• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
2,210 ஆவது நாளை எட்டியுள்ள தமிழ்த் தாய்மாரின் போராட்டம்!

2,210 ஆவது நாளை எட்டியுள்ள தமிழ்த் தாய்மாரின் போராட்டம்!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/03/09
in இலங்கை, முக்கிய செய்திகள், முல்லைத்தீவு, வட மாகாணம்
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் 08ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம், ஏழு ஆண்டுகள் பூர்த்தியாவதை நினைவுப்படுத்தியும், மகளிர் தினத்தை துக்க தினமாக அறிவித்தும் கவனயீர்ப்பு Nhராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர்.

இந்த போராட்டத்தில் வடக்கு கிழக்கின் 08 மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள், பொது மக்கள் மற்றும் தென்பகுதியில் இருந்து வருகைத் தந்த மதகுருமார் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் இணைந்து கொண்டனர்.

இதன்போது ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இராணுவத்தை நம்பி கையளித்த பிள்ளைகள் எப்படி காணாமலாக்கப்பட்டார்கள், நீதி தேவதை ஏன் கண்மூடி விட்டாய், சர்வதேசமே இன்று பெண்கள் தினமா? பெண்கள் ஒடுக்கப்படும் தினமா?, முடிவில்லா துயரம் தான் தமிழ் தாயின் தலைவிதியா?, 55 ஆவது தொடரிலாவது எமக்கு நீதி கிடைக்குமா?, கால அவகாசம் வேண்டாம் முறையான நீதி விசாரணையே வேண்டும்? போன்ற கோஷங்களையும் எழுப்பியிருந்தனர்.

குறித்தப் போராட்டத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி,

மகளிர் தினமாகிய இன்றைய தினத்தை (08;) துக்க தினமான அனுஷ்டிப்பதாகவும், அடுத்த வருடத்திலாவது மகளிர் தினத்தை சுதந்திரமாக கொண்டாடும் வகையில் கையளிக்கப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை விடுதலை செய்யுமாறும் கோரிக்கை விடுக்கின்றேன்.

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் அமைந்துள்ள அலுவலகத்துக்கு முன்பாக கடந்த 2017ஆம் ஆண்டு இதுபோன்றதொரு நாளில் எமது தொடர் போராட்டம் ஆரம்பமானது.

பாதுகாப்புத் தரப்பினரிடம் கையளிக்கப்பட்ட நிலையிலும், சரணடைந்த நிலையிலும் காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமது உறவுகளைத் தேடி தமிழ்த் தாய்மார் ஆரம்பித்த இந்தப் போராட்டம் இன்று 2,210 நாட்களை எட்டியுள்ளது.

எனினும் உறவுகளுக்கு என்ன ஆனது என்பது தொடர்பில் இலங்கை அரசாங்கமோ, பாதுகாப்புத் தரப்பினரோ இதுவரை பதிலளிக்கவில்லை என தெரிவித்தார்.

இதேவேளை, காணாமல்போனோர் தொடர்பிலான அலுவலகம், வடக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தமிழ்த் தாய்மாரிடம், வலுக்கட்டாயமாக தகவல்களை பதிவு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாதென வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி சிவானந்தன் ஜெனிற்றா தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் சர்வதேசத்தையும் ஏமாற்றி, எமது உறவுகளையும் ஏமாற்றிக்கொண்டுதான், காணாமல்போனோர் தொடர்பிலான அலுவலகம் ஊடாக பணியாற்றுகின்றார்கள் என தெரிவித்தார்.

Related

Tags: TAMILMOTHERS PROTEST SRILANKAWAR TAMILPEOPLESPROTEST TODAYNEWS SRILANKANEWS CRIME WARCRIME ATHAVANNEWS
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்திற்கு குடிநீர் வழங்க மறுத்த பொலிசார்: பல மணி நேர போராட்டத்தின் பின் கொண்டு செல்லப்பட்ட உழவு இயந்திரம் விபத்து-எம்.பி உள்ளிட்ட மூவர் காயம்

Next Post

3 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ள ரயில் போக்குவரத்து

Related Posts

கிளீன் சிறிலங்கா நடமாடும் சேவை வவுனியாவில் இன்று இடம்பெற்றது!
வட மாகாணம்

கிளீன் சிறிலங்கா நடமாடும் சேவை வவுனியாவில் இன்று இடம்பெற்றது!

2025-12-22
ரஷ்ய இராணுவத்தில் இப்போதும் சிக்கியுள்ள 50 இந்தியர்கள்; 26 பேர் உயிரிழப்பு!
ஆசிரியர் தெரிவு

ரஷ்ய இராணுவத்தில் இப்போதும் சிக்கியுள்ள 50 இந்தியர்கள்; 26 பேர் உயிரிழப்பு!

