• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

ராஜபக்ஷ குடும்பத்தினர் பதவி விலக வேண்டும் – சஜித்துடனான சந்திப்பில் மைத்திரி

Dhackshala by Dhackshala
2022/04/11
in இலங்கை, பிரதான செய்திகள்
106 1
A A
0
தேர்தல் விதிமுறைகளை சட்டப்பூர்வமாக்க நடவடிக்கை – தேர்தல்கள் ஆணையகம்
46
SHARES
1.5k
VIEWS
Share on FacebookShare on Twitter

ராஜபக்ஷ குடும்பத்தினர் பதவி விலக வேண்டும் என சஜித்துடனான சந்திப்பின்போது மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார். இதன்போதே, அவர் இவ்வாறு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

அத்தோடு, இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண புதிய பிரதமரைக் கொண்ட இடைக்கால ஆளும் சபையை நிறுவ வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளதாக மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்

இந்தச் சபையின் ஊடாக நாட்டை அமைதிப்படுத்தவும், எண்ணெய் நெருக்கடி, எரிவாயு, உணவு, மருந்து, மின்சாரம் போன்ற பிரச்சினைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கவும் எதிர்பார்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், இருபதாவது திருத்தம் மீண்டும் செய்யப்பட வேண்டும் என்றும், 19வது திருத்தம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், இது அரசாங்கத்திற்கு சர்வதேச ஆதரவை உறுதி செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ராஜபக்ஷ குடும்பம் வெளியேற வேண்டும் என்பதே மக்களின் அடிப்படைக் கோரிக்கை என்றும் எல்லா இடங்களிலும் இது ஒரு முக்கிய செய்தி என்றும் எனவே, ராஜபக்ஷ குடும்பம் வெளியேற வேண்டும் என்ற மக்களின் குரலுக்கு அரசாங்கம் செவிசாய்த்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தச் செயற்பாடுகள் ஒவ்வொன்றிலும் அரசியலமைப்பிற்கு அமைவாக ஜனநாயக செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்பதையே தாம் கருதுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: மைத்திரிபால சிறிசேனஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி
Share18Tweet12Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

ரணிலுக்கும் பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் மோதல்கள் தோன்ற ஆரம்பித்துள்ளன – மைத்திரி
இலங்கை

ரணிலுக்கும் பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் மோதல்கள் தோன்ற ஆரம்பித்துள்ளன – மைத்திரி

2022-05-20
எரிபொருள் பற்றாக்குறை – தங்குவதற்கு விடுதியொன்றை முன்பதிவு செய்யுமாறு கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!
இலங்கை

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உணவு வழங்குவதை இடைநிறுத்த நடவடிக்கை -சபாநாயகர்

2022-05-20
ரணிலுடன் இணைந்தமை குறித்து அமைச்சுப் பதவியைப் பெற்ற ஹரீன் விளக்கம்!
இலங்கை

ரணிலுடன் இணைந்தமை குறித்து அமைச்சுப் பதவியைப் பெற்ற ஹரீன் விளக்கம்!

2022-05-20
இனப்படுகொலை தொடர்பில் கனேடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அதிருப்தி
இலங்கை

இனப்படுகொலை தொடர்பில் கனேடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அதிருப்தி

2022-05-20
நாட்டில் நேற்று மாத்திரம் ஒரு இலட்சத்து 73 ஆயிரத்து 520 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன!
இலங்கை

20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் 4ஆவது தடுப்பூசி!

2022-05-20
மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர், மக்களின் ஏமாற்றம் நியாயமானது – அலி சப்ரி
இலங்கை

நான் மக்களுடன் யுத்தம் செய்ய வரவில்லை – அலி சப்ரி

2022-05-20
Next Post
கொரோனா தொற்று அதிகரிப்பு: அனைத்து கட்சி கூட்டத்திற்கு எதிர்க்கட்சி அழைப்பு

20 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கும் நகர்வுகளை முன்னெடுத்தது எதிர்க்கட்சி !!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: வெள்ளவத்தையில் பதற்றம்

சமையல் எரிவாயு தட்டுப்பாடு: வெள்ளவத்தையில் பதற்றம்

2022-05-07
மக்களின் எதிர்ப்பார்ப்பை புறந்தள்ளி வெற்றிகரமாக பயணிக்க முடியாது- அமைச்சர் விமல் !

லிபியாவிற்கு இணையான நெருக்கடியாக மாற்ற சிலர் முயற்சி… சில குழுக்களும் குண்டர்களும் பின்னணியில் என்கின்றார் விமல்

2022-05-02
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

2022-05-18
எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படுகின்றது பயணக்கட்டுப்பாடு!

நீடிக்கப்பட்டது ஊரடங்கு உத்தரவு – சற்று முன்னர் வெளியானது அறிவிப்பு

2022-05-10
காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் – 2,000 தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர தொழிற்சங்கங்கள் தீர்மானம்!

2022-05-11
ரணிலுக்கும் பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் மோதல்கள் தோன்ற ஆரம்பித்துள்ளது – மைத்திரி

ரணிலுக்கும் பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் மோதல்கள் தோன்ற ஆரம்பித்துள்ளது – மைத்திரி

2022-05-20
எரிபொருள் பற்றாக்குறை – தங்குவதற்கு விடுதியொன்றை முன்பதிவு செய்யுமாறு கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உணவு வழங்குவதை இடைநிறுத்த நடவடிக்கை -சபாநாயகர்

2022-05-20
ரணிலுடன் இணைந்தமை குறித்து அமைச்சுப் பதவியைப் பெற்ற ஹரீன் விளக்கம்!

ரணிலுடன் இணைந்தமை குறித்து அமைச்சுப் பதவியைப் பெற்ற ஹரீன் விளக்கம்!

2022-05-20
இனப்படுகொலை தொடர்பில் கனேடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அதிருப்தி

இனப்படுகொலை தொடர்பில் கனேடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அதிருப்தி

2022-05-20
நாட்டில் நேற்று மாத்திரம் ஒரு இலட்சத்து 73 ஆயிரத்து 520 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன!

20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் 4ஆவது தடுப்பூசி!

2022-05-20

Recent News

ரணிலுக்கும் பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் மோதல்கள் தோன்ற ஆரம்பித்துள்ளது – மைத்திரி

ரணிலுக்கும் பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் மோதல்கள் தோன்ற ஆரம்பித்துள்ளது – மைத்திரி

2022-05-20
எரிபொருள் பற்றாக்குறை – தங்குவதற்கு விடுதியொன்றை முன்பதிவு செய்யுமாறு கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உணவு வழங்குவதை இடைநிறுத்த நடவடிக்கை -சபாநாயகர்

2022-05-20
ரணிலுடன் இணைந்தமை குறித்து அமைச்சுப் பதவியைப் பெற்ற ஹரீன் விளக்கம்!

ரணிலுடன் இணைந்தமை குறித்து அமைச்சுப் பதவியைப் பெற்ற ஹரீன் விளக்கம்!

2022-05-20
இனப்படுகொலை தொடர்பில் கனேடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அதிருப்தி

இனப்படுகொலை தொடர்பில் கனேடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அதிருப்தி

2022-05-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.