• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் கனடா
கனடாவிற்குள் நுழையும் முழுத் தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு இனி கொவிட் பரிசோதனை தேவையில்லை!

கனடாவிற்குள் நுழையும் முழுத் தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு இனி கொவிட் பரிசோதனை தேவையில்லை!

Anoj by Anoj
2022/03/19
in கனடா
72 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

நிலம், நீர் அல்லது வான்வழியாக கனடாவிற்குள் நுழையும் முழுத் தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு, இனி நுழைவதற்கு முன் கொவிட் பரிசோதனை தேவையில்லை என்று கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஜனவரி நடுப்பகுதியில் இருந்து கொவிட்-19 இன் புதிய தொற்றுகள் குறைந்துள்ளதன் பின்னணியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சுகாதார அமைச்சர் ஜீன்-யவ்ஸ் டுக்லோஸ் கூறுகையில், ‘தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் நாட்டிற்குள் நுழைவதற்கு எதிர்மறையான கொவிட்-19 சோதனை முடிவைக் காட்ட வேண்டிய தேவை ஏப்ரல் 1 முதல் இனி தேவைப்படாது.

கனடாவின் அதிக தடுப்பூசி விPம் மற்றும் எல்லையில் குறைவான வைரஸ் தொற்றுகள் கண்டறியப்பட்டதால் புதிய, மிகவும் மென்மையான எல்லைக் கொள்கை சாத்தியமாகும்.

கடந்த சில வாரங்களாக கனடாவிற்குள் நுழையும் பயணிகளின் நேர்மறை வீதத்தில் குறிப்பிடத்தக்க குறைவைக் கண்டுள்ளோம்.
உள்வரும் சுற்றுலாப் பயணிகள் கனடாவுக்குச் செல்ல இன்னும் தடுப்பூசி போட வேண்டும், மேலும் அனைத்து உள்வரும் பயணிகளும் தங்கள் விபரங்களை அரைவ்கேன் பயன்பாட்டில் பதிவேற்ற வேண்டும்.

விமான நிலையங்களில் நேர்மறை வீதம் ஜனவரியில் 10 சதவீதமாக இருந்தபோதிலும், அது ஒரு சதவீதமாக குறைந்துள்ளது’ என கூறினார்.

இதனிடையே, இது ஒரு பெரிய மாற்றமாகும், இது எல்லை தாண்டிய பயணத்தை எளிதாக்கும் என ஹெய்ன்ஸ் சுற்றுலா இயக்குனர் ஸ்டீவன் ஆச் தெரிவித்துள்ளார்.

தற்போது, கனடாவிற்குள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள், தொழில்ரீதியாக நிர்வகிக்கப்படும் ஆன்டிஜென் சோதனையின் எதிர்மறையான முடிவை நிரூபிக்க வேண்டும். ஆனால், இந்த முடிவு தற்போது மாற்றம் பெறுகின்றது.

கனேடியப் பயணிகளின் பற்றாக்குறையால் சில உள்ளூர் சில்லறை வணிகங்கள் வணிகத்தில் 30 சதவீதம் வீழ்ச்சியைக் கண்டிருந்த நிலையில், பேரழிவு தரும் இழப்புகளைக் கண்டிருந்த சில எல்லை வணிகங்களுக்கு இது மிக மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

Related

Tags: கனேடிய அரசாங்கம்கனேடியப் பயணிகளின் பற்றாக்குறைகொவிட் பரிசோதனைசுகாதார அமைச்சர் ஜீன்-யவ்ஸ் டுக்லோஸ்முழுத் தடுப்பூசி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தென்னாபிரிக்கா அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி சிறப்பான வெற்றி!

Next Post

கடனுக்கான இந்தியா நிபந்தனை விதிக்கவில்லை, மூன்று வருடங்களில் திருப்பிச் செலுத்த வேண்டும் – பசில்

Related Posts

கனடாவில் அதிகரித்து வரும் குளிர் காலநிலை!
உலகம்

கனடாவில் அதிகரித்து வரும் குளிர் காலநிலை!

2025-11-24
துப்பாக்கி திரும்பப் பெறும் திட்டம் தேசிய அளவில் தொடங்கப்படும் – கனேடிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர்!
உலகம்

துப்பாக்கி திரும்பப் பெறும் திட்டம் தேசிய அளவில் தொடங்கப்படும் – கனேடிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர்!

2025-11-24
பிராம்ப்டனில் வீடு தீப்பிடித்ததில் இருவர் உயிரிழப்பு, குழந்தை உட்பட நால்வர் காயம்!
உலகம்

பிராம்ப்டனில் வீடு தீப்பிடித்ததில் இருவர் உயிரிழப்பு, குழந்தை உட்பட நால்வர் காயம்!

