பாடசாலை சீருடை மற்றும் பாடப்புத்தக விநியோகம் மார்ச் மாதம் முதல் வாரத்தில் நிறைவடையும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி அவற்றை விநியோகிக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலை சீருடை மற்றும் பாடப்புத்தக விநியோகம் மார்ச் மாதம் முதல் வாரத்தில் நிறைவடையும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி அவற்றை விநியோகிக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.
© 2021 Athavan Media, All rights reserved.