• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஆளும் தரப்பினர் முதலைக்கண்ணீர் வடிக்கிறார்கள் : சஜித் குற்றச்சாட்டு!

ராஜபக்ஷர்களின் குடியுரிமையை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் : சஜித் பிரேமதாஸ!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2023/11/17
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
984
VIEWS
Share on FacebookShare on Twitter

பொருளாதார குற்றவாளிகள் என உயர்நீதிமன்றினால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ உள்ளிட்டவர்களின் குடியுரிமையை இரத்து செய்ய ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று ஆற்றிய உரையின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, அஜித் நிவாட் கப்ரால், பி.பீ. ஜயசுந்தர, டபிள்யு. டி. லக்ஷ்மன், ஆட்டிகல உள்ளிட்ட தரப்பினர் தான், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என உயர்நீதிமன்றம் விசேட தீர்ப்பொன்றை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மக்களிடம் கேள்வியொன்று தற்போது எழுந்துள்ளது.

அதாவது நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு தள்ளிய இந்தத் தரப்பினருக்கு எதிராக ஏன் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று.

இந்தத் தரப்பினருக்கு இன்னமும் சிவில் உரிமைகளை வழங்குவது தகுதியற்ற விடயம் என்றும் நாட்டின் பெரும்பாலானோர் தற்போது கருதுகின்றனர்.

எனவே, உயர்நீதிமன்றினால் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்தத் தரப்பினரின் குடியுரிமையை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் வேண்டுகோள் விடுக்கிறோம்.

இதுதொடர்பாக ஜனாதிபதி விசேட ஆணைக்குழு ஊடாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனாதிபதியால் மட்டும்தான் இதற்கான நடவடிக்கையை எடுக்க முடியும்.

எனவே, இந்த குற்றவாளிகளின் குடியுரிமையை இரத்து செய்ய ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என 220 இலட்சம் மக்கள் சார்பாக நான் கேட்டுக் கொள்கிறேன்.

அத்தோடு, இவர்களினால் தொழில் இழந்த, வியாபாரத்தில் நஷ்டமடைந்த, உயிர் இழப்புக்களை எதிர்க்கொண்ட, வாழ்வாதார சிக்கல்களுக்கு முகம் கொடுத்துள்ள நாட்டின் அனைத்து மக்களுக்கும், இவர்கள் ஊடாக நஷ்ட ஈட்டை பெற்றுக் கொடுக்கும் செயற்பாட்டையும் நாம் சட்டரீதியாக மேற்கொள்ளவுள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related

Tags: Athavan NewsSJB
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வருமான இலக்குகளை அடைவதில் இலங்கை தொடர்ந்தும் பின்தங்கியுள்ளது : நிதி அமைச்சின் செயலாளர்!

Next Post

சர்வதேச கருத்தரங்கில் சாணக்கியன் பங்கேற்பு!

Related Posts

மறுமலர்ச்சி யுகத்தில் அன்புக்குரியவர்களுடன் காலத்தை செலவிடுவது மிகவும் முக்கியம்-பிரதமர்!
இலங்கை

வரவு செலவுத் திட்டத்திலுள்ள ஒதுக்கீடுகளை அதிகபட்ச செயல்திறனுடன் பயன்படுத்துமாறு பிரதமர் ஆலோசனை !

2025-12-11
மொரோக்கோவில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து விபத்து – 22 பேர் உயிரிழப்பு!
உலகம்

மொரோக்கோவில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து விபத்து – 22 பேர் உயிரிழப்பு!

2025-12-11
ராஜித சேனாரத்னவிற்கு எதிரான வழக்கு  ஜனவரியில் மீண்டும் விசாரணைக்கு!
இலங்கை

ராஜித சேனாரத்னவிற்கு எதிரான வழக்கு ஜனவரியில் மீண்டும் விசாரணைக்கு!

2025-12-11
சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடாமல் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று மக்களுக்கு உதவுங்கள் – பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு!
இலங்கை

சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடாமல் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று மக்களுக்கு உதவுங்கள் – பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு!

