• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பாகிஸ்தானுக்கு வடக்கு மக்கள் மீது திடீர் கரிசனை வரக்காரணம் என்ன? – சிவசக்தி ஆனந்தன் கேள்வி

பாகிஸ்தானுக்கு வடக்கு மக்கள் மீது திடீர் கரிசனை வரக்காரணம் என்ன? – சிவசக்தி ஆனந்தன் கேள்வி

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2022/11/27
in இலங்கை, முக்கிய செய்திகள்
69 0
A A
0
36
SHARES
989
VIEWS
Share on FacebookShare on Twitter

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், வடக்கில் உள்ள தமிழ் மக்கள் மீது திடீரென கரிசனை காட்டுவதற்கு காரணம் என்ன என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரின் வடக்கிற்கான மூன்று நாட்கள் திடீர் பயணம் பல்வேறு திரைமறைவு நிகழ்ச்சி நிரல்களைக் கொண்டிருக்கலாம் என்றும் சிவசக்தி ஆனந்தன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக, வடக்கு மாகாணத்தை மையப்படுத்தி இராஜதந்திர முரண்பாடுகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க அவர் முனைகின்றாரா என்றும் சிவசக்தி ஆனந்தன் கேள்வியெழுப்பியுள்ளார்.

தமிழ் மக்கள் மீது கரிசனை கொள்பவராக பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் இருந்திருந்தால் அந்த மக்களுக்காக ஐ.நா.வில் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்திருக்க கூடாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு யுத்தத்தின்போது இலங்கை இராணுவத்திற்கு ஆயுதங்களை பாரியளவில் வழங்கி கண்மூடித்தனமான அப்பட்டமான மனித உரிமைகளை மீறிய போருக்கு பாகிஸ்தான் காரணமாக இருந்திருக்க கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு தமிழ் மக்களுக்கு எதிரான அனைத்துச் செயற்பாடுகளையும் முன்னெடுத்த பின்னர் வடக்கு மக்கள் மீது கரிசனை கொள்வது வேடிக்கையான விடயம் என்றும் சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: Sivasakthy Ananthan
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஒத்துழைப்புக்களை வழங்குவது ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்ததாக அர்த்தப்படாது – அனுர

Next Post

இனப்பிரச்சினைக்கு தீர்வாக கொண்டு வரப்பட்ட மாகாண சபை தேர்தல் எப்போது ? – டலஸ் கேள்வி

Related Posts

தயாசிறி எம்.பி.யின் மனு மீதான தீர்ப்பு பெப்ரவரி 17 அன்று!
இலங்கை

தயாசிறி எம்.பி.யின் மனு மீதான தீர்ப்பு பெப்ரவரி 17 அன்று!

2026-02-06
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 1.9 பில்லியன் ரூபா ஒதுக்கீடு!
இலங்கை

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 1.9 பில்லியன் ரூபா ஒதுக்கீடு!

2026-02-06
சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது!
இலங்கை

சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது!

2026-02-06
முன்னாள் ஊடக அமைச்சின் செயலாளருக்கு மீண்டும் விளக்கமறியல்!
இலங்கை

முன்னாள் ஊடக அமைச்சின் செயலாளருக்கு மீண்டும் விளக்கமறியல்!

2026-02-06
யாழ் சுதுமலை பிரதேசம் புகையிலை பாவனை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக பிரகடனம்!
இலங்கை

யாழ் சுதுமலை பிரதேசம் புகையிலை பாவனை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக பிரகடனம்!

2026-02-06
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பிரதிப்பொலிஸ்மா அதிபராக M.N.S.மெண்டிஸ் பதவியேற்பு!
இலங்கை

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பிரதிப்பொலிஸ்மா அதிபராக M.N.S.மெண்டிஸ் பதவியேற்பு!

2026-02-06
Next Post
சுசில் பிரேமஜயந்தவை நீக்கும் தீர்மானம் அமைச்சரவையில் முடிவாகவில்லை – அமைச்சர் டலஸ்

இனப்பிரச்சினைக்கு தீர்வாக கொண்டு வரப்பட்ட மாகாண சபை தேர்தல் எப்போது ? - டலஸ் கேள்வி

ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் மின்சாரக் கட்டணம்  மீள்திருத்தம் செய்யப்படும் – காஞ்சன விஜேசேகர

ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் மின்சாரக் கட்டணம் மீள்திருத்தம் செய்யப்படும் - காஞ்சன விஜேசேகர

சிறுபான்மை கட்சிகளிலும் ஜனநாயகம் இல்லை – மஹிந்த தேசப்பிரிய குற்றச்சாட்டு

இவ்வருட இறுதிக்குள் உள்ளூராட்சி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படலாம் - மஹிந்த தேசப்பிரிய

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
தயாசிறி எம்.பி.யின் மனு மீதான தீர்ப்பு பெப்ரவரி 17 அன்று!

தயாசிறி எம்.பி.யின் மனு மீதான தீர்ப்பு பெப்ரவரி 17 அன்று!

0
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 1.9 பில்லியன் ரூபா ஒதுக்கீடு!

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 1.9 பில்லியன் ரூபா ஒதுக்கீடு!

0
சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது!

சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது!

0
முன்னாள் ஊடக அமைச்சின் செயலாளருக்கு மீண்டும் விளக்கமறியல்!

முன்னாள் ஊடக அமைச்சின் செயலாளருக்கு மீண்டும் விளக்கமறியல்!

0
யாழ் சுதுமலை பிரதேசம் புகையிலை பாவனை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக பிரகடனம்!

யாழ் சுதுமலை பிரதேசம் புகையிலை பாவனை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக பிரகடனம்!

0
தயாசிறி எம்.பி.யின் மனு மீதான தீர்ப்பு பெப்ரவரி 17 அன்று!

தயாசிறி எம்.பி.யின் மனு மீதான தீர்ப்பு பெப்ரவரி 17 அன்று!

2026-02-06
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 1.9 பில்லியன் ரூபா ஒதுக்கீடு!

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 1.9 பில்லியன் ரூபா ஒதுக்கீடு!

2026-02-06
சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது!

சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது!

2026-02-06
முன்னாள் ஊடக அமைச்சின் செயலாளருக்கு மீண்டும் விளக்கமறியல்!

முன்னாள் ஊடக அமைச்சின் செயலாளருக்கு மீண்டும் விளக்கமறியல்!

2026-02-06
யாழ் சுதுமலை பிரதேசம் புகையிலை பாவனை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக பிரகடனம்!

யாழ் சுதுமலை பிரதேசம் புகையிலை பாவனை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக பிரகடனம்!

2026-02-06

Recent News

தயாசிறி எம்.பி.யின் மனு மீதான தீர்ப்பு பெப்ரவரி 17 அன்று!

தயாசிறி எம்.பி.யின் மனு மீதான தீர்ப்பு பெப்ரவரி 17 அன்று!

2026-02-06
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 1.9 பில்லியன் ரூபா ஒதுக்கீடு!

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 1.9 பில்லியன் ரூபா ஒதுக்கீடு!

2026-02-06
சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது!

சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது!

2026-02-06
முன்னாள் ஊடக அமைச்சின் செயலாளருக்கு மீண்டும் விளக்கமறியல்!

முன்னாள் ஊடக அமைச்சின் செயலாளருக்கு மீண்டும் விளக்கமறியல்!

2026-02-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.