• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் மாணவர்களைப் பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என அறிவிப்பு!

Dhackshala by Dhackshala
2021/11/21
in இலங்கை, பிரதான செய்திகள்
79 1
A A
0
கேரளாவில் பாடசாலைகளை திறக்க நடவடிக்கை!
34
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் மாணவர்களைப் பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதவிர, மாணவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதாக சந்தேகித்தாலோ அல்லது தொற்று உறுதி செய்யப்பட்டாலோ பாடசாலைகளில் பின்பற்ற வேண்டிய முறைமைகள் அடங்கிய சுகாதார வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, அவ்வாறு மாணவர் ஒருவர் அடையாளம் காணப்பட்டால், அவர்களைத் தனிமைப்படுத்துவதற்கான தனி இடம் ஒன்று பாடசாலைகளில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், பாடசாலைகளின் நுழைவாயிலில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல்நலம் குறித்துக் கண்காணிப்பது அத்தியாவசியமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: அசேல குணவர்தனநோய் அறிகுறிகள்பாடசாலை
Share14Tweet9Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

எரிபொருளுக்கு ‘டோக்கன்’ முறை ஆரம்பம்
இலங்கை

எரிபொருளுக்கு ‘டோக்கன்’ முறை ஆரம்பம்

2022-06-27
அரசாங்கத்தை விமர்சித்த சுசில் பிரேமஜயந்த ஜனாதிபதியால் உடனடி பதவி நீக்கம்!
இலங்கை

எரிபொருளை பெறுவதற்கான பேச்சுவார்த்தை – ரஷ்யாவுக்குச் செல்லும் கல்வி அமைச்சர்?

2022-06-27
கருப்பு பூஞ்சை தொற்று இலங்கையில் பரவியுள்ளதா? – GMOA
இலங்கை

மேலதிக கொடுப்பனவு கிடைக்கப்பெறாமை காரணமாக மருத்துவர் துறை பாதிப்பு!

2022-06-27
யாழில் விவசாயிகளுக்கு வழங்கவிருக்கும் மண்ணெண்ணெயை பொது மக்களுக்கு பகிர்ந்தளிக்க முற்பட்டதால் குழப்பம்!
இலங்கை

யாழில் விவசாயிகளுக்கு வழங்கவிருக்கும் மண்ணெண்ணெயை பொது மக்களுக்கு பகிர்ந்தளிக்க முற்பட்டதால் குழப்பம்!

2022-06-27
படகு மூலம் தனுஷ்கோடி சென்ற வயோதிப தம்பதி மயங்கிய நிலையில் மீட்பு!
இலங்கை

படகு மூலம் தனுஷ்கோடி சென்ற வயோதிப தம்பதி மயங்கிய நிலையில் மீட்பு!

2022-06-27
கொள்கலன் போக்குவரத்திற்கான கட்டணங்கள் அதிகரிப்பு!
இலங்கை

கொள்கலன் போக்குவரத்திற்கான கட்டணங்கள் அதிகரிப்பு!

2022-06-27
Next Post
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபட்ட 10 பேருக்கும் விளக்கமறியல்!

மட்டக்களப்பில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த சாணக்கியன் உள்ளிட்டவர்களுக்கும் தடை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
நாடளாவிய ரீதியில் இன்று மின்வெட்டு – முழுமையான விபரம்!

இன்று முதல் மின்வெட்டு அமுலாகும் நேரத்தில் மாற்றம்!

2022-06-20
நாடளாவிய ரீதியில் இன்று மின்வெட்டு – முழுமையான விபரம்!

இன்று முதல் மீண்டும் இரவு நேரங்களில் மின்வெட்டு அமுல்!

2022-06-02
ஆயிஷாவைக் கொலை செய்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் – சிறுமியின் பிரேத பரிசோதனையும் வெளியானது!

ஆயிஷாவைக் கொலை செய்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் – சிறுமியின் பிரேத பரிசோதனையும் வெளியானது!

2022-06-14
ஆயிஷா மரணம் தொடர்பாக கீரை தோட்ட தொழிலாளி கைது!

ஆயிஷா மரணம் தொடர்பாக கீரை தோட்ட தொழிலாளி கைது!

2022-05-30
கணேசபுரம் காட்டுப் பகுதியில் இருந்து 16 வயது சிறுமியின் சடலம் கண்டெடுப்பு!

கணேசபுரம் காட்டுப் பகுதியில் இருந்து 16 வயது சிறுமியின் சடலம் கண்டெடுப்பு!

2022-05-31
எரிபொருளுக்கு ‘டோக்கன்’ முறை ஆரம்பம்

எரிபொருளுக்கு ‘டோக்கன்’ முறை ஆரம்பம்

2022-06-27
அரசாங்கத்தை விமர்சித்த சுசில் பிரேமஜயந்த ஜனாதிபதியால் உடனடி பதவி நீக்கம்!

எரிபொருளை பெறுவதற்கான பேச்சுவார்த்தை – ரஷ்யாவுக்குச் செல்லும் கல்வி அமைச்சர்?

2022-06-27
கருப்பு பூஞ்சை தொற்று இலங்கையில் பரவியுள்ளதா? – GMOA

மேலதிக கொடுப்பனவு கிடைக்கப்பெறாமை காரணமாக மருத்துவர் துறை பாதிப்பு!

2022-06-27
யாழில் விவசாயிகளுக்கு வழங்கவிருக்கும் மண்ணெண்ணெயை பொது மக்களுக்கு பகிர்ந்தளிக்க முற்பட்டதால் குழப்பம்!

யாழில் விவசாயிகளுக்கு வழங்கவிருக்கும் மண்ணெண்ணெயை பொது மக்களுக்கு பகிர்ந்தளிக்க முற்பட்டதால் குழப்பம்!

2022-06-27
படகு மூலம் தனுஷ்கோடி சென்ற வயோதிப தம்பதி மயங்கிய நிலையில் மீட்பு!

படகு மூலம் தனுஷ்கோடி சென்ற வயோதிப தம்பதி மயங்கிய நிலையில் மீட்பு!

2022-06-27

Recent News

எரிபொருளுக்கு ‘டோக்கன்’ முறை ஆரம்பம்

எரிபொருளுக்கு ‘டோக்கன்’ முறை ஆரம்பம்

2022-06-27
அரசாங்கத்தை விமர்சித்த சுசில் பிரேமஜயந்த ஜனாதிபதியால் உடனடி பதவி நீக்கம்!

எரிபொருளை பெறுவதற்கான பேச்சுவார்த்தை – ரஷ்யாவுக்குச் செல்லும் கல்வி அமைச்சர்?

2022-06-27
கருப்பு பூஞ்சை தொற்று இலங்கையில் பரவியுள்ளதா? – GMOA

மேலதிக கொடுப்பனவு கிடைக்கப்பெறாமை காரணமாக மருத்துவர் துறை பாதிப்பு!

2022-06-27
யாழில் விவசாயிகளுக்கு வழங்கவிருக்கும் மண்ணெண்ணெயை பொது மக்களுக்கு பகிர்ந்தளிக்க முற்பட்டதால் குழப்பம்!

யாழில் விவசாயிகளுக்கு வழங்கவிருக்கும் மண்ணெண்ணெயை பொது மக்களுக்கு பகிர்ந்தளிக்க முற்பட்டதால் குழப்பம்!

2022-06-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.