• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

மணல் சுத்திகரிப்பு பண்ணையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு- ஏறாவூரில் சம்பவம்

Yuganthini by Yuganthini
2021/11/27
in இலங்கை, பிரதான செய்திகள், மட்டக்களப்பு
72 0
A A
0
மணல் சுத்திகரிப்பு பண்ணையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு- ஏறாவூரில் சம்பவம்
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு- ஏறாவூர், தளவாய் பகுதியிலுள்ள தனியார் ஒருவரின் மணல் சுத்திகரிப்பு பண்ணையில் ஆண் ஒருவரின் சடலம்  கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த தனியார் காணியினுள் கூலித் தொழிலில் ஈடுபடும் செங்கலடி கித்துள் பகுதியை சேர்ந்த 7 பிள்ளைகளின் தந்தையான கந்தையா ஸ்ரீதர் என்பவரே பண்ணையினுள்ளே உள்ள நீர் வடிந்தோடும் இயற்கைத் தோணாவினுள் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு சுமார் 10.30 மணியளவில் சடலம், பிரதேச இளைஞர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது சம்பவம் அறிந்து குறித்த இடத்திற்கு வருகை தந்திருந்த ஏறாவூர் திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் விசாரணைகளை மேற்கொண்டார்.

அதன்பின்னர் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்திசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பிரதேச இளைஞர்கள்,  உறவினர்கள் மற்றும் செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் வனேந்திரன் சுரேந்திரன் ஆகியோர் காணி உரிமையாளர்களுடன் குறித்த உயிரிழப்பு தொடர்பில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: சுத்திகரிப்பு பண்ணைமட்டக்களப்பு- ஏறாவூர்
Share12Tweet8Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

நாட்டில் தீவிரமாகும் கொரோனா பாதிப்பு
இலங்கை

நாட்டில் தீவிரமாகும் கொரோனா பாதிப்பு

2022-08-20
பதில் ஜனாதிபதியாக ரணில் நியமிக்கப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாது – வசந்த முதலிகே
ஆசிரியர் தெரிவு

வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரை 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு அனுமதி

2022-08-19
பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்த முச்சக்கரவண்டி சாரதிகளுக்கே எரிபொருள் – முக்கிய அறிவிப்பு வெளியானது!
இலங்கை

QR நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றாத 12 எரிபொருள் நிலையங்களுக்கு தற்காலிக தடை

2022-08-19
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின்னுற்பத்தி தொகுதியொன்று செயலிழந்துள்ளது!
ஆசிரியர் தெரிவு

அனல் மின் நிலையத்திற்கு இரண்டு வருடங்களுக்கு நிலக்கரி வழங்குகின்றது ரஷ்ய நிறுவனம்

2022-08-19
காட்டாட்சிமூலம் பிரச்சினைகளை தீர்க்க இடமளிக்கமுடியாது – கமல் குணரத்ன
ஆசிரியர் தெரிவு

காட்டாட்சிமூலம் பிரச்சினைகளை தீர்க்க இடமளிக்கமுடியாது – கமல் குணரத்ன

2022-08-19
கொழும்பில் எதிர்ப்பு பேரணியில் அமைதியின்மையை – 4 பேர் கைது
இலங்கை

அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் 16 பேர் பிணையில் விடுதலை

2022-08-19
Next Post
சிவாஜிலிங்கத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு

சிவாஜிலிங்கத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
கல்முனையில் அரசியல் தலையீட்டினால் சமையல் எரிவாயு வழங்குவதில் முறைகேடு!

அதிக இலாபம் ஈட்டிய நிறுவனமாக லிட்ரோ!

2022-08-07
ஐரோப்பாவிற்கு அனுப்பப்படும் அஞ்சல் பொருட்களுக்கான வரிக்கொள்கையில் திருத்தம்!

அனைத்து உப தபால் அலுவலகங்களும் மூடப்படுகின்றன!

2022-07-28
இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிக்குள் நுழையும் மற்றொரு தமிழ் வீரர்!

இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிக்குள் நுழையும் மற்றொரு தமிழ் வீரர்!

2022-08-12
இங்கிலாந்திற்கு விளையாட சென்ற இரண்டு இலங்கையர்கள் மாயம்!

இங்கிலாந்திற்கு விளையாட சென்ற இரண்டு இலங்கையர்கள் மாயம்!

2022-08-03
எரிபொருள் தாங்கிய 5 கப்பல்கள் எதிர்வரும் நாட்களில் நாட்டை வந்தடையும் – எரிபொருள் கூட்டுத்தாபனம்

ஒரு இலட்சம் மெற்றிக் தொன் சுப்பர் டீசல் கப்பல்!!

2022-08-17
நாட்டில் கொரோனா வைரஸ்சின் பாதிப்பு அதிகரிப்பு

நாட்டில் கொரோனா வைரஸ்சின் பாதிப்பு அதிகரிப்பு

2022-08-20
உத்தரகாண்டில் இந்தியா, அமெரிக்கா கூட்டுப்போர்ப் பயிற்சி

உத்தரகாண்டில் இந்தியா, அமெரிக்கா கூட்டுப்போர்ப் பயிற்சி

2022-08-20
சோழா சோழா.. வைரலாகும் பொன்னியின் செல்வன் பாடல்

சோழா சோழா.. வைரலாகும் பொன்னியின் செல்வன் பாடல்

2022-08-19
ஆசிய கோப்பைக்கான இலங்கை அணியை அறிவித்தார் அமைச்சர்

ஆசிய கோப்பைக்கான இலங்கை அணியை அறிவித்தார் அமைச்சர்

2022-08-19
பதில் ஜனாதிபதியாக ரணில் நியமிக்கப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாது – வசந்த முதலிகே

வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரை 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு அனுமதி

2022-08-19

Recent News

நாட்டில் கொரோனா வைரஸ்சின் பாதிப்பு அதிகரிப்பு

நாட்டில் கொரோனா வைரஸ்சின் பாதிப்பு அதிகரிப்பு

2022-08-20
உத்தரகாண்டில் இந்தியா, அமெரிக்கா கூட்டுப்போர்ப் பயிற்சி

உத்தரகாண்டில் இந்தியா, அமெரிக்கா கூட்டுப்போர்ப் பயிற்சி

2022-08-20
சோழா சோழா.. வைரலாகும் பொன்னியின் செல்வன் பாடல்

சோழா சோழா.. வைரலாகும் பொன்னியின் செல்வன் பாடல்

2022-08-19
ஆசிய கோப்பைக்கான இலங்கை அணியை அறிவித்தார் அமைச்சர்

ஆசிய கோப்பைக்கான இலங்கை அணியை அறிவித்தார் அமைச்சர்

2022-08-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.