‘ஜனாதிபதி பதவி விலகாவிடில் நான் பதவி விலகுவேன்” என கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா தெரிவித்துள்ளார்.
இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘ஜனாதிபதி பதவி விலகாவிடில் நான் பதவி விலகுவேன்” என கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா தெரிவித்துள்ளார்.
இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
© 2021 Athavan Media, All rights reserved.