• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home பிரதான செய்திகள்
பயணத்துக்கு பின்னரான சருமப்பொலிவு டிப்ஸ்

பயணத்துக்கு பின்னரான சருமப்பொலிவு டிப்ஸ்

Kavipriya S by Kavipriya S
2023/11/16
in பிரதான செய்திகள், லைப் ஸ்டைல்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

சேரும் வரை போகும் இடம் தெரியாதெனில் போதை தரும் பேரின்பம் வேறுல்லதா ? பயணம் என்பது எல்லோருக்கும் மிகவும் பிடித்த ஒரு விடயமாகும். புல வேலை , மன அழுத்தம் போன்ற பல்வேறு காரணிகளக்கு பயணம் செய்வது என்பது ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது.

பயணம் செய்யும் போது பெரும்பாலும் வெயில் , தூசு , மழை என எதையும் பார்ப்பது இல்லை. ஆனால் வீடு திரும்பியதும் முகம் , சருமம் பொலிவிழந்து காணப்படும். வெற்றை தகுந்த முறையில் பாதுகாக்க சில விடயங்களை கடைப்பிடிப்பது முக்கியமாகும் .

சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களில் இருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்க எப்போதும் உயர்தர சன்ஸ்கிரீமைப் பாதுகாக்க எப்போதும் உயர்தர சன்ஸ்கிரீனை நீங்கள் எங்கு சென்றாலும் உடன் எடுத்துச் செல்ல வேண்டும். இது தோலில் சருமத்தை வெயிலில் இருந்து பாதுகாக்கிறது மற்றும் பயணத்தின் போது எவ்வித சரும பாதிப்பும் இல்லாமல் அதிக நேரம் நீங்கள் செலவிடலாம்.

வெயிலில் அல்லது குளிரில் வெளியில் செல்லும் போது சருமத்தில் ஏற்படும் வறட்சி மற்றும் எரிச்சலைக் குறைக்க வேண்டும் என்றால் டோனரை நீங்கள் பயன்படுத்தலாம். இது தோலிலின் பிஎச் அளவைப் பராமரிப்பதோடு எதிர்காலத்தில் சருமத்தில் ஏற்படும் வெடிப்புகள் மற்றும் மந்தமானத் தன்மையைத் தடுக்கிறது.

வெயில் காலத்தில் மட்டுமில்லை குளிர்காலத்திலும் உங்களது சருமம் வறண்டு போகும். எனவே நீங்கள் எப்போதும் பயணம் செய்தாலும் உங்களுடன் மாய்ஸ்சரைசரை எடுத்துச் செல்ல வேண்டும். இது சருமத்தில் உள்ள அழுக்கு, தூசிகள் பாதிப்பு ஏற்படுத்தாமல் தடுக்கிறது. மேலும் சருமத்துளைகளில் ஏற்படும் பாதிப்பைத் தடுப்பதோடு, மென்மையான மற்றும் மிருதுவான சருமத்தைப் பெறுவதற்கு உதவியாக உள்ளது

பொதுவாக வெளியில் சென்றாலே சருமத்தில் அழுக்குகள் அதிகளவில் படியும். அதிலும் நெடுந்தூர பயணம் செய்யும் போது காற்று மாசுபாட்டினால் முகத்தில் அதிகப்படியான அழுக்குகள் சேர்வதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே உங்களது முகத்தை ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது கழுவ வேண்டும்.

Related

Tags: beauty tipsskincareலைப் ஸ்டைல்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உடல் நிறை அதிகரித்ததால் கொலைக் குற்றவாளி விடுதலை!

Next Post

வடக்கில் 7,000 மாணவர்கள் உயர்கல்வியில் இருந்து இடைவிலகல்!

Related Posts

சிறை வன்முறை தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு
இலங்கை

சிறை வன்முறை தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

2026-08-06
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!
இலங்கை

செம்மணியில் இதுவரை 499 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் !

2026-08-06
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?
இலங்கை

தையிட்டி பவானி வீதி திறப்பு விவகாரம் – பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி!

