மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்தும் நெத்தி ஆகியோர் இன்று (சணிக்கிழமை) யாழ்ப்பாணத்தல் ஊடாக சந்திப்பை நடத்தினர்.
குறித்த சந்திப்பில் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி , தற்போதைய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தில் அங்கம் வகிப்போர் ஏற்படுத்தும் நெருக்கடி நிலைமைகள் தொடர்பாகவும் கருத்து வெளியிட்டனர்.
மேலும் மக்களைப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மக்களை மீட்க வேண்டும். என்பதோடு நேர்மையான அரசாங்கம் உருவாக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.