• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
246 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி: பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடரை சமநிலை செய்தது இலங்கை அணி!

246 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி: பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடரை சமநிலை செய்தது இலங்கை அணி!

Anoj by Anoj
2022/07/28
in கிரிக்கெட், விளையாட்டு
69 1
A A
0
30
SHARES
1000
VIEWS
Share on FacebookShare on Twitter

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி 246 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, இலங்கை அணி 1-1 என்ற கணக்கில் சமநிலைப்படுத்தியுள்ளது.

காலி சர்வதேச மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி, முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை கிரிக்கெட் அணி, 378 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சந்திமால் 80 ஓட்டங்களையும் டிக்வெல்ல 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், நஷிம் ஷா மற்றும் யாசிர் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் நாஸ் 2 விக்கெட்டுகளையும் நவுமான் அலி 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி, 231 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சல்மன் 62 ஓட்டங்களையும் இமாம் உல் ஹக் 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ரமேஷ் மெண்டிஸ் 5 விக்கெட்டுகளையும் பிரபாத் ஜயசூரிய 3 விக்கெட்டுகளையும் அசித்த பெணார்டோ மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து, 147 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 360 ஓட்டங்களை பெற்றிருந்த போது, தனது இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது. இதன்படி, பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு இலங்கை அணி, 508 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதன்போது இலங்கை அணி சார்பில், அதிகப்பட்ச ஓட்டங்களாக, தனஞ்சய டி சில்வா 109 ஓட்டங்களையும் ரமேஷ் மெண்டிஸ் ஆட்டமிழக்காது 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், நஷிம் ஷா மற்றும் நவாஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் யாசிர் ஷா, நவுமான் அலி மற்றும் சல்மான் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 508 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி, 261 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், இலங்கை அணி 246 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பாபர் அசாம் 81 ஓட்டங்களையும் இமாம் உல் ஹக் 49 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், பிரபாத் ஜயசூரிய 5 விக்கெட்டுகளையும் ரமேஷ் மெண்டிஸ் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

 

Tags: இலங்கை அணிடெஸ்ட் தொடர்டெஸ்ட் போட்டிதனஞ்சய டி சில்வாபாகிஸ்தான் கிரிக்கெட் அணிபிரபாத் ஜயசூரிய
Share12Tweet8Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பரிசு விபரங்கள் அறிவிப்பு!
கிரிக்கெட்

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பரிசு விபரங்கள் அறிவிப்பு!

2023-09-23
இந்திய மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி!
கிரிக்கெட்

இந்திய மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி!

2023-09-22
2024 டி20 உலகக் கிண்ணத்தை முதன்முறையாக நடக்கிறது அமெரிக்கா – ஐ.சி.சி. அறிவிப்பு
விளையாட்டு

2024 டி20 உலகக் கிண்ணத்தை முதன்முறையாக நடக்கிறது அமெரிக்கா – ஐ.சி.சி. அறிவிப்பு

2023-09-21
தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார் தனுஷ்க குணதிலக்க !!
விளையாட்டு

தனுஷ்க குணதிலக்க மீதான வழக்கின் தீர்ப்பு அடுத்த வாரம்

2023-09-21
மீண்டும் இலங்கை அணியின் தலைவராக தசுன் ஷானக!
கிரிக்கெட்

மீண்டும் இலங்கை அணியின் தலைவராக தசுன் ஷானக!

2023-09-20
2023 டேவிஸ் கிண்ணம் : நோவக் ஜெகோவிச்சின் செர்பியாவை எதிர்கொள்கிறது கிரேட் பிரிட்டன்
டெனிஸ்

2023 டேவிஸ் கிண்ணம் : நோவக் ஜெகோவிச்சின் செர்பியாவை எதிர்கொள்கிறது கிரேட் பிரிட்டன்

2023-09-20
Next Post
ஆடி அமாவாசையை முன்னிட்டு கீரிமலை கடற்கரையில் விசேட வழிபாடு!

ஆடி அமாவாசையை முன்னிட்டு கீரிமலை கடற்கரையில் விசேட வழிபாடு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வடமாகாண வைத்தியசாலைகளில் ஆளணிப் பற்றாக்குறை : சுகாதார சேவைகள் பணிப்பாளர்!

சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவம் : வருத்தம் தெரிவித்த வைத்தியசாலை பணிப்பாளர்

2023-09-04
நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை!

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

2023-08-31
லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களுக்கு தென்னிலங்கையில் சிறப்பு விருது வழங்கி கௌரவிப்பு!

லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களுக்கு தென்னிலங்கையில் சிறப்பு விருது வழங்கி கௌரவிப்பு!

2023-08-22
துண்டிக்கப்பட்ட யாழ் சிறுமியின் கை கொழும்புக்கு – நீதிமன்றம் உத்தரவு

துண்டிக்கப்பட்ட யாழ் சிறுமியின் கை கொழும்புக்கு – நீதிமன்றம் உத்தரவு

2023-09-14
8 வயது சிறுமியின் கை துண்டிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி : தொலைபேசி பாவனைக்கு தடை !!

8 வயது சிறுமியின் கை துண்டிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி : தொலைபேசி பாவனைக்கு தடை !!

2023-09-13

2023-09-24
அவுஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிட உரிமைக்கோரி பெண்கள் நடைபயணம்

அவுஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிட உரிமைக்கோரி பெண்கள் நடைபயணம்

2023-09-24
X-Press Pearl கப்பல் விபத்திற்கான இடைக்கால இழப்பீட்டுத் தொகை கிடைக்கப்பெற்றுள்ளது

X-Press Pearl கப்பல் விபத்திற்கான இடைக்கால இழப்பீட்டுத் தொகை கிடைக்கப்பெற்றுள்ளது

2023-09-24
மாகாண சபைகள் / உள்ளூராட்சி அமைப்பு தொடர்பான சட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்த பிரதமர் கோரிக்கை

ஓய்வுபெற்ற கணக்காய்வாளர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை

2023-09-24
தேர்தல் குறித்து ஆராய விசேட கூட்டம்

தேர்தல் குறித்து ஆராய விசேட கூட்டம்

2023-09-24

Recent News

2023-09-24
அவுஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிட உரிமைக்கோரி பெண்கள் நடைபயணம்

அவுஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிட உரிமைக்கோரி பெண்கள் நடைபயணம்

2023-09-24
X-Press Pearl கப்பல் விபத்திற்கான இடைக்கால இழப்பீட்டுத் தொகை கிடைக்கப்பெற்றுள்ளது

X-Press Pearl கப்பல் விபத்திற்கான இடைக்கால இழப்பீட்டுத் தொகை கிடைக்கப்பெற்றுள்ளது

2023-09-24
மாகாண சபைகள் / உள்ளூராட்சி அமைப்பு தொடர்பான சட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்த பிரதமர் கோரிக்கை

ஓய்வுபெற்ற கணக்காய்வாளர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை

2023-09-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.