• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

பிரதமர் பதவியை ரணில் உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் – சஜித்

Dhackshala by Dhackshala
2022/07/04
in இலங்கை, பிரதான செய்திகள்
73 1
A A
0
இலங்கை அமெரிக்காவிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்- சஜித்
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம் உடனடியாக இராஜினாமா செய்வதைத் தவிர வேறு வழியில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தினால் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டபோதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இதன்போது தொட்ர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இன்று மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நாட்டு மக்களை அழிக்கும் ராஜபக்ஷ ஆட்சியை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்.

பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க உடனடியாக பதவி விலக வேண்டும்.

இனியும் இந்த நாட்டை அழிக்காதீர்கள். ஏனெனில் இந்த நாட்டில் வாழும் இலட்சக்கணக்கான மக்களுக்கு வாழும் திறன் இல்லை.

எனவே நாட்டை மீட்பதற்காக இந்த நாட்டின் அனைத்து முற்போக்கு அரசியல் சக்திகளுடனும் கைகோர்க்க தயாராக உள்ளோம்.

எனவே, நாட்டை சீரழிக்கும் இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் மக்கள் போராட்டத்தில் இந்த நாட்டிலுள்ள அனைவரும் இணைந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: சஜித் பிரேமதாஸ
Share13Tweet8Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

உயிரிழந்த சிறுத்தை தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொள்ளுமாறு பணிப்புரை!
இலங்கை

உயிரிழந்த சிறுத்தை தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொள்ளுமாறு பணிப்புரை!

2022-08-08
யுகதனவி ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வாய்ப்பில்லை- ஜே.வி.பி
இலங்கை

சீன கப்பல் விவகாரம்: பலவீனமான இராஜதந்திர அணுகுமுறை என மக்கள் விடுதலை முன்னணி குற்றச்சாட்டு

2022-08-08
பொது போக்குவரத்து மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கு (தனி QR) குறியீடு அமுல்    
இலங்கை

பொது போக்குவரத்து மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கு (தனி QR) குறியீடு அமுல்    

2022-08-08
நெருக்கடிக்கு தீர்வாக மத்திய கிழக்கு நாடுகளின் உதவியை நாட அரசாங்கம் தீர்மானம்!
இலங்கை

இன்றைய நாணய மாற்று விகிதம்

2022-08-08
அரிசியை அதிக விலைக்கு விற்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை!
இலங்கை

அரிசியின் விலை எதிர்வரும் சில தினங்களில் குறைவடையும்!

2022-08-08
வழமை போன்று அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எரிபொருளை விநியோகம் செய்வதாக அறிவித்தது Lanka IOC!
இலங்கை

இலங்கையில் புதிதாக 50 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் !

2022-08-08
Next Post
பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கெதிரான இரண்டாவது ரி-20: மே.தீவுகள் அணி சிறப்பான வெற்றி!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கெதிரான இரண்டாவது ரி-20: மே.தீவுகள் அணி சிறப்பான வெற்றி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கும் பூட்டு

அனைத்து மதுபானக் கடைகளும் மூடல் !

2022-07-09
ஐரோப்பாவிற்கு அனுப்பப்படும் அஞ்சல் பொருட்களுக்கான வரிக்கொள்கையில் திருத்தம்!

அனைத்து உப தபால் அலுவலகங்களும் மூடப்படுகின்றன!

2022-07-28
எரிபொருள் இறக்குமதிக்கு வேறு சந்தையை பரிசீலிக்கும் இந்தியா!

டொலர் செலுத்தி எரிபொருளை பெற்றுக்கொள்ள முன்பதிவு செய்ய முடியும் – பெற்றோலிய கூட்டுத்தாபனம்!

2022-07-08
கல்முனையில் அரசியல் தலையீட்டினால் சமையல் எரிவாயு வழங்குவதில் முறைகேடு!

அதிக இலாபம் ஈட்டிய நிறுவனமாக லிட்ரோ!

2022-08-07
லிட்ரோ நிறுவனத்தின் அறிவித்தல் !

3,740 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைந்தது

2022-07-11
உயிரிழந்த சிறுத்தை தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொள்ளுமாறு பணிப்புரை!

உயிரிழந்த சிறுத்தை தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொள்ளுமாறு பணிப்புரை!

2022-08-08
யுகதனவி ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வாய்ப்பில்லை- ஜே.வி.பி

சீன கப்பல் விவகாரம்: பலவீனமான இராஜதந்திர அணுகுமுறை என மக்கள் விடுதலை முன்னணி குற்றச்சாட்டு

2022-08-08
பொது போக்குவரத்து மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கு (தனி QR) குறியீடு அமுல்    

பொது போக்குவரத்து மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கு (தனி QR) குறியீடு அமுல்    

2022-08-08
நெருக்கடிக்கு தீர்வாக மத்திய கிழக்கு நாடுகளின் உதவியை நாட அரசாங்கம் தீர்மானம்!

இன்றைய நாணய மாற்று விகிதம்

2022-08-08
அரிசியை அதிக விலைக்கு விற்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை!

அரிசியின் விலை எதிர்வரும் சில தினங்களில் குறைவடையும்!

2022-08-08

Recent News

உயிரிழந்த சிறுத்தை தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொள்ளுமாறு பணிப்புரை!

உயிரிழந்த சிறுத்தை தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொள்ளுமாறு பணிப்புரை!

2022-08-08
யுகதனவி ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வாய்ப்பில்லை- ஜே.வி.பி

சீன கப்பல் விவகாரம்: பலவீனமான இராஜதந்திர அணுகுமுறை என மக்கள் விடுதலை முன்னணி குற்றச்சாட்டு

2022-08-08
பொது போக்குவரத்து மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கு (தனி QR) குறியீடு அமுல்    

பொது போக்குவரத்து மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கு (தனி QR) குறியீடு அமுல்    

2022-08-08
நெருக்கடிக்கு தீர்வாக மத்திய கிழக்கு நாடுகளின் உதவியை நாட அரசாங்கம் தீர்மானம்!

இன்றைய நாணய மாற்று விகிதம்

2022-08-08
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.