உள்நாட்டு கடன் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இலங்கை அபிவிருத்தி பத்திரங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தனது டுவிட்டர் பதிவிலேயே இன்று புதன்கிழமை இதனை தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு கடன் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இலங்கை அபிவிருத்தி பத்திரங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தனது டுவிட்டர் பதிவிலேயே இன்று புதன்கிழமை இதனை தெரிவித்துள்ளார்.
© 2024 Athavan Media, All rights reserved.