• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
நூற்றுக்கணக்கான தாய்வான் நாட்டவர்கள் சீனாவிடம் ஒப்படைப்பு

மக்காவோவில் விதிகளை கடுமையாக்கும் சீனா!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/02/20
in உலகம்
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

ஹொங் கொங்கில், காணப்பட்டதைப் போன்று பதற்றமான நிலைமைகளை தவிர்ப்பதற்காக மக்காவோவில் திட்டமிடப்பட்ட தேர்தல் மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் திருத்தம் ஆகியவற்றை தடுக்கும் வகையில் சீனா கடுமையாக்கும் செயற்பாட்டில் களமிறங்கியுள்ளது.

மக்காவோ அரசாங்கம், அதன் 2021-2025 ஐந்தாண்டுத் திட்டத்தை வெளியிடுவது குறித்த டிசம்பர் 16ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில், தனது நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான முயற்சியை முடுக்கிவிடுவதாகவும், தேசியப் பாதுகாப்பு மற்றும் அவற்றைச் செயல்படுத்துதல் தொடர்பான நகரத்தின் சட்ட விதிகளை மேம்படுத்துவதாகவும்’ கூறியதாக வொஸ்ய் ஒப் அமெரிக்கா செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதனால், பிராந்தியத்தில் உள்ள அதிகாரிகள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை வலுவாக அமுலாக்கவும், பயங்கரவாதம் மற்றும் தகவல் தொடர்பு இடைமறிப்புச் சட்டங்களை முன்னோக்கித் நகர்த்தவும் நுழைவுக் கட்டுப்பாடுகளை வலுப்படுத்தவும், தேர்தல் முறையை மாற்றியமைக்கவும் அதிகாரிகள் பிறிதொரு வழியில் முயல்கின்றனர் எனவும் வொஸ்ய் ஒப் அமெரிக்கா  சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தத் திட்டத்திற்காக பீஜிங்கால் ‘சிறப்பு நிர்வாகப் பகுதி’ என்று கட்டமைக்கப்பட்ட விதிமுறைகள் மக்காவோவில் முன்னெடுப்பதற்கு நகர்வுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சீன அரசியலில் நிபுணத்துவம் பெற்ற ஹெரிடேஜ் அறக்கட்டளையின் ஆசிய ஆய்வு மையத்திற்கு வருகை தந்த மைக்கேல் கன்னிங்ஹாம், தேர்தல் மாற்றங்கள், மக்காவோவின் கட்டுப்பாட்டை இழக்கும் சாத்தியக்கூறுகளை அகற்றுவதற்கான உத்தியோகபூர்வ நடவடிக்கை எனவும் கூறினார்.

தற்போதுள்ள அமைப்பு ஏற்கனவே பீஜிங் சார்பு ஸ்தாபனத்திற்கு ஆதரவாக வைக்கப்பட்டுள்ளது என்பதை வலியுறுத்தும் கன்னிங்ஹாம், வரவிருக்கும் ஆண்டுகளில் மற்றும் தசாப்தங்களில் பொதுக்கருத்து அல்லது அரசியல் இயக்கவியல் எவ்வாறு மாறக்கூடும் என்பதைப் பொருட்படுத்தாமல், அரசாங்கம் இப்படியே இருப்பதை உறுதி செய்ய விரும்புகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related

Tags: தேர்தல் மாற்றங்கள்மைக்கேல் கன்னிங்ஹாம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பாகிஸ்தானில் பரசிட்டமோலுக்கு தட்டுப்பாடு

Next Post

பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குமாறு கோரி கையெழுத்துப் போராட்டம்

Related Posts

பிரித்தானியாவில் பயங்கரவாத எச்சரிக்கை
இங்கிலாந்து

பிரித்தானியாவில் பயங்கரவாத எச்சரிக்கை

2026-05-01
யூத சமூகத்தின் மீதான தொடர் தாக்குதல்கள்: “ஈரான் தொடர்பு” குறித்து பிரித்தானிய அரசு தீவிர விசாரணை!
இங்கிலாந்து

யூத சமூகத்தின் மீதான தொடர் தாக்குதல்கள்: “ஈரான் தொடர்பு” குறித்து பிரித்தானிய அரசு தீவிர விசாரணை!

