• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மக்கள் தேர்தல் மற்றும் அரசியல் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர் : ஜனாதிபதி!

தலைமைத்துவத்தை முழுமையாக வழங்குவேன் – பிரதமர் ரணில்

Ilango Bharathy by Ilango Bharathy
2023/06/17
in இலங்கை
68 1
A A
0
30
SHARES
985
VIEWS
Share on FacebookShare on Twitter

சம்புத்த சாசனத்தின் பாதுகாப்பிற்காக வழங்க முடியுமான தலைமைத்துவத்தை முழுமையாக வழங்குவேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் (15) ஹக்மன நரவெல்பிட வடக்கு போதிருக்காராம விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புத்தர் சிலை, தங்க வேலியுடன் கூடிய புனித அரச மரத்தை சுற்றியுள்ள சுவர் மற்றும் சம்புத்த சாசனத்தின் முதல் அறுபது அரஹத் தேரர்களின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்”நரவெல்பிட போதிருக்காராம விகாரை ஒரு நூற்றாண்டு காலமாக மேற்கொண்டுவரும் பணிகள் பாராட்டப்பட வேண்டும். வரலாறு முழுவதும், நாடு முழுவதும் கிராமம் கிராமமாக பௌத்த சாசனத்தை நிலைநிறுத்துவதற்காக பல்வேறு அரசாங்கங்கள் திட்டமிட்டு உழைத்துள்ளன. மகா சங்கத்தினரும் கிராம மக்களும் நாட்டு மக்களும் அதற்கு பெரும் பக்க பலமாக இருந்துள்ளனர். அத்தகைய சக்தியை வழங்கும் நாகரீகத்திற்கு நாம் சொந்தக்காரர்கள். நாகரீக உலகை வியக்க வைக்கும் தனித்துவம் எமக்கு இருக்கிறது. உலகையே வியக்க வைக்கும் விகாரைகளைக் கொண்ட பூமி என்ற பாரம்பரியம் எமக்கு உண்டு.

சம்புத்த சாசனத்தின் பாதுகாப்பிற்காக வழங்க முடியுமான தலைமைத்துவத்தை முழுமையாக வழங்குவேன் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன். ஒரு காலம் இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் எமது விகாரைகள் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தன. மகாசங்கத்தினர் பெரும் அசெளகரியங்களை சந்தித்தனர். வரலாறு இதற்கு சாட்சியாக உள்ளது. இத்தகைய யுகத்தில், சாசனத்தை பாதுகாக்க மகாசங்கத்தினர் பாடுபட்டனர். தற்போதைய மகாசங்கக்தினரும் அதுபோன்ற அர்ப்பணிப்பை செய்துவருகின்றனர்.

நம்பகமான எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைக்கத் தேவையான அமைதியான தேசத்தை வலுப்படுத்தும் பயணத்தில் இதுபோன்ற சிறந்த பணிகள் நாட்டிற்குத் தேவை. பௌத்தர்களும், நாட்டு மக்களும் வெசாக் பண்டிகையை நாடு முழுவதும் வெகு சிறப்பாகக் கொண்டாடினர். புனித நிகழ்வுகள் கொண்டாடப்பட வேண்டும். எமது நாட்டில் கலைஞர்களும் எழுத்தாளர்களும் உருவானது அது போன்ற சந்தர்ப்பங்களால்தான் ” என்றார்.

 

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உக்ரேன் – ரஷ்யப் போரை முடிவுக்குக் கொண்டுவர ஆப்பிரிக்கத்  தலைவர்கள் முயற்சி

Next Post

வீட்டில் நாய் வளர்ப்பவர்களே உஷார்!

Related Posts

22பில்லியன் ரூபாய் பெறுமதியுடைய போதைப்பொருட்கள் பறிமுதல்!
இலங்கை

பொலிஸாருக்கும் விமானப் படையினருக்கும் இடையிலான முறுகல் நிலை குறித்து விசாரணை!

2026-06-18
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !
இலங்கை

யாழில் புகையிரத்துடன் மோதி இராணுவ சிப்பாய் உயிரிழப்பு!

2026-06-18
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவைளப்பு!
இலங்கை

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு மோசடி; ஒருவர் கைது!