2025-12-22
கட்டைக்காடு கிழக்கில்  வன்முறைக் குழு அட்டகாசம்-வீட்டு உடமைகள்,உழவு இயந்திரங்கள் சேதம்!
யாழ்ப்பாணம்

கட்டைக்காடு கிழக்கில் வன்முறைக் குழு அட்டகாசம்-வீட்டு உடமைகள்,உழவு இயந்திரங்கள் சேதம்!

2025-12-22
வெளிநாட்டு வேலைகளுக்காக சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தையும் விஞ்சியது!
இலங்கை

வெளிநாட்டு வேலைகளுக்காக சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தையும் விஞ்சியது!

2025-12-22
மட்டக்களப்பு மார்க்கமூடான ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!
இலங்கை

மட்டக்களப்பு மார்க்கமூடான ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

2025-12-22
பாணந்துறையில் துப்பாக்கி சூடு!
இலங்கை

அம்பலாங்கொடையில் துப்பாக்கி சூடு; ஒருவர் உயிரிழப்பு!

2025-12-22
Next Post
3 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ள ரயில் போக்குவரத்து

3 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ள ரயில் போக்குவரத்து

கனவில் சவப்பெட்டிகளை கண்டேன் – கனடாவில் படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் தாயார் உருக்கம்

கனவில் சவப்பெட்டிகளை கண்டேன் - கனடாவில் படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் தாயார் உருக்கம்

மூன்று பேர் நீரில் மூழ்கி பலி

மூன்று பேர் நீரில் மூழ்கி பலி

  • Trending
  • Comments
  • Latest
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2025-12-09
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
கிளீன் சிறிலங்கா நடமாடும் சேவை வவுனியாவில் இன்று இடம்பெற்றது!

கிளீன் சிறிலங்கா நடமாடும் சேவை வவுனியாவில் இன்று இடம்பெற்றது!

0
ரஷ்ய இராணுவத்தில் இப்போதும் சிக்கியுள்ள 50 இந்தியர்கள்; 26 பேர் உயிரிழப்பு!

ரஷ்ய இராணுவத்தில் இப்போதும் சிக்கியுள்ள 50 இந்தியர்கள்; 26 பேர் உயிரிழப்பு!

0
நவம்பரில் மோசமடைந்த பிரித்தானியாவின் தொழிலாளர் சந்தை!

நவம்பரில் மோசமடைந்த பிரித்தானியாவின் தொழிலாளர் சந்தை!

0
கிளீன் சிறிலங்கா நடமாடும் சேவை வவுனியாவில் இன்று இடம்பெற்றது!

கிளீன் சிறிலங்கா நடமாடும் சேவை வவுனியாவில் இன்று இடம்பெற்றது!

2025-12-22
ரஷ்ய இராணுவத்தில் இப்போதும் சிக்கியுள்ள 50 இந்தியர்கள்; 26 பேர் உயிரிழப்பு!

ரஷ்ய இராணுவத்தில் இப்போதும் சிக்கியுள்ள 50 இந்தியர்கள்; 26 பேர் உயிரிழப்பு!

2025-12-22
நவம்பரில் மோசமடைந்த பிரித்தானியாவின் தொழிலாளர் சந்தை!

நவம்பரில் மோசமடைந்த பிரித்தானியாவின் தொழிலாளர் சந்தை!

2025-12-22
கட்டைக்காடு கிழக்கில்  வன்முறைக் குழு அட்டகாசம்-வீட்டு உடமைகள்,உழவு இயந்திரங்கள் சேதம்!

கட்டைக்காடு கிழக்கில் வன்முறைக் குழு அட்டகாசம்-வீட்டு உடமைகள்,உழவு இயந்திரங்கள் சேதம்!

2025-12-22
இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழப்பு!

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழப்பு!

2025-12-22

Recent News

கிளீன் சிறிலங்கா நடமாடும் சேவை வவுனியாவில் இன்று இடம்பெற்றது!

கிளீன் சிறிலங்கா நடமாடும் சேவை வவுனியாவில் இன்று இடம்பெற்றது!

2025-12-22
ரஷ்ய இராணுவத்தில் இப்போதும் சிக்கியுள்ள 50 இந்தியர்கள்; 26 பேர் உயிரிழப்பு!

ரஷ்ய இராணுவத்தில் இப்போதும் சிக்கியுள்ள 50 இந்தியர்கள்; 26 பேர் உயிரிழப்பு!

2025-12-22
நவம்பரில் மோசமடைந்த பிரித்தானியாவின் தொழிலாளர் சந்தை!

நவம்பரில் மோசமடைந்த பிரித்தானியாவின் தொழிலாளர் சந்தை!

2025-12-22
கட்டைக்காடு கிழக்கில்  வன்முறைக் குழு அட்டகாசம்-வீட்டு உடமைகள்,உழவு இயந்திரங்கள் சேதம்!

கட்டைக்காடு கிழக்கில் வன்முறைக் குழு அட்டகாசம்-வீட்டு உடமைகள்,உழவு இயந்திரங்கள் சேதம்!

2025-12-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.