• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா

நிலையான வளர்ச்சியின் உச்சத்தில் ஜம்மு காஷ்மீர்

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/08/12
in இந்தியா
68 1
A A
0
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, 2019 ஆகஸ்ட் 5, அன்று, இந்திய அரசியலமைப்பின் 370ஆவது பிரிவு இரத்து செய்யப்பட்டதன் பின்னர் ஜம்மு காஷ்மீர் நிலையான வளர்ச்சியின் உச்சத்தை நோக்கி பயணிக்கின்றது.

பல ஆண்டுகளாக, பிரிவு 370 ஜம்மு காஷ்மீரில் தொடர்வது சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் போன்ற பாதிக்கப்படக்கூடியவர்களின் அடிப்படை உரிமைகளுக்கு இடையூறாக இருப்பதாக கவலைகள் இருந்தன.

சட்டப்பிரிவு 370இரத்து செய்யப்பட்டதன் மூலம், இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் பிற முற்போக்கான சட்டங்களின் அனைத்து விதிகளையும் ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு பயன்படுத்த அனுமதித்தது.

மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டு, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் மற்றும் லடாக் யூனியன் பிரதேசம் உருவாக்கப்பட்டது. இதன் பின்னரான சூழலில் ஜம்மு காஷ்மீரின் நிலைமைகளை பேராசிரியர் துர்கேஷ் கே ராய் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவருடைய கூற்றுக்கு அமைவாக சட்டம் இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து 2020 இன் தொடக்கத்தில் உலகளாவிய கொவிட் -19 தொற்றுநோய் ஏற்பட்டது, இதனால் ஜம்மு காஷ்மீரின் பொருளாதாரத்தை புத்துயிர் பெறச் செய்வதற்கான பல கொள்கை நடவடிக்கைகளை விரைவாக செயல்படுத்தும் இந்திய அரசாங்கத்தின் திறனை சற்றே கட்டுப்படுத்தியது.

இருப்பினும், ஒட்டுமொத்த பயங்கரவாதச் சம்பவங்கள் குறைந்துவிட்ட நிலையில், அங்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரித்தது. 2022ஆம் ஆண்டில் 18.8 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதோடு, இது 75 ஆண்டுகளில் மிக அதிகமான எண்ணிக்கையாகும்.

இதனால் சுற்றுலாத்துறை மற்றும் போக்குவரத்து மற்றும் விருந்தோம்பல் போன்றவற்றுடன் தொடர்புடைய புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கியது.

பிரபலமான சுற்றுலாப் பகுதிகளில் நெரிசலைக் குறைக்கவும், பயணிகளுக்கு பல்வேறு அனுபவங்களை வழங்கவும், ’75 புதிய இடங்கள், 75மதத் தளங்கள், 75 புதிய கலாசார பாரம்பரிய தளங்கள் மற்றும் 75 புதிய தடங்கள்’ ஆகியவை அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இதேநேரம், சமீப காலங்களில், ஜம்மு, காஷ்மீரலிருந்து விவசாய ஏற்றுமதி 55சதவீதம் அதிகரித்துள்ளது. யூனியன் பிரதேசத்தின் பொருளாதாரத்திற்கு அப்பிள் விவசாயம் கணிசமாக பங்களிக்கிறது, மேலும் இது நாட்டின் மொத்த அப்பிள் உற்பத்தியில் 75சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது.

அதேநேரத்தில், மலர் வளர்ப்புத் துறையும் இப்பகுதியில் தொடங்குவதற்கு தயாராக உள்ளது. மேலும் லாவெண்டர் போன்ற மருத்துவ தாவரங்கள் சர்வதேச சந்தைகளில் அதிகம் விரும்பப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உயிருக்காக போராடும் காலிஸ்தான் பாடகர்

Next Post

நைஜீரியாவிலுள்ள பள்ளி வாசல் இடிந்ததில் 7 பேர் உயிரிழப்பு

Related Posts

ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளுக்கு நிரத்தரத் தீர்வு-  தமிழக முதலமைச்சரை சந்தித்த தமிழ்த்தேசியப் பேரவை!
இந்தியா

ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளுக்கு நிரத்தரத் தீர்வு- தமிழக முதலமைச்சரை சந்தித்த தமிழ்த்தேசியப் பேரவை!

