• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மக்கள் தேர்தல் மற்றும் அரசியல் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர் : ஜனாதிபதி!

தலைமைத்துவத்தை முழுமையாக வழங்குவேன் – பிரதமர் ரணில்

Ilango Bharathy by Ilango Bharathy
2023/06/17
in இலங்கை
68 1
A A
0
30
SHARES
985
VIEWS
Share on FacebookShare on Twitter

சம்புத்த சாசனத்தின் பாதுகாப்பிற்காக வழங்க முடியுமான தலைமைத்துவத்தை முழுமையாக வழங்குவேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் (15) ஹக்மன நரவெல்பிட வடக்கு போதிருக்காராம விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புத்தர் சிலை, தங்க வேலியுடன் கூடிய புனித அரச மரத்தை சுற்றியுள்ள சுவர் மற்றும் சம்புத்த சாசனத்தின் முதல் அறுபது அரஹத் தேரர்களின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்”நரவெல்பிட போதிருக்காராம விகாரை ஒரு நூற்றாண்டு காலமாக மேற்கொண்டுவரும் பணிகள் பாராட்டப்பட வேண்டும். வரலாறு முழுவதும், நாடு முழுவதும் கிராமம் கிராமமாக பௌத்த சாசனத்தை நிலைநிறுத்துவதற்காக பல்வேறு அரசாங்கங்கள் திட்டமிட்டு உழைத்துள்ளன. மகா சங்கத்தினரும் கிராம மக்களும் நாட்டு மக்களும் அதற்கு பெரும் பக்க பலமாக இருந்துள்ளனர். அத்தகைய சக்தியை வழங்கும் நாகரீகத்திற்கு நாம் சொந்தக்காரர்கள். நாகரீக உலகை வியக்க வைக்கும் தனித்துவம் எமக்கு இருக்கிறது. உலகையே வியக்க வைக்கும் விகாரைகளைக் கொண்ட பூமி என்ற பாரம்பரியம் எமக்கு உண்டு.

சம்புத்த சாசனத்தின் பாதுகாப்பிற்காக வழங்க முடியுமான தலைமைத்துவத்தை முழுமையாக வழங்குவேன் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன். ஒரு காலம் இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் எமது விகாரைகள் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தன. மகாசங்கத்தினர் பெரும் அசெளகரியங்களை சந்தித்தனர். வரலாறு இதற்கு சாட்சியாக உள்ளது. இத்தகைய யுகத்தில், சாசனத்தை பாதுகாக்க மகாசங்கத்தினர் பாடுபட்டனர். தற்போதைய மகாசங்கக்தினரும் அதுபோன்ற அர்ப்பணிப்பை செய்துவருகின்றனர்.

நம்பகமான எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைக்கத் தேவையான அமைதியான தேசத்தை வலுப்படுத்தும் பயணத்தில் இதுபோன்ற சிறந்த பணிகள் நாட்டிற்குத் தேவை. பௌத்தர்களும், நாட்டு மக்களும் வெசாக் பண்டிகையை நாடு முழுவதும் வெகு சிறப்பாகக் கொண்டாடினர். புனித நிகழ்வுகள் கொண்டாடப்பட வேண்டும். எமது நாட்டில் கலைஞர்களும் எழுத்தாளர்களும் உருவானது அது போன்ற சந்தர்ப்பங்களால்தான் ” என்றார்.

 

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உக்ரேன் – ரஷ்யப் போரை முடிவுக்குக் கொண்டுவர ஆப்பிரிக்கத்  தலைவர்கள் முயற்சி

Next Post

வீட்டில் நாய் வளர்ப்பவர்களே உஷார்!

Related Posts

இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது
இலங்கை

சிறையில் இருந்த சகோதரனை பார்க்கவந்த சகோதரன் போதை பொருளுடன் கைது!

2026-07-31
திடீர் சுற்றிவளைப்பில் யாழ்ப்பாணத்தில் 531 பேர் கைது!
இலங்கை

சிறைக்கைதிகள் பேருந்தை காணொளியாக பதிவுசெய்த பெண் கைது!