2025-11-21
கனடாவின் Brampton நகரம் தமிழீழத் தேசியக் கொடியை தமிழர்களின் கொடியாக அங்கிகரித்துள்ளது.
கனடா

கனடாவின் Brampton நகரம் தமிழீழத் தேசியக் கொடியை தமிழர்களின் கொடியாக அங்கிகரித்துள்ளது.

2025-11-20
கார்னியின் முதல் வரவு-செலவுத் திட்டத்தை குறுகிய வாக்குகளால் அங்கீகரித்த கனேடிய நாடாளுமன்றம்
உலகம்

கார்னியின் முதல் வரவு-செலவுத் திட்டத்தை குறுகிய வாக்குகளால் அங்கீகரித்த கனேடிய நாடாளுமன்றம்

2025-11-18
கனடாவில் இடம்பெற்ற விமான விபத்தில் விமானி உயிரிழப்பு!
உலகம்

கனடாவில் இடம்பெற்ற விமான விபத்தில் விமானி உயிரிழப்பு!

2025-11-17
Next Post
கடனுக்கான இந்தியா நிபந்தனை விதிக்கவில்லை, மூன்று வருடங்களில் திருப்பிச் செலுத்த வேண்டும் – பசில்

கடனுக்கான இந்தியா நிபந்தனை விதிக்கவில்லை, மூன்று வருடங்களில் திருப்பிச் செலுத்த வேண்டும் - பசில்

“கந்தரோடையில் புத்தர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டாதே” – பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் போராட்டம்

"கந்தரோடையில் புத்தர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டாதே" - பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் போராட்டம்

பிரதமர் மஹிந்த கலந்து கொள்ளும் நிகழ்வில் செய்தி சேகரிக்க ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு !

பிரதமர் மஹிந்த கலந்து கொள்ளும் நிகழ்வில் செய்தி சேகரிக்க ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு !

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
பிபிசி தொலைக்காட்சியின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் ஐடி ரெய்டு..!

இங்கிலாந்து பிபிசி ஊடகத்தை கடுமையாக தாக்கி பேசிய ரிஃபார்ம் யுகே தலைவர் (Nigel Farage) நைஜல் ஃபாராஜ்!

0
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

0
5 மாவட்டங்களுக்கு  மண்சரிவுக்கான சிவப்பு  எச்சரிக்கை!

5 மாவட்டங்களுக்கு  மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கை!

0
சிறுவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

இங்கிலாந்தில் பல்வேறு விமர்சனங்களுக்குள்ளாகும் குழந்தை வறுமை ஒழிப்பு உத்தி !.

0
பன்முகத்தன்மையை மதிக்கும் தேசமாக நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்-ஜனாதிபதி!

நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி!

0
பிபிசி தொலைக்காட்சியின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் ஐடி ரெய்டு..!

இங்கிலாந்து பிபிசி ஊடகத்தை கடுமையாக தாக்கி பேசிய ரிஃபார்ம் யுகே தலைவர் (Nigel Farage) நைஜல் ஃபாராஜ்!

2025-12-05
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

2025-12-05
5 மாவட்டங்களுக்கு  மண்சரிவுக்கான சிவப்பு  எச்சரிக்கை!

5 மாவட்டங்களுக்கு  மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கை!

2025-12-05
இம்முறை FORMULA ONE CHAMPION யார்? பரபரப்பின் உச்சத்தை  தொட்ட சம்பவம் !

இம்முறை FORMULA ONE CHAMPION யார்? பரபரப்பின் உச்சத்தை தொட்ட சம்பவம் !

2025-12-05
சிறுவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

இங்கிலாந்தில் பல்வேறு விமர்சனங்களுக்குள்ளாகும் குழந்தை வறுமை ஒழிப்பு உத்தி !.

2025-12-05

Recent News

பிபிசி தொலைக்காட்சியின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் ஐடி ரெய்டு..!

இங்கிலாந்து பிபிசி ஊடகத்தை கடுமையாக தாக்கி பேசிய ரிஃபார்ம் யுகே தலைவர் (Nigel Farage) நைஜல் ஃபாராஜ்!

2025-12-05
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

2025-12-05
5 மாவட்டங்களுக்கு  மண்சரிவுக்கான சிவப்பு  எச்சரிக்கை!

5 மாவட்டங்களுக்கு  மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கை!

2025-12-05
இம்முறை FORMULA ONE CHAMPION யார்? பரபரப்பின் உச்சத்தை  தொட்ட சம்பவம் !

இம்முறை FORMULA ONE CHAMPION யார்? பரபரப்பின் உச்சத்தை தொட்ட சம்பவம் !

2025-12-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.