2026-06-18
தெல்தெனியவில் காரிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு; காதலனை தேடி வலை வீழ்ச்சு!
இலங்கை

தெல்தெனியவில் காரிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு; காதலனை தேடி வலை வீழ்ச்சு!

2026-06-18
உயிர்த்த தாக்குதல் விசாரணை; அமெரிக்காவிடம் அரசாங்கம் ஆவணங்களைக் கோரியதா? – UNP கேள்வி
இலங்கை

உயிர்த்த தாக்குதல் விசாரணை; அமெரிக்காவிடம் அரசாங்கம் ஆவணங்களைக் கோரியதா? – UNP கேள்வி

2026-06-18
சுகீஸ்வர பண்டார கைது!
இலங்கை

சுகீஸ்வர பண்டார கைது!

2026-06-18
Next Post
வீட்டில் நாய் வளர்ப்பவர்களே உஷார்!

வீட்டில் நாய் வளர்ப்பவர்களே உஷார்!

பிக்குகளின் வயதெல்லையில் மாற்றம்

பிக்குகளின் வயதெல்லையில் மாற்றம்

நந்தினிக்கு வைர நெக்லஸ்ஸைப்  பரிசளித்த விஜய்

நந்தினிக்கு வைர நெக்லஸ்ஸைப்  பரிசளித்த விஜய்

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
22பில்லியன் ரூபாய் பெறுமதியுடைய போதைப்பொருட்கள் பறிமுதல்!

பொலிஸாருக்கும் விமானப் படையினருக்கும் இடையிலான முறுகல் நிலை குறித்து விசாரணை!

0
நிறுவன இயக்குநர் என நம்பி மோசடி கும்பலிடம் ரூ.10 கோடி இழந்த ஊழியர்!

நிறுவன இயக்குநர் என நம்பி மோசடி கும்பலிடம் ரூ.10 கோடி இழந்த ஊழியர்!

0
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !

யாழில் புகையிரத்துடன் மோதி இராணுவ சிப்பாய் உயிரிழப்பு!

0
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவைளப்பு!

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு மோசடி; ஒருவர் கைது!

0
தெல்தெனியவில் காரிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு; காதலனை தேடி வலை வீழ்ச்சு!

தெல்தெனியவில் காரிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு; காதலனை தேடி வலை வீழ்ச்சு!

0
22பில்லியன் ரூபாய் பெறுமதியுடைய போதைப்பொருட்கள் பறிமுதல்!

பொலிஸாருக்கும் விமானப் படையினருக்கும் இடையிலான முறுகல் நிலை குறித்து விசாரணை!

2026-06-18
நிறுவன இயக்குநர் என நம்பி மோசடி கும்பலிடம் ரூ.10 கோடி இழந்த ஊழியர்!

நிறுவன இயக்குநர் என நம்பி மோசடி கும்பலிடம் ரூ.10 கோடி இழந்த ஊழியர்!

2026-06-18
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !

யாழில் புகையிரத்துடன் மோதி இராணுவ சிப்பாய் உயிரிழப்பு!

2026-06-18
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவைளப்பு!

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு மோசடி; ஒருவர் கைது!

2026-06-18
தெல்தெனியவில் காரிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு; காதலனை தேடி வலை வீழ்ச்சு!

தெல்தெனியவில் காரிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு; காதலனை தேடி வலை வீழ்ச்சு!

2026-06-18

Recent News

22பில்லியன் ரூபாய் பெறுமதியுடைய போதைப்பொருட்கள் பறிமுதல்!

பொலிஸாருக்கும் விமானப் படையினருக்கும் இடையிலான முறுகல் நிலை குறித்து விசாரணை!

2026-06-18
நிறுவன இயக்குநர் என நம்பி மோசடி கும்பலிடம் ரூ.10 கோடி இழந்த ஊழியர்!

நிறுவன இயக்குநர் என நம்பி மோசடி கும்பலிடம் ரூ.10 கோடி இழந்த ஊழியர்!

2026-06-18
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !

யாழில் புகையிரத்துடன் மோதி இராணுவ சிப்பாய் உயிரிழப்பு!

2026-06-18
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவைளப்பு!

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு மோசடி; ஒருவர் கைது!

2026-06-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.