• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
அமெரிக்க செனட்டர் இந்திய உறவு தொடர்பில் பாராட்டு

அமெரிக்க செனட்டர் இந்திய உறவு தொடர்பில் பாராட்டு

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/09/15
in இந்தியா
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்தவும் இந்தியாவிற்கும் ஜோர்ஜியா மாநிலத்திற்கும் இடையிலான வர்த்தகத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் அமெரிக்க செனட்டர் ஜோன் ஓசாஃப் ஈடுபட்டுள்ளார்.

அவர், இந்தியாவின் எக்சிம் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் ஆதித்ய பிர்லா குழுமத்தின் மூத்த நிர்வாகிகளுடன் தொடர் சந்திப்புகளை நடத்தியிருந்தார்.

அத்துடன், கோடக் மகேந்திரா, வங்கி மஹிந்திரா குழுமம், டாடா குழுமம் மற்றும் மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸுடன் ஆகிய தரப்பினரையும் சந்தித்து உரையாடியுள்ளார்.

அத்துடன், மஹாராஷ்டிராவில் சதுர்த்தியின் தொடக்கத்தைக் கொண்டாடும் வகையில் பிரபாதேவியில் உள்ள ஸ்ரீ சித்திவிநாயக் கணபதி கோவிலுக்கு செனற ஓசாஃப் மும்பையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மசூதியான ஜமா மஸ்ஜிதையும் அவர் பார்வையிட்டார்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட அவர், “மும்பை முழுவதும் எங்களுக்கு கிடைத்த அன்பான வரவேற்பை நான் மிகவும் பாராட்டுகிறேன்.

அமெரிக்கா – இந்தியா உறவை வலுப்படுத்த நான் உழைக்கும் போது மேலும் பயனுள்ள உரையாடலை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.“ என்றார்.

அதேநேரம், எட்டுநாள் விஜயமாக வந்திருந்த அவர், அமெரிக்க – இந்தியா வர்த்தகம் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு முன்னுரிமைகள் குறித்து இந்தியாவுக்கான மூத்த அமெரிக்க தூதரக அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

பின்னர், மும்பையில் உள்ள ஜெய் ஹிந்த் கல்லூரி மாணவர்களுடன் ‘இளைஞர்கள் மற்றும் அடுத்த தலைமுறையின் சவால்கள்’ குறித்து கலந்துரையாடலொன்றிலும் பங்கேற்றார்.

செனட்டர் ஓசோஃப் தனது 35 வயதில் அமெரிக்க செனட்டராக தெரிவு செய்யப்பட்டதோடு மிக இளவயது செனட்ட என்ற பெருமைக்கும் உரியவர் ஆவார்.

அவர் ஜோர்ஜியா மாகாணத்தில் இருந்து தெரிவாகியுள்ளதோடு, உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் அரசாங்க விவகாரங்கள் வங்கி வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் விதிகள் குழுக்கள். புலனாய்வுகளுக்கான உள்நாட்டுப் பாதுகாப்பு நிரந்தர துணைக்குழுவின் தலைவராகவும் பணியாற்றுகிறார்.

அத்துடன், செனட்டர் பதவியை ஏற்பதற்கு முன்னதாக, அவர் சர்வதேச செய்தி நிறுவனங்களுக்காக ஊழல் போர்க்குற்றங்கள் மற்றும் பயங்கரவாதத்தை விசாரித்து அம்பலப்படுத்திய குழுவை வழிநடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நிலக்கரி கொள்வனவு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

Next Post

நிலைபேறான தன்மைக்கு உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை – பூபேந்தர் யாதவ்

Related Posts

சென்னை வொண்டர்லா’ கேளிக்கை மற்றும் நீர் விளையாட்டுப் பூங்காவை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின் !
இந்தியா

சென்னை வொண்டர்லா’ கேளிக்கை மற்றும் நீர் விளையாட்டுப் பூங்காவை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின் !