2025-12-18
160 பயணிகளுடன் பயணித்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்!
இந்தியா

160 பயணிகளுடன் பயணித்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்!

2025-12-18
அகமதாபாத்தில் பல பாடசாலைகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்!
இந்தியா

அகமதாபாத்தில் பல பாடசாலைகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்!

2025-12-17
டெல்லியின் காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவில்!
இந்தியா

டெல்லியின் காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவில்!

2025-12-17
டெல்லி – ஆக்ரா நெடுஞ்சாலையில் கோர விபத்து; 13 பேர் உயிரிழப்பு!
இந்தியா

டெல்லி – ஆக்ரா நெடுஞ்சாலையில் கோர விபத்து; 13 பேர் உயிரிழப்பு!

2025-12-16
பூட்டனுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் மோடி!
இந்தியா

3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி!

2025-12-15
Next Post
நைஜீரியாவிலுள்ள  பள்ளி  வாசல்  இடிந்ததில்  7  பேர் உயிரிழப்பு

நைஜீரியாவிலுள்ள பள்ளி வாசல் இடிந்ததில் 7 பேர் உயிரிழப்பு

சீனாவில் நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழப்பு

சீனாவில் நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழப்பு

கிழக்கு மாகாண ஆளுநரை பதவி நீக்கம் செய்வோம் என எச்சரிக்கை

கிழக்கு மாகாண ஆளுநரை பதவி நீக்கம் செய்வோம் என எச்சரிக்கை

  • Trending
  • Comments
  • Latest
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2025-12-09
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

0
இலங்கை பிரஜைகள் சிறந்த மனிதாபிமானத்தைக் கொண்டவர்கள் – பிரான்ஸ் செனட் சபை உறுப்பினர்

இலங்கை பிரஜைகள் சிறந்த மனிதாபிமானத்தைக் கொண்டவர்கள் – பிரான்ஸ் செனட் சபை உறுப்பினர்

0
மத்திய மாகாண பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை

0
யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2025-12-18
இலங்கை பிரஜைகள் சிறந்த மனிதாபிமானத்தைக் கொண்டவர்கள் – பிரான்ஸ் செனட் சபை உறுப்பினர்

இலங்கை பிரஜைகள் சிறந்த மனிதாபிமானத்தைக் கொண்டவர்கள் – பிரான்ஸ் செனட் சபை உறுப்பினர்

2025-12-18
மத்திய மாகாண பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை

2025-12-18
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு புகையிரத சேவைக்கான புனரமைப்பு பணிகள் மும்முரம்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு புகையிரத சேவைக்கான புனரமைப்பு பணிகள் மும்முரம்

2025-12-18
கட்டாக்காலிகளால் பாரிய பாதிப்பை எதிர்கொள்ளும் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேசங்கள்; விரைந்து கட்டுப்படுத்துமாறு பிரதேசசபைகளை வலியுறுத்திய – ரவிகரன் எம்.பி

கட்டாக்காலிகளால் பாரிய பாதிப்பை எதிர்கொள்ளும் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேசங்கள்; விரைந்து கட்டுப்படுத்துமாறு பிரதேசசபைகளை வலியுறுத்திய – ரவிகரன் எம்.பி

2025-12-18

Recent News

யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2025-12-18
இலங்கை பிரஜைகள் சிறந்த மனிதாபிமானத்தைக் கொண்டவர்கள் – பிரான்ஸ் செனட் சபை உறுப்பினர்

இலங்கை பிரஜைகள் சிறந்த மனிதாபிமானத்தைக் கொண்டவர்கள் – பிரான்ஸ் செனட் சபை உறுப்பினர்

2025-12-18
மத்திய மாகாண பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை

2025-12-18
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு புகையிரத சேவைக்கான புனரமைப்பு பணிகள் மும்முரம்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு புகையிரத சேவைக்கான புனரமைப்பு பணிகள் மும்முரம்

2025-12-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.