2026-08-06
நீதிபதிகளின் பதவிக்கால நீடிப்பு தொடர்பான வாதத்தை ஏற்க முடியாது – ஐக்கிய தேசியக் கட்சி
இலங்கை

நீதிபதிகளின் பதவிக்கால நீடிப்பு தொடர்பான வாதத்தை ஏற்க முடியாது – ஐக்கிய தேசியக் கட்சி

2026-08-06
மனித உடலால் உணரக்கூடிய வெப்பமான வானிலை நிலவக்கூடும்
இலங்கை

அடுத்த 36 மணி நேரத்திற்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியீடு!

2026-08-06
கம்பஹாவின் பல பகுதிகளில் நாளை நீர்வெட்டு!
இலங்கை

வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளுக்கு நீர் வெட்டு !

2026-08-06
Next Post
வடக்கில் 7,000 மாணவர்கள் உயர்கல்வியில் இருந்து இடைவிலகல்!

வடக்கில் 7,000 மாணவர்கள் உயர்கல்வியில் இருந்து இடைவிலகல்!

வரவு செலவுத் திட்டத்தை விமர்சிப்பதால் மக்களுக்கே பாதிப்பு : அகில விராஜ்!

வரவு செலவுத் திட்டத்தை விமர்சிப்பதால் மக்களுக்கே பாதிப்பு : அகில விராஜ்!

முல்லைத்தீவு நீதிபதி பதவி விலகல் விவகாரம்: மனம் திறந்தார் சரத்வீரசேகர

மாகாண சபைகளின் கீழ் பல்கலைக்கழகங்கள் அமைந்தால் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் : சரத் வீரசேகர!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
சிறை வன்முறை தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

சிறை வன்முறை தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

0
வட்டு மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்விக் கண்காட்சி!

வட்டு மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்விக் கண்காட்சி!

0
சிந்துபாத்தி மயான சுற்று மதிலுக்கு வெளியேயும் அகழ்வு பணி ?

சிந்துபாத்தி மயான சுற்று மதிலுக்கு வெளியேயும் அகழ்வு பணி ?

0
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

யாழில் தாயாருடன் ஏற்பட்ட பிரச்சினையால் இளைஞன் உயிர் மாய்ப்பு!

0
ஈரான் உயர் தலைவரைத் தொடர்புகொள்வது தற்போது கடினம்: ஜனாதிபதி மசூத் பெஜெஸ்கியான் அறிவிப்பு!

ஈரான் உயர் தலைவரைத் தொடர்புகொள்வது தற்போது கடினம்: ஜனாதிபதி மசூத் பெஜெஸ்கியான் அறிவிப்பு!

0
சிறை வன்முறை தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

சிறை வன்முறை தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

2026-08-06
வட்டு மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்விக் கண்காட்சி!

வட்டு மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்விக் கண்காட்சி!

2026-08-06
சிந்துபாத்தி மயான சுற்று மதிலுக்கு வெளியேயும் அகழ்வு பணி ?

சிந்துபாத்தி மயான சுற்று மதிலுக்கு வெளியேயும் அகழ்வு பணி ?

2026-08-06
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

யாழில் தாயாருடன் ஏற்பட்ட பிரச்சினையால் இளைஞன் உயிர் மாய்ப்பு!

2026-08-06
ஈரான் உயர் தலைவரைத் தொடர்புகொள்வது தற்போது கடினம்: ஜனாதிபதி மசூத் பெஜெஸ்கியான் அறிவிப்பு!

ஈரான் உயர் தலைவரைத் தொடர்புகொள்வது தற்போது கடினம்: ஜனாதிபதி மசூத் பெஜெஸ்கியான் அறிவிப்பு!

2026-08-06

Recent News

சிறை வன்முறை தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

சிறை வன்முறை தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

2026-08-06
வட்டு மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்விக் கண்காட்சி!

வட்டு மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்விக் கண்காட்சி!

2026-08-06
சிந்துபாத்தி மயான சுற்று மதிலுக்கு வெளியேயும் அகழ்வு பணி ?

சிந்துபாத்தி மயான சுற்று மதிலுக்கு வெளியேயும் அகழ்வு பணி ?

2026-08-06
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

யாழில் தாயாருடன் ஏற்பட்ட பிரச்சினையால் இளைஞன் உயிர் மாய்ப்பு!

2026-08-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.