முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் இரங்கல் புத்தகத்தில் இன்று திங்கட்கிழமை கையொப்பமிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் இரங்கல் புத்தகத்தில் இன்று திங்கட்கிழமை கையொப்பமிட்டுள்ளார்.
© 2026 Athavan Media, All rights reserved.