• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home Uncategorized
பிரதமரின் தலைமையில் பௌத்த தகவல் அமைப்பு மக்கள் மயப்படுத்தப்பட்டது!

பிரதமரின் தலைமையில் பௌத்த தகவல் அமைப்பு மக்கள் மயப்படுத்தப்பட்டது!

shagan by shagan
2021/12/30
in Uncategorized, இலங்கை
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

நாடளாவிய ரீதியிலுள்ள விகாரைகளின் தகவல்களை உள்ளடக்கிய தகவல் அமைப்பை மக்கள்மயப்படுத்தும் நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களது தலைமையில் நேற்று (புதன்கிழமை) பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது.

பௌத்த அலுவல்கள் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட இந்த தகவல்களை dba.gov.lk  என்ற இணையத்தளத்தின் ஊடாக மக்கள் பெற்றுக் கொள்ளலாம்.

அரச நிறுவனங்களை டிஜிட்டல்மயப்படுத்தும் திட்டத்தின் கீழ் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில்  பிரதமரின் ஆலோசனைக்கமைய இந்த டிஜிட்டல்மயமாக்கல் திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் இணையத்தளத்தை மூன்று மொழிகளிலும் mbs.gov.lk  என்ற இணையத்தள முகவரி ஊடாக அறிமுகப்படுத்தும் பணியும்  பிரதமரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

பௌத்த அலுவல்கள் திணைக்களத்தின் பௌத்த தகவல் அமைப்பு மக்கள்மயப்படுத்தப்பட்ட நிலையில், திணைக்களத்தின் பணிகளை எதிர்வரும் ஜனவரி 03ஆம் திகதி முதல் தரவுதளத்தின் ஊடாக முன்னெடுக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் கீழ் விகாரைகளை பதிவுசெய்தல், விகாராதிபதி பதவிகளை ஏற்றுக்கொள்ளல் மற்றும் விகாரைகளின் அபிவிருத்திக்காக நிறுவனங்கள் மற்றும் நபர்களுக்கு வாய்ப்பளித்தல் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம்.

இந்த தரவு அமைப்பில் இதுவரை 13972 விகாரைகள் தொடர்பான தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், அந்தந்த மாவட்ட மட்டத்தில் அது தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 13972 விகாரைகளுக்குரிய வணக்கத்திற்குரிய தேரர்களின் எண்ணிக்கை 44846 ஆகும்.

மேலும், 10417 அறநெறி பாடசாலைகள் மற்றும் ஒவ்வொரு அறநெறி பாடசாலையிலும் பணியாற்றும் 127381 ஆசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் அங்கு கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்களும் இந்த இணையத்தளத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் மத்திய கலாசார நிதியத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட சமீபத்திய தகவல் அமைப்பும் இதன்போது கௌரவ பிரதமரினால் இணையத்தில் வெளியிடப்பட்டது.

அதற்கமைய நீரில் மூழ்கிய 107 தொல்பொருள் தலங்கைள இனங்கண்டு மேற்கொண்ட ஆய்வுத் தகவல்கள், மத்திய கலாசார நிதியத்தின் ccf.gov.lk  என்ற இணையதளத்தில் விரைவில் புதுப்பிக்கப்படும்.

நீரில் மூழ்கிய தொல்பொருள் தளங்களின் கீழ் 101 கப்பல்கள் மற்றும் ஆறு விமானங்கள் பற்றிய தகவல்கள் இவ்வாறு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன், மேலும் அந்த நிகழ்வுகளின் வரலாறு, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆகியவற்றை இணையத்தில் பதிவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது.

சுற்றுலாத் துறைக்கு பங்களிப்பு செய்து இந்த இடங்களை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாத் தலங்களாக மாற்றுவதே இதன் நோக்கமாகும்.

தற்போது அது தொடர்பான தகவல்களை https://nsd.ccf.gov.lk/ என்ற வலைத்தளத்தின் ஊடாக பார்வையிடலாம்.