2025-12-02
இலங்கையில் தொடரும் இந்தியாவின் “ஆப்ரேஷன் சாகர் பந்து”
ஆசிரியர் தெரிவு

இலங்கையில் தொடரும் இந்தியாவின் “ஆப்ரேஷன் சாகர் பந்து”

2025-12-02
இலங்கைக்கு உதவி விமானங்களை அனுப்ப பாகிஸ்தானுக்கு வான்வெளி மறுப்பு என்ற செய்தியை நிராகரித்த இந்தியா!
ஆசிரியர் தெரிவு

இலங்கைக்கு உதவி விமானங்களை அனுப்ப பாகிஸ்தானுக்கு வான்வெளி மறுப்பு என்ற செய்தியை நிராகரித்த இந்தியா!

2025-12-02
பாதுகாப்பு ஒப்பந்தங்களை புதுப்பிக்க ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இந்தியா விஜயம்!
ஆசிரியர் தெரிவு

பாதுகாப்பு ஒப்பந்தங்களை புதுப்பிக்க ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இந்தியா விஜயம்!

2025-12-01
“இலங்கை மக்களுக்குத் துணை நிற்க தமிழ்நாடு தயார்”
JUST IN

“இலங்கை மக்களுக்குத் துணை நிற்க தமிழ்நாடு தயார்”

2025-11-30
டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – நால்வர் உயிரிழப்பு!
இந்தியா

டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – நால்வர் உயிரிழப்பு!

2025-11-30
Next Post
நிலைபேறான தன்மைக்கு உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை – பூபேந்தர் யாதவ்

நிலைபேறான தன்மைக்கு உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை - பூபேந்தர் யாதவ்

கிலானியின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் ஜம்முவில் நிலைமைகள் சுமூகம்

கிலானியின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் ஜம்முவில் நிலைமைகள் சுமூகம்

வியாழேந்திரன் மற்றும் பிள்ளையான் உள்ளிட்ட மேலும் சில இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்!

கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பிள்ளையான்!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02
இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் 100 இலட்சம் ரூபா நன்கொடை!

இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் 100 இலட்சம் ரூபா நன்கொடை!

0
முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கைது! 

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கைது! 

0
முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க  இலஞ்ச ஊழல்  விசாரணை  ஆணைக்குழுவில் ஆஜர்!

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்!

0
விவசாயிகளுக்கான பயிர் சேத இழப்பீடுகளை விரைவுபடுத்தும் அரசாங்கம்!

விவசாயிகளுக்கான பயிர் சேத இழப்பீடுகளை விரைவுபடுத்தும் அரசாங்கம்!

0
வடக்கின்அவசரத் தேவைகள் அடங்கிய விவரங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு

வடமாகாணத்தின் தற்போதைய நிலை குறித்து ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட பட்டியல்!

0
இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் 100 இலட்சம் ரூபா நன்கொடை!

இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் 100 இலட்சம் ரூபா நன்கொடை!

2025-12-02
முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கைது! 

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கைது! 

2025-12-02
முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க  இலஞ்ச ஊழல்  விசாரணை  ஆணைக்குழுவில் ஆஜர்!

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்!

2025-12-02
விவசாயிகளுக்கான பயிர் சேத இழப்பீடுகளை விரைவுபடுத்தும் அரசாங்கம்!

விவசாயிகளுக்கான பயிர் சேத இழப்பீடுகளை விரைவுபடுத்தும் அரசாங்கம்!

2025-12-02
வடக்கின்அவசரத் தேவைகள் அடங்கிய விவரங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு

வடமாகாணத்தின் தற்போதைய நிலை குறித்து ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட பட்டியல்!

2025-12-02

Recent News

இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் 100 இலட்சம் ரூபா நன்கொடை!

இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் 100 இலட்சம் ரூபா நன்கொடை!

2025-12-02
முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கைது! 

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கைது! 

2025-12-02
முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க  இலஞ்ச ஊழல்  விசாரணை  ஆணைக்குழுவில் ஆஜர்!

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்!

2025-12-02
விவசாயிகளுக்கான பயிர் சேத இழப்பீடுகளை விரைவுபடுத்தும் அரசாங்கம்!

விவசாயிகளுக்கான பயிர் சேத இழப்பீடுகளை விரைவுபடுத்தும் அரசாங்கம்!

2025-12-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.