0
வெள்ளத்தில் சேதமடைந்த வவுனியா  புளியங்குளம் குளக்கட்டு புனரமைப்பு!

வெள்ளத்தில் சேதமடைந்த வவுனியா புளியங்குளம் குளக்கட்டு புனரமைப்பு!

0
ஜனாதிபதி தலைமையில்  மாத்தளை மாவட்ட  ஒருங்கிணைப்பு குழு கூட்டம் !

ஜனாதிபதி தலைமையில் அனுராதபுர ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

2025-12-07
சீரற்ற காலநிலை பேரிடரில் பாதிக்கப்பட்ட கேகாலை மாவட்டத்திற்கு விஜயம் செய்த பிரதி அமைச்சர்!

சீரற்ற காலநிலை பேரிடரில் பாதிக்கப்பட்ட கேகாலை மாவட்டத்திற்கு விஜயம் செய்த பிரதி அமைச்சர்!

2025-12-07
நன்னீர் மீன்களுக்கான கிராக்கி  அதிகரிப்பு!

நன்னீர் மீன்களுக்கான கிராக்கி அதிகரிப்பு!

2025-12-07
உடைப்பெடுத்த மாவிலாறு அணைக்கட்டின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

உடைப்பெடுத்த மாவிலாறு அணைக்கட்டின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

2025-12-07
வெள்ளத்தில் சேதமடைந்த வவுனியா  புளியங்குளம் குளக்கட்டு புனரமைப்பு!

வெள்ளத்தில் சேதமடைந்த வவுனியா புளியங்குளம் குளக்கட்டு புனரமைப்பு!

2025-12-07

Recent News

ஜனாதிபதி தலைமையில்  மாத்தளை மாவட்ட  ஒருங்கிணைப்பு குழு கூட்டம் !

ஜனாதிபதி தலைமையில் அனுராதபுர ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

2025-12-07
சீரற்ற காலநிலை பேரிடரில் பாதிக்கப்பட்ட கேகாலை மாவட்டத்திற்கு விஜயம் செய்த பிரதி அமைச்சர்!

சீரற்ற காலநிலை பேரிடரில் பாதிக்கப்பட்ட கேகாலை மாவட்டத்திற்கு விஜயம் செய்த பிரதி அமைச்சர்!

2025-12-07
நன்னீர் மீன்களுக்கான கிராக்கி  அதிகரிப்பு!

நன்னீர் மீன்களுக்கான கிராக்கி அதிகரிப்பு!

2025-12-07
உடைப்பெடுத்த மாவிலாறு அணைக்கட்டின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

உடைப்பெடுத்த மாவிலாறு அணைக்கட்டின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

2025-12-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.