• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் இன்று ஏற்றுக்கொள்ளப்படாது – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் இரட்டைக் குடியுரிமை தொடர்பான விசாரணைகள் இன்றுடன் நிறைவு – குடிவரவு குடியகல்வு திணைக்களம்

Dhackshala by Dhackshala
2022/10/31
in இலங்கை, முக்கிய செய்திகள்
69 0
A A
0
34
SHARES
990
VIEWS
Share on FacebookShare on Twitter

நாடாளுமன்ற உறுப்பினர்களின் இரட்டைக் குடியுரிமை தொடர்பான விசாரணை இன்று (திங்கட்கிழமை) நிறைவடையவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இரட்டைக் குடியுரிமையைக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை கண்டறிய விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.

இதன்படி, நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து உறுப்பினர்களின் பிறந்தநாள் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கங்களை கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற பொதுச் செயலாளரிடம் குடிவரவு குடியகல்வு திணைக்களம் கோரியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்பிறகு, குடிவரவுத் திணைக்களம் உரிய பட்டியல்களைச் சரிபார்க்கத் தொடங்கியுள்ளது.

எவ்வாறாயினும் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இன்று இறுதித் தீர்மானத்தை வழங்க முடியும் என குடிவரவு குடியகழ்வு திணைக்களம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Tags: குடிவரவு குடியகல்வு திணைக்களம்
Share16Tweet8Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

தேசபந்து தென்னகோனுக்கு இரண்டு வாரங்கள் விடுமுறை
இலங்கை

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான ரிட் மனு தள்ளுபடி

2023-03-27
அரசியல் காரணிகளுக்கு அவதானம் செலுத்த முடியாத நிலையில் நாடு உள்ளது – செஹான் சேமசிங்க!
இலங்கை

2030 இல் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் 70% மின்சாரத்தை உற்பத்தி செய்வதே இலக்கு !!

2023-03-27
உள்ளூராட்சி நிறுவனங்களின் புதிய பதவிக் காலத்தை அறிவிக்க நடவடிக்கை!
இலங்கை

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பௌத்த மயமாக்கலை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் திட்டம் இல்லை – பிரதமர்!

2023-03-27
கிளிநொச்சி மாவட்ட தமிழ் சங்கத்தின் 30 ஆண்டு நிறைவு விழா!
இலங்கை

கிளிநொச்சி மாவட்ட தமிழ் சங்கத்தின் 30 ஆண்டு நிறைவு விழா!

2023-03-27
முன்னாள் ஜனாதிபதி மைத்திரி தாக்கல் செய்த மேன்முறையீடு தள்ளுபடி !
இலங்கை

நட்டஈட்டை வழங்க உதவி செய்யுங்கள் – மக்களிடம் மண்டியிட்டார் மைத்திரி !!

2023-03-27
நாட்டில் தீவிரமடையும் எலிக்காய்ச்சல்!
இலங்கை

எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

2023-03-27
Next Post
பிரேஸில் ஜனாதிபதி தேர்தலில் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி!

பிரேஸில் ஜனாதிபதி தேர்தலில் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
Dartford கரப்பந்தாட்டக் கழகம் 14ஆவது ஆண்டாக நடாத்திய போட்டித்தொடர் நிறைவு!

Dartford கரப்பந்தாட்டக் கழகம் 14ஆவது ஆண்டாக நடாத்திய போட்டித்தொடர் நிறைவு!

2023-03-06
வவுனியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக கண்டெடுப்பு!

வவுனியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக கண்டெடுப்பு!

2023-03-07
பொது போக்குவரத்து மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கு (தனி QR) குறியீடு அமுல்    

எரிபொருள் விலை குறைப்பு – அமைச்சர் அறிவிப்பு

2023-03-21
நெருக்கடிக்கு தீர்வாக மத்திய கிழக்கு நாடுகளின் உதவியை நாட அரசாங்கம் தீர்மானம்!

டொலரின் கொள்விலை மற்றும் விற்பனை விலைகளில் வீழ்ச்சி !

2023-03-21
அளவுக்கு அதிகமாக தங்க நகைகளை அணிந்து கொண்டு இலங்கைவர தடை !

தங்கத்தின் விலையில் இன்று மேலும் வீழ்ச்சி !

2023-03-07
தேசபந்து தென்னகோனுக்கு இரண்டு வாரங்கள் விடுமுறை

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான ரிட் மனு தள்ளுபடி

2023-03-27
அரசியல் காரணிகளுக்கு அவதானம் செலுத்த முடியாத நிலையில் நாடு உள்ளது – செஹான் சேமசிங்க!

2030 இல் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் 70% மின்சாரத்தை உற்பத்தி செய்வதே இலக்கு !!

2023-03-27
நீதித்துறை மறுசீரமைப்பு திட்டத்தை நிறுத்துமாறு இஸ்ரேலிய ஜனாதிபதி அரசாங்கத்திற்கு அழைப்பு !

நீதித்துறை மறுசீரமைப்பு திட்டத்தை நிறுத்துமாறு இஸ்ரேலிய ஜனாதிபதி அரசாங்கத்திற்கு அழைப்பு !

2023-03-27
உள்ளூராட்சி நிறுவனங்களின் புதிய பதவிக் காலத்தை அறிவிக்க நடவடிக்கை!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பௌத்த மயமாக்கலை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் திட்டம் இல்லை – பிரதமர்!

2023-03-27
கிளிநொச்சி மாவட்ட தமிழ் சங்கத்தின் 30 ஆண்டு நிறைவு விழா!

கிளிநொச்சி மாவட்ட தமிழ் சங்கத்தின் 30 ஆண்டு நிறைவு விழா!

2023-03-27

Recent News

தேசபந்து தென்னகோனுக்கு இரண்டு வாரங்கள் விடுமுறை

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான ரிட் மனு தள்ளுபடி

2023-03-27
அரசியல் காரணிகளுக்கு அவதானம் செலுத்த முடியாத நிலையில் நாடு உள்ளது – செஹான் சேமசிங்க!

2030 இல் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் 70% மின்சாரத்தை உற்பத்தி செய்வதே இலக்கு !!

2023-03-27
நீதித்துறை மறுசீரமைப்பு திட்டத்தை நிறுத்துமாறு இஸ்ரேலிய ஜனாதிபதி அரசாங்கத்திற்கு அழைப்பு !

நீதித்துறை மறுசீரமைப்பு திட்டத்தை நிறுத்துமாறு இஸ்ரேலிய ஜனாதிபதி அரசாங்கத்திற்கு அழைப்பு !

2023-03-27
உள்ளூராட்சி நிறுவனங்களின் புதிய பதவிக் காலத்தை அறிவிக்க நடவடிக்கை!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பௌத்த மயமாக்கலை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் திட்டம் இல்லை – பிரதமர்!

2023-03-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.