• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பல கடவுச்சீட்டுக்களை தன்வசம் வைத்திருந்தவர் கல்முனையில் கைது!

பல கடவுச்சீட்டுக்களை தன்வசம் வைத்திருந்தவர் கல்முனையில் கைது!

shagan by shagan
2023/02/24
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான அரச பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக நபர் ஒருவர்  பல கடவுச்சீட்டுக்களை நபர்களிடம் பெற்று வருவதாக  பொலிஸ் விசேட பிரிவு பொறுப்பதிகாரிக்கு தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றிருந்தது.

இதற்கமைய சம்பவ இடத்திற்கு  கல்முனை தலைமையக பொலிஸார் வருகை தந்து  சுற்றி வளைத்து தேடுதல் ஒன்றினை மேற்கொண்டனர்.

இதன் போது மட்டக்களப்பு மாவட்டம் ஆரையம்பதி பகுதியை சேர்ந்த 51 வயது மதிக்கத்தக்க மைக்கல் மணிமேகலன் என்பவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு என கூறி சிலரிடம் பெற்றுக்கொண்ட  கடவுச்சீட்டுக்களுடன் கைதானார்.

இவ்வாறு கைதான நபர் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.குறித்த நபரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில்  வங்கி கணக்கின் ஊடாக பலரிடம் பணக்கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

மேலும் சந்தேக நபர் வசம் இருந்த கடவுச்சீட்டுக்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்கள் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

இவ்வாறு வரவழைக்கப்பட்டவர்கள் அனைவரும் நற்பிட்டிமுனை பகுதியை சேர்ந்தவர்கள் என்பதுடன் தமது கடவுச்சீட்டுக்களை சந்தேக நபரிடம் மத்திய கிழக்கு வேலைவாய்ப்பிற்காக வழங்கியதாகவும் அதற்காக சந்தேக நபரின் வங்கி கணக்கிற்கு பெருந்தொகையான பணத்தை வைப்பிலிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

இதன் போது  அடுத்து கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக வழிநடத்தலில்    கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் ஆலோசனையின் அடிப்படையில்    கல்முனை குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும்  பிரதம பொலிஸ் பரிசோதகருமான  அலியார் றபீக் தலைமையில் பொலிஸ் குழுவினர் இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் வாக்குமூலங்களை பெற்றுள்ளதுடன்   கைதான சந்தேக  நபர் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக அனுப்புகின்ற  வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரா அல்லது இடை தரகரா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ரஷ்ய- உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ஐ.நா. பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!

Next Post

மகளிருக்கான ரி-20 உலகக்கிண்ணம்: இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்தது அவுஸ்ரேலியா!

Related Posts

இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் இந்திய வெளியுறவுதுறை அமைச்சரிடம் முன்வைத்த முக்கிய 4 கோரிக்கை!
இலங்கை

இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் இந்திய வெளியுறவுதுறை அமைச்சரிடம் முன்வைத்த முக்கிய 4 கோரிக்கை!

2025-12-24
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்திய வெளியுறவு அமைச்சரிடம் விடுத்த கோரிக்கை
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்திய வெளியுறவு அமைச்சரிடம் விடுத்த கோரிக்கை

2025-12-24
6,100 கிலோ எடையுடன் விண் நோக்கி பாய்ந்த பாகுபலி!
இந்தியா

6,100 கிலோ எடையுடன் விண் நோக்கி பாய்ந்த பாகுபலி!

2025-12-24
போதைப்பொருட்களுடன் கைப்பற்றப்பட்ட படகு டிக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்தை வந்தடைந்தது!
இலங்கை

போதைப்பொருட்களுடன் கைப்பற்றப்பட்ட படகு டிக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்தை வந்தடைந்தது!

2025-12-24
கட்டுநாயக்கவில் தரையிறங்கிய போலாந்து விமானம்!
இலங்கை

கட்டுநாயக்கவில் தரையிறங்கிய போலாந்து விமானம்!

2025-12-24
டித்வா சூறாவளியால் இலங்கை தொழில் சந்தையில் 374,000 பேர் பாதிப்பு – சர்வதேச ஆய்வில் தகவல்!
ஆசிரியர் தெரிவு

டித்வா சூறாவளியால் இலங்கை தொழில் சந்தையில் 374,000 பேர் பாதிப்பு – சர்வதேச ஆய்வில் தகவல்!