குறித்த சந்தர்ப்பத்தில் பிரதமரின் செயலாளர் காமினி செனரத், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, பிரதமரின் மேலதிக செயலாளர் சட்டத்தரணி சமிந்த குலரத்ன, பௌத்த அலுவல்கள் ஆணையாளர் நாயகம் சுனந்த காரியப்பெரும, மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் தொல்பொருளியல் பேராசிரியர் காமினி ரணசிங்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

blank

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சீன வெளியுறவு அமைச்சரின் இலங்கை விஜயம் உறுதியானது!

Next Post

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

Related Posts

சீனத் தூதுக் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு
இலங்கை

சீனத் தூதுக் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு

2025-12-23
இலங்கைக்கான பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து நாடு திரும்பினார்  எஸ்.ஜெய்சங்கர்
ஆசிரியர் தெரிவு

இலங்கைக்கான பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து நாடு திரும்பினார் எஸ்.ஜெய்சங்கர்

2025-12-23
ஆறு மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் இன்று மீண்டும் திறப்பு!
இலங்கை

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு!

2025-12-23
ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!
இலங்கை

ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!

2025-12-23
இலங்கைக்கான 450 மில்லியன் டொலர் மீள்கட்டமைப்பு தொகுப்பை அறிவித்த இந்தியா!
இலங்கை

இலங்கைக்கான 450 மில்லியன் டொலர் மீள்கட்டமைப்பு தொகுப்பை அறிவித்த இந்தியா!

2025-12-23
கோட்டைக்கும் – மருதானைக்கும் இடையில் தடம்புரண்ட ரயில்!
இலங்கை

கோட்டைக்கும் – மருதானைக்கும் இடையில் தடம்புரண்ட ரயில்!

2025-12-23
Next Post
யாழில் புதிதாக மின்தகன இடங்களை அமைப்பதற்கான சாத்தியமில்லை -மகேசன்

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

வலிமை படத்தின் வெறித்தனமான டிரைலர் வெளியானது!

வலிமை படத்தின் வெறித்தனமான டிரைலர் வெளியானது!

நயினாதீவில் மினி சூறாவளி – 06 குடும்பங்கள் பாதிப்பு!

நயினாதீவில் மினி சூறாவளி - 06 குடும்பங்கள் பாதிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2025-12-09
யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்

யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்

2025-12-03
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
சீனத் தூதுக் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு

சீனத் தூதுக் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு

0
இலங்கைக்கான பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து நாடு திரும்பினார்  எஸ்.ஜெய்சங்கர்

இலங்கைக்கான பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து நாடு திரும்பினார் எஸ்.ஜெய்சங்கர்

0
ஆறு மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் இன்று மீண்டும் திறப்பு!

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு!

0
சீனத் தூதுக் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு

சீனத் தூதுக் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு

2025-12-23
இலங்கைக்கான பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து நாடு திரும்பினார்  எஸ்.ஜெய்சங்கர்

இலங்கைக்கான பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து நாடு திரும்பினார் எஸ்.ஜெய்சங்கர்

2025-12-23
ஆறு மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் இன்று மீண்டும் திறப்பு!

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு!

2025-12-23
ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!

ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!

2025-12-23
2025 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் மிகவும் வெப்பமான ஆண்டாக இருக்கும் என வானிலை அலுவலகம் தகவல்!

2025 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் மிகவும் வெப்பமான ஆண்டாக இருக்கும் என வானிலை அலுவலகம் தகவல்!

2025-12-23

Recent News

சீனத் தூதுக் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு

சீனத் தூதுக் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு

2025-12-23
இலங்கைக்கான பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து நாடு திரும்பினார்  எஸ்.ஜெய்சங்கர்

இலங்கைக்கான பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து நாடு திரும்பினார் எஸ்.ஜெய்சங்கர்

2025-12-23
ஆறு மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் இன்று மீண்டும் திறப்பு!

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு!

2025-12-23
ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!

ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!

2025-12-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.