• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பொலிஸ் காவலில் நிகழும் உயிரிழப்புக்கள் குறித்து சட்டத்தரணிகள் சங்கம் விசனம்!

பொலிஸ் காவலில் நிகழும் உயிரிழப்புக்கள் குறித்து சட்டத்தரணிகள் சங்கம் விசனம்!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2023/06/16
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
69 0
A A
0
30
SHARES
989
VIEWS
Share on FacebookShare on Twitter

பொலிஸ் காவலின்போது நிகழும் உயிரிழப்புக்கள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் விசனம் வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்கின்ற, தமது பணியை உரியவாறு நிறைவேற்றுவதற்குத் தவறுகின்ற பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக வலுவான சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

மக்கள் பாதுகாப்பை முன்னிறுத்தி குற்றச்செயல்களைத் தடுப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொலிஸ் காவலின் கீழான உயிரிழப்புச்சம்பவங்கள் மீள நிகழாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான வழிகாட்டல்களைத் தயாரிக்குமாறும் அந்தச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கையின் சட்ட முறைமையானது விசாரணை, வழக்குத்தொடுப்பு, தண்டனை வழங்கல் ஆகியவற்றை முன்னெடுப்பதற்கு உரியவாறான அதிகாரங்களை வழங்கியிருக்கின்றது.

ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியின் அடிப்படை அதுவே என்பதுடன் அந்தச் செயன்முறை மீதான நம்பகத்தன்மையும் வெளிப்படைத்தன்மையும் பாதுகாக்கப்படவேண்டியது மிகவும் அவசியமாகும் என்றும் குறித்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அரசியலமைப்பின் பிரகாரம் தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிக்குக்கூட உயிர்வாழ்வதற்கான உரிமை உண்டு எனத் தெரிவித்துள்ள சட்டத்தரணிகள் சங்கம், பொலிஸ் காவலின் கீழான சந்தேகநபரின் உயிரிழப்பு அல்லது சட்டவிரோத படுகொலை என்பன உயிர்வாழ்வதற்கான உரிமையை மீறுகின்றது என்றும் தெரிவித்துள்ளது.

பொலிஸ் காவலின்கீழ் இடம்பெறும் உயிரிழப்புக்கள் மற்றும் சித்திரவதைகள் என்பன கரிசனைக்குரிய மட்டத்தில் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகத் தெரிவித்துள்ள சட்டத்தரணிகள் சங்கம், மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பது மாத்திரம் அரசின் கடமையல்ல என்றும் மாறாக பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான இழப்பீட்டை வழங்குவதும், சட்டத்தை மீறுபவர்களைத் தண்டிப்பதும் அரசின் கடமையாகும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வவுனியாவில் கோர விபத்து : தாயும் மகளும் உயிரிழப்பு!

Next Post

இன அழிப்பை பிரித்தானியா ஏற்றுக்கொள்ள வேண்டும் : நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்து!

Related Posts

ஜப்பானில் கூர்மையான ஆயுதத்தால் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்ட இலங்கையர் கைது!
உலகம்

ஜப்பானில் கூர்மையான ஆயுதத்தால் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்ட இலங்கையர் கைது!

2025-12-25
தெற்கு கடல்பகுதி போதைப்பொருள் மீட்பு; சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு!
இலங்கை

தெற்கு கடல்பகுதி போதைப்பொருள் மீட்பு; சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு!

2025-12-25
போப்பாக முதல் கிறிஸ்துமஸை கொண்டாடினார் லியோ!
ஆசிரியர் தெரிவு

போப்பாக முதல் கிறிஸ்துமஸை கொண்டாடினார் லியோ!

2025-12-25
மன்னார்-செபஸ்தியார் பேராலயத்தில் நடைபெற்ற நத்தார் வழிபாடுகள்!
மன்னாா்

மன்னார்-செபஸ்தியார் பேராலயத்தில் நடைபெற்ற நத்தார் வழிபாடுகள்!

2025-12-25
பிரதமரின் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துச் செய்தி!
இலங்கை

பிரதமரின் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துச் செய்தி!

2025-12-25
கருணையும் மனிதநேயமும் ஒளிரும் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த இனிய நத்தார் தினமாக அமையட்டும் – ஜனாதிபதி
இலங்கை

கருணையும் மனிதநேயமும் ஒளிரும் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த இனிய நத்தார் தினமாக அமையட்டும் – ஜனாதிபதி

2025-12-25
Next Post
இன அழிப்பை பிரித்தானியா ஏற்றுக்கொள்ள வேண்டும் : நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்து!

இன அழிப்பை பிரித்தானியா ஏற்றுக்கொள்ள வேண்டும் : நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்து!

நாடாளுமன்றத்தில் பாலியல் தொல்லை: பெண் எம்.பி. குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் பாலியல் தொல்லை: பெண் எம்.பி. குற்றச்சாட்டு

சிறுதானிய உணவு ஊக்குவிப்புக் கண்காட்சி யாழில் முன்னெடுப்பு!

சிறுதானிய உணவு ஊக்குவிப்புக் கண்காட்சி யாழில் முன்னெடுப்பு!

  • Trending
  • Comments
  • Latest
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2025-12-09
யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்

யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்

2025-12-03
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
ஜப்பானில் கூர்மையான ஆயுதத்தால் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்ட இலங்கையர் கைது!

ஜப்பானில் கூர்மையான ஆயுதத்தால் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்ட இலங்கையர் கைது!

0
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

0
கர்நாடகாவில் லொறி – பேருந்து மோதி தீப்பிடித்து விபத்து; 10க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

கர்நாடகாவில் லொறி – பேருந்து மோதி தீப்பிடித்து விபத்து; 10க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

0
ஜப்பானில் கூர்மையான ஆயுதத்தால் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்ட இலங்கையர் கைது!

ஜப்பானில் கூர்மையான ஆயுதத்தால் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்ட இலங்கையர் கைது!

2025-12-25
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
கர்நாடகாவில் லொறி – பேருந்து மோதி தீப்பிடித்து விபத்து; 10க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

கர்நாடகாவில் லொறி – பேருந்து மோதி தீப்பிடித்து விபத்து; 10க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

2025-12-25
தெற்கு கடல்பகுதி போதைப்பொருள் மீட்பு; சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு!

தெற்கு கடல்பகுதி போதைப்பொருள் மீட்பு; சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு!

2025-12-25
போப்பாக முதல் கிறிஸ்துமஸை கொண்டாடினார் லியோ!

போப்பாக முதல் கிறிஸ்துமஸை கொண்டாடினார் லியோ!

2025-12-25

Recent News

ஜப்பானில் கூர்மையான ஆயுதத்தால் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்ட இலங்கையர் கைது!

ஜப்பானில் கூர்மையான ஆயுதத்தால் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்ட இலங்கையர் கைது!

2025-12-25
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
கர்நாடகாவில் லொறி – பேருந்து மோதி தீப்பிடித்து விபத்து; 10க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

கர்நாடகாவில் லொறி – பேருந்து மோதி தீப்பிடித்து விபத்து; 10க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

2025-12-25
தெற்கு கடல்பகுதி போதைப்பொருள் மீட்பு; சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு!

தெற்கு கடல்பகுதி போதைப்பொருள் மீட்பு; சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு!

2025-12-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.