நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலுக்கு ஆதரவாக தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்றத்தை புறக்கணிக்க தீர்மானித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலுக்கு ஆதரவாக தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்றத்தை புறக்கணிக்க தீர்மானித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
© 2024 Athavan Media, All rights reserved.