2026-07-31
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

சமூக ஊடகங்களில் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் விமர்சித்த பொலிஸ் அதிகாரி கைது!

2026-07-31
யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்பட்ட  250 கிலோ கிராம் கேரளா கஞ்சா மீட்பு!
இலங்கை

யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்பட்ட 250 கிலோ கிராம் கேரளா கஞ்சா மீட்பு!

2026-07-31
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு
இலங்கை

வர்த்தக இரகசியங்களை வெளியிட்ட ஊழியருக்கு ரூ. 50 மில்லியன் அபராதம்!

2026-07-31
வவுனியா இரட்டைக்கொலை வழக்கு: மூவருக்கு பிடியாணை
இலங்கை

கொள்ளைச் சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவருக்கு கடூழிய சிறை!

2026-07-31
Next Post
வீட்டில் நாய் வளர்ப்பவர்களே உஷார்!

வீட்டில் நாய் வளர்ப்பவர்களே உஷார்!

பிக்குகளின் வயதெல்லையில் மாற்றம்

பிக்குகளின் வயதெல்லையில் மாற்றம்

நந்தினிக்கு வைர நெக்லஸ்ஸைப்  பரிசளித்த விஜய்

நந்தினிக்கு வைர நெக்லஸ்ஸைப்  பரிசளித்த விஜய்

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

சிறையில் இருந்த சகோதரனை பார்க்கவந்த சகோதரன் போதை பொருளுடன் கைது!

0
திடீர் சுற்றிவளைப்பில் யாழ்ப்பாணத்தில் 531 பேர் கைது!

சிறைக்கைதிகள் பேருந்தை காணொளியாக பதிவுசெய்த எடுத்த பெண் கைது!

0
மட்டுவில் 8 பேர் கைது

சமூக ஊடகங்களில் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் விமர்சித்த பொலிஸ் அதிகாரி கைது!

0
யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்பட்ட  250 கிலோ கிராம் கேரளா கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்பட்ட 250 கிலோ கிராம் கேரளா கஞ்சா மீட்பு!

0
இஸ்லாமாபாத் நடத்தும் SCO மாநாடு: பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கும் பாகிஸ்தான்! 

இஸ்லாமாபாத் நடத்தும் SCO மாநாடு: பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கும் பாகிஸ்தான்! 

0
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

சிறையில் இருந்த சகோதரனை பார்க்கவந்த சகோதரன் போதை பொருளுடன் கைது!

2026-07-31
திடீர் சுற்றிவளைப்பில் யாழ்ப்பாணத்தில் 531 பேர் கைது!

சிறைக்கைதிகள் பேருந்தை காணொளியாக பதிவுசெய்த எடுத்த பெண் கைது!

2026-07-31
மட்டுவில் 8 பேர் கைது

சமூக ஊடகங்களில் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் விமர்சித்த பொலிஸ் அதிகாரி கைது!

2026-07-31
யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்பட்ட  250 கிலோ கிராம் கேரளா கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்பட்ட 250 கிலோ கிராம் கேரளா கஞ்சா மீட்பு!

2026-07-31
இஸ்லாமாபாத் நடத்தும் SCO மாநாடு: பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கும் பாகிஸ்தான்! 

இஸ்லாமாபாத் நடத்தும் SCO மாநாடு: பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கும் பாகிஸ்தான்! 

2026-07-31

Recent News

இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

சிறையில் இருந்த சகோதரனை பார்க்கவந்த சகோதரன் போதை பொருளுடன் கைது!

2026-07-31
திடீர் சுற்றிவளைப்பில் யாழ்ப்பாணத்தில் 531 பேர் கைது!

சிறைக்கைதிகள் பேருந்தை காணொளியாக பதிவுசெய்த எடுத்த பெண் கைது!

2026-07-31
மட்டுவில் 8 பேர் கைது

சமூக ஊடகங்களில் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் விமர்சித்த பொலிஸ் அதிகாரி கைது!

2026-07-31
யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்பட்ட  250 கிலோ கிராம் கேரளா கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்பட்ட 250 கிலோ கிராம் கேரளா கஞ்சா மீட்பு!

2026-07-31
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.