• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

மாவீரர் நினைவேந்தல்- எல்லோரும் அஞ்சலி செய்வார்கள் என்கிறார் மாவை

Yuganthini by Yuganthini
2021/11/27
in இலங்கை, முக்கிய செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
87 1
A A
0
மாவீரர் நினைவேந்தல்- எல்லோரும் அஞ்சலி செய்வார்கள் என்கிறார் மாவை
38
SHARES
1.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு அறிவித்தது போன்று நடைபெறும். எல்லோரும் அஞ்சலி செய்வார்கள் என்பதுடன் நீதிமன்றம் தடுத்தது போன்று தெரியவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி நீதிமன்றினால் மாவீரர் நினைவேந்தலிற்கு வழங்கப்பட்ட தடையுத்தரவு தொடர்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) நகர்த்தல் பிரேரணையின் வழக்கு முடியில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் “முடிவு என்பது அஞ்சலி செய்வதற்கு ஆதரவான தீர்ப்புதான்.

ஆனால் ஏனைய நீதிபதிகள் தீர்மானித்தது வேறுபாடுகளாக அமைந்திருப்பது போல தெரிகின்றது.

அதற்கான சரியான பதிலை சட்டத்தரணி சிறிகாந்தா  வழங்குவார். நாங்கள் ஏற்கனவே அறிவித்தது போன்று நடைபெறும். எல்லோரும் அஞ்சலி செய்வார்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: மாவீரர் நினைவேந்தல்மாவை சேனாதிராஜா
Share15Tweet10Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக சீனா அறிவிப்பு!
இலங்கை

கடன் வசதியை இடைநிறுத்தியது சீனாவின் எக்ஸிம் வங்கி !

2022-08-07
மஸ்கெலியா-மவுஸ்ஸாக்கலை தோட்டத்தில் தொழிலாளர் தொடர் குடியிருப்பில் வெடிப்பு
இலங்கை

மஸ்கெலியா-மவுஸ்ஸாக்கலை தோட்டத்தில் தொழிலாளர் தொடர் குடியிருப்பில் வெடிப்பு

2022-08-07
ஜோசப் ஸ்டாலின் கைது சட்டப்பூர்வமானது – ஜனாதிபதி ரணில்
இலங்கை

ஜோசப் ஸ்டாலின் கைது சட்டப்பூர்வமானது – ஜனாதிபதி ரணில்

2022-08-07
கல்முனையில் அரசியல் தலையீட்டினால் சமையல் எரிவாயு வழங்குவதில் முறைகேடு!
இலங்கை

அதிக இலாபம் ஈட்டிய நிறுவனமாக லிட்ரோ!

2022-08-07
முதலீட்டு திட்டத்துக்காகவே வடக்கிற்கு விஜயம் செய்தேன்- ரவி கருணாநாயக்க        
இலங்கை

முதலீட்டு திட்டத்துக்காகவே வடக்கிற்கு விஜயம் செய்தேன்- ரவி கருணாநாயக்க        

2022-08-07
தேசிய இளைஞர் சேவைமன்ற கிழக்கு மாகாண அலுவலகத்தை அம்பாறைக்கு இடமாற்ற வேண்டாம் – ரிஷாட் கோரிக்கை!
இலங்கை

பதவிகளுக்காக இல்லாமல் நாட்டுக்காக ஒன்றிணைக்க வேலைத்திட்டம் வேண்டும் – ஜனாதிபதியிடம் ரிஷாட்

2022-08-07
Next Post
மணல் சுத்திகரிப்பு பண்ணையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு- ஏறாவூரில் சம்பவம்

மணல் சுத்திகரிப்பு பண்ணையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு- ஏறாவூரில் சம்பவம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கும் பூட்டு

அனைத்து மதுபானக் கடைகளும் மூடல் !

2022-07-09
ஐரோப்பாவிற்கு அனுப்பப்படும் அஞ்சல் பொருட்களுக்கான வரிக்கொள்கையில் திருத்தம்!

அனைத்து உப தபால் அலுவலகங்களும் மூடப்படுகின்றன!

2022-07-28
எரிபொருள் இறக்குமதிக்கு வேறு சந்தையை பரிசீலிக்கும் இந்தியா!

டொலர் செலுத்தி எரிபொருளை பெற்றுக்கொள்ள முன்பதிவு செய்ய முடியும் – பெற்றோலிய கூட்டுத்தாபனம்!

2022-07-08
லிட்ரோ நிறுவனத்தின் அறிவித்தல் !

3,740 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைந்தது

2022-07-11
இங்கிலாந்திற்கு விளையாட சென்ற இரண்டு இலங்கையர்கள் மாயம்!

இங்கிலாந்திற்கு விளையாட சென்ற இரண்டு இலங்கையர்கள் மாயம்!

2022-08-03
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக சீனா அறிவிப்பு!

கடன் வசதியை இடைநிறுத்தியது சீனாவின் எக்ஸிம் வங்கி !

2022-08-07
மஸ்கெலியா-மவுஸ்ஸாக்கலை தோட்டத்தில் தொழிலாளர் தொடர் குடியிருப்பில் வெடிப்பு

மஸ்கெலியா-மவுஸ்ஸாக்கலை தோட்டத்தில் தொழிலாளர் தொடர் குடியிருப்பில் வெடிப்பு

2022-08-07
ஜோசப் ஸ்டாலின் கைது சட்டப்பூர்வமானது – ஜனாதிபதி ரணில்

ஜோசப் ஸ்டாலின் கைது சட்டப்பூர்வமானது – ஜனாதிபதி ரணில்

2022-08-07
கல்முனையில் அரசியல் தலையீட்டினால் சமையல் எரிவாயு வழங்குவதில் முறைகேடு!

அதிக இலாபம் ஈட்டிய நிறுவனமாக லிட்ரோ!

2022-08-07
முதலீட்டு திட்டத்துக்காகவே வடக்கிற்கு விஜயம் செய்தேன்- ரவி கருணாநாயக்க        

முதலீட்டு திட்டத்துக்காகவே வடக்கிற்கு விஜயம் செய்தேன்- ரவி கருணாநாயக்க        

2022-08-07

Recent News

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக சீனா அறிவிப்பு!

கடன் வசதியை இடைநிறுத்தியது சீனாவின் எக்ஸிம் வங்கி !

2022-08-07
மஸ்கெலியா-மவுஸ்ஸாக்கலை தோட்டத்தில் தொழிலாளர் தொடர் குடியிருப்பில் வெடிப்பு

மஸ்கெலியா-மவுஸ்ஸாக்கலை தோட்டத்தில் தொழிலாளர் தொடர் குடியிருப்பில் வெடிப்பு

2022-08-07
ஜோசப் ஸ்டாலின் கைது சட்டப்பூர்வமானது – ஜனாதிபதி ரணில்

ஜோசப் ஸ்டாலின் கைது சட்டப்பூர்வமானது – ஜனாதிபதி ரணில்

2022-08-07
கல்முனையில் அரசியல் தலையீட்டினால் சமையல் எரிவாயு வழங்குவதில் முறைகேடு!

அதிக இலாபம் ஈட்டிய நிறுவனமாக லிட்ரோ!

2022-08-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.