2026-04-30
ஈரான் ஆதரவு குழுக்களின் 100-க்கும் மேற்பட்ட ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்திய பிரித்தானியப் படை!
அமொிக்கா

ஈரான் ஆதரவு குழுக்களின் 100-க்கும் மேற்பட்ட ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்திய பிரித்தானியப் படை!

2026-04-30
மே 9-ல் போர் நிறுத்தம்!
உலகம்

மே 9-ல் போர் நிறுத்தம்!

2026-04-30
19 நாள் குழந்தையைக் கொன்றுவிட்டு நாடகமாடிய தாய்க்கு ஆயுள் தண்டனை !
இங்கிலாந்து

19 நாள் குழந்தையைக் கொன்றுவிட்டு நாடகமாடிய தாய்க்கு ஆயுள் தண்டனை !

2026-04-30
தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் ஸ்டார்மர் – பேடனோக் இடையே கடும் கருத்து மோதல்!
இங்கிலாந்து

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் ஸ்டார்மர் – பேடனோக் இடையே கடும் கருத்து மோதல்!

2026-04-30
Next Post
பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குமாறு கோரி கையெழுத்துப் போராட்டம்

பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குமாறு கோரி கையெழுத்துப் போராட்டம்

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 222 பேர் குணமடைவு

இலங்கையில் கொரோனாவால் மேலும் 23 பேர் உயிரிழப்பு - புதிதாக ஆயிரத்து 162 பேருக்கு தொற்று!

பணிப்புறக்கணிப்பைக் கைவிடுவது குறித்து சுகாதார ஊழியர்கள் இன்று தீர்மானம்

பணிப்புறக்கணிப்பைக் கைவிடுவது குறித்து சுகாதார ஊழியர்கள் இன்று தீர்மானம்

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!

24 மணிநேர நீர்வெட்டு குறித்த அறிவிப்பு!

2026-04-02
உள்நாட்டு இறைவரி அலுவலகத் தீ விபத்து தொடர்பில் விசாரணை

உள்நாட்டு இறைவரி அலுவலகத் தீ விபத்து தொடர்பில் விசாரணை

0
பக்தர்கள் புடைசூழ சிறப்பாக நிறைவடைந்த சித்திரா பௌர்ணமி விழா

பக்தர்கள் புடைசூழ சிறப்பாக நிறைவடைந்த சித்திரா பௌர்ணமி விழா

0
தமிழ் அரசுக் கட்சியின் மே தின பேரணிகள்

தமிழ் அரசுக் கட்சியின் மே தின பேரணிகள்

0
பிரதமருக்கும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

பிரதமருக்கும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

0
பிரதமர் – நேபாளத் தூதுவர் சந்திப்பு

பிரதமர் – நேபாளத் தூதுவர் சந்திப்பு

0
உள்நாட்டு இறைவரி அலுவலகத் தீ விபத்து தொடர்பில் விசாரணை

உள்நாட்டு இறைவரி அலுவலகத் தீ விபத்து தொடர்பில் விசாரணை

2026-05-01
பக்தர்கள் புடைசூழ சிறப்பாக நிறைவடைந்த சித்திரா பௌர்ணமி விழா

பக்தர்கள் புடைசூழ சிறப்பாக நிறைவடைந்த சித்திரா பௌர்ணமி விழா

2026-05-01
தமிழ் அரசுக் கட்சியின் மே தின பேரணிகள்

தமிழ் அரசுக் கட்சியின் மே தின பேரணிகள்

2026-05-01
பிரதமருக்கும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

பிரதமருக்கும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

2026-05-01
பிரதமர் – நேபாளத் தூதுவர் சந்திப்பு

பிரதமர் – நேபாளத் தூதுவர் சந்திப்பு

2026-05-01

Recent News

உள்நாட்டு இறைவரி அலுவலகத் தீ விபத்து தொடர்பில் விசாரணை

உள்நாட்டு இறைவரி அலுவலகத் தீ விபத்து தொடர்பில் விசாரணை

2026-05-01
பக்தர்கள் புடைசூழ சிறப்பாக நிறைவடைந்த சித்திரா பௌர்ணமி விழா

பக்தர்கள் புடைசூழ சிறப்பாக நிறைவடைந்த சித்திரா பௌர்ணமி விழா

2026-05-01
தமிழ் அரசுக் கட்சியின் மே தின பேரணிகள்

தமிழ் அரசுக் கட்சியின் மே தின பேரணிகள்

2026-05-01
பிரதமருக்கும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

பிரதமருக்கும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

2026-05-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.