2025-12-24
Next Post
மகளிருக்கான ரி-20 உலகக்கிண்ணம்: இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்தது அவுஸ்ரேலியா!

மகளிருக்கான ரி-20 உலகக்கிண்ணம்: இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்தது அவுஸ்ரேலியா!

சம்மாந்துறையில் யானைகளின் தாக்குதல்-ஒருவர் உயிரிழப்பு  இருவர் காயம்!

சம்மாந்துறையில் யானைகளின் தாக்குதல்-ஒருவர் உயிரிழப்பு இருவர் காயம்!

அனைத்து பசுமை எரிசக்தி முதலீட்டாளர்களுக்கும் இந்தியாவில் முதலீடு செய்ய பிரதமர் மோடி அழைப்பு!

அனைத்து பசுமை எரிசக்தி முதலீட்டாளர்களுக்கும் இந்தியாவில் முதலீடு செய்ய பிரதமர் மோடி அழைப்பு!

  • Trending
  • Comments
  • Latest
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2025-12-09
யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்

யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்

2025-12-03
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
பனியால் சூழப்பட்ட சவுதி அரேபியாவின் பாலைவன நிலப்பரப்புகள்!

பனியால் சூழப்பட்ட சவுதி அரேபியாவின் பாலைவன நிலப்பரப்புகள்!

0
இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் இந்திய வெளியுறவுதுறை அமைச்சரிடம் முன்வைத்த முக்கிய 4 கோரிக்கை!

இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் இந்திய வெளியுறவுதுறை அமைச்சரிடம் முன்வைத்த முக்கிய 4 கோரிக்கை!

0
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்திய வெளியுறவு அமைச்சரிடம் விடுத்த கோரிக்கை

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்திய வெளியுறவு அமைச்சரிடம் விடுத்த கோரிக்கை

0
பனியால் சூழப்பட்ட சவுதி அரேபியாவின் பாலைவன நிலப்பரப்புகள்!

பனியால் சூழப்பட்ட சவுதி அரேபியாவின் பாலைவன நிலப்பரப்புகள்!

2025-12-24
இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் இந்திய வெளியுறவுதுறை அமைச்சரிடம் முன்வைத்த முக்கிய 4 கோரிக்கை!

இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் இந்திய வெளியுறவுதுறை அமைச்சரிடம் முன்வைத்த முக்கிய 4 கோரிக்கை!

2025-12-24
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்திய வெளியுறவு அமைச்சரிடம் விடுத்த கோரிக்கை

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்திய வெளியுறவு அமைச்சரிடம் விடுத்த கோரிக்கை

2025-12-24
6,100 கிலோ எடையுடன் விண் நோக்கி பாய்ந்த பாகுபலி!

6,100 கிலோ எடையுடன் விண் நோக்கி பாய்ந்த பாகுபலி!

2025-12-24
போதைப்பொருட்களுடன் கைப்பற்றப்பட்ட படகு டிக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்தை வந்தடைந்தது!

போதைப்பொருட்களுடன் கைப்பற்றப்பட்ட படகு டிக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்தை வந்தடைந்தது!

2025-12-24

Recent News

பனியால் சூழப்பட்ட சவுதி அரேபியாவின் பாலைவன நிலப்பரப்புகள்!

பனியால் சூழப்பட்ட சவுதி அரேபியாவின் பாலைவன நிலப்பரப்புகள்!

2025-12-24
இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் இந்திய வெளியுறவுதுறை அமைச்சரிடம் முன்வைத்த முக்கிய 4 கோரிக்கை!

இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் இந்திய வெளியுறவுதுறை அமைச்சரிடம் முன்வைத்த முக்கிய 4 கோரிக்கை!

2025-12-24
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்திய வெளியுறவு அமைச்சரிடம் விடுத்த கோரிக்கை

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்திய வெளியுறவு அமைச்சரிடம் விடுத்த கோரிக்கை

2025-12-24
6,100 கிலோ எடையுடன் விண் நோக்கி பாய்ந்த பாகுபலி!

6,100 கிலோ எடையுடன் விண் நோக்கி பாய்ந்த பாகுபலி!

2025-12-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.