2025-12-11
டிசம்பர் மாதத்திற்குரிய மின்சாரம் ,  நீர் கட்டணத்தில் 50 சதவீத தள்ளுபடியை வழங்குமாற கோரிக்கை !
இலங்கை

டிசம்பர் மாதத்திற்குரிய மின்சாரம் , நீர் கட்டணத்தில் 50 சதவீத தள்ளுபடியை வழங்குமாற கோரிக்கை !

2025-12-11
நிவாரணம் வழங்குவது தொடர்பாக கிராம அலுவலர்கள் சங்கம் அறிக்கை வெளியீடு!
இலங்கை

நிவாரணம் வழங்குவது தொடர்பாக கிராம அலுவலர்கள் சங்கம் அறிக்கை வெளியீடு!

2025-12-11
Next Post
 எமது கரங்களுக்கு அதிகாரங்கள் தரப்பட வேண்டும்: சாணக்கியன் வலியுறுத்தல்!

சர்வதேச கருத்தரங்கில் சாணக்கியன் பங்கேற்பு!

இந்திய அணியின் வெற்றி கொண்டாட்டம்

இந்திய அணியின் வெற்றி கொண்டாட்டம்

யாழில் குறிவைக்கப்படும் உணவகங்கள்!

யாழில் குறிவைக்கப்படும் உணவகங்கள்!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
மறுமலர்ச்சி யுகத்தில் அன்புக்குரியவர்களுடன் காலத்தை செலவிடுவது மிகவும் முக்கியம்-பிரதமர்!

வரவு செலவுத் திட்டத்திலுள்ள ஒதுக்கீடுகளை அதிகபட்ச செயல்திறனுடன் பயன்படுத்துமாறு பிரதமர் ஆலோசனை !

0
2026 டி-20 உலகக் கிண்ண நுழைவுச்சீட்டு விற்பனை இன்று முதல் ஆரம்பம்!

2026 டி-20 உலகக் கிண்ண நுழைவுச்சீட்டு விற்பனை இன்று முதல் ஆரம்பம்!

0
மொரோக்கோவில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து விபத்து – 22 பேர் உயிரிழப்பு!

மொரோக்கோவில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து விபத்து – 22 பேர் உயிரிழப்பு!

0
மறுமலர்ச்சி யுகத்தில் அன்புக்குரியவர்களுடன் காலத்தை செலவிடுவது மிகவும் முக்கியம்-பிரதமர்!

வரவு செலவுத் திட்டத்திலுள்ள ஒதுக்கீடுகளை அதிகபட்ச செயல்திறனுடன் பயன்படுத்துமாறு பிரதமர் ஆலோசனை !

2025-12-11
2026 டி-20 உலகக் கிண்ண நுழைவுச்சீட்டு விற்பனை இன்று முதல் ஆரம்பம்!

2026 டி-20 உலகக் கிண்ண நுழைவுச்சீட்டு விற்பனை இன்று முதல் ஆரம்பம்!

2025-12-11
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
மொரோக்கோவில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து விபத்து – 22 பேர் உயிரிழப்பு!

மொரோக்கோவில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து விபத்து – 22 பேர் உயிரிழப்பு!

2025-12-11
ராஜித சேனாரத்னவிற்கு எதிரான வழக்கு  ஜனவரியில் மீண்டும் விசாரணைக்கு!

ராஜித சேனாரத்னவிற்கு எதிரான வழக்கு ஜனவரியில் மீண்டும் விசாரணைக்கு!

2025-12-11

Recent News

மறுமலர்ச்சி யுகத்தில் அன்புக்குரியவர்களுடன் காலத்தை செலவிடுவது மிகவும் முக்கியம்-பிரதமர்!

வரவு செலவுத் திட்டத்திலுள்ள ஒதுக்கீடுகளை அதிகபட்ச செயல்திறனுடன் பயன்படுத்துமாறு பிரதமர் ஆலோசனை !

2025-12-11
2026 டி-20 உலகக் கிண்ண நுழைவுச்சீட்டு விற்பனை இன்று முதல் ஆரம்பம்!

2026 டி-20 உலகக் கிண்ண நுழைவுச்சீட்டு விற்பனை இன்று முதல் ஆரம்பம்!

2025-12-11
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
மொரோக்கோவில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து விபத்து – 22 பேர் உயிரிழப்பு!

மொரோக்கோவில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து விபத்து – 22 பேர் உயிரிழப்பு!

2025-12-11
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.