• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
தாய்வானை சுற்றி இன்றும் போர் பயிற்சியில் இறங்கியுள்ள சீனா!

தாய்வானை சுற்றி இன்றும் போர் பயிற்சியில் இறங்கியுள்ள சீனா!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/05/24
in உலகம், பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

தாய்வானைச் சுற்றி இரண்டாவது நாளான இன்றும் சீனா தனது போா் ஒத்திகையை முன்னெடுத்து வருகிறது.

தாவானின் புதிய ஜனாதிபதி லாய் சிங்-டே ஆற்றிய ‘பிரிவினைவாத’ உரைக்கு தண்டனையாக அந்தத் தீவைச் சுற்றி, சீனா நேற்று முதல் தனது போர் ஒத்திகையை முன்னெடுத்துள்ளது.

அதன்படி, இந்த போர் ஒத்திகையில் சீன இராணுவம், கடற்படை, விமானப் படை, ஏவுகணைப் படை ஆகியவை பங்கேற்றுள்ளன.

தாய்வான் பிரதேசத்தை சுற்றியுள்ள பகுதிகள், தைவான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கின்மென், மாட்சு மற்றும் டோங்கி போன்ற பிரதேசங்கள் உட்பட தீவின் வடக்கு, தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் சீனா போா் ஒத்திகையைத் தொடங்கியுள்ளது.

தாய்வானில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தோ்தலில் சுதந்திரத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்ட ஜனநாயக முன்னேற்ற கட்சியின் லாய் சிங்-டே வெற்றி பெற்று, கடந்த 20 ஆம் திகதி (திங்கள்கிழமை) ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டாா்.

அதன்பின்னர் உரையாற்றிய அவர், தாய்வானை மிரட்டுவதை சீனா நிறுத்தக்கொள்ள வேண்டும். தற்போதுள்ள எல்லை நிலையே தொடர வேண்டும் என வலியுறுத்தியுள்ளதுடன், தனது அரசு இறையாண்மை, ஜனநாயகம், சுதந்திரம் ஆகியவற்றைப் பேணும் என்று உறுதியளித்தாா்.

சீனாவுடன் பேச்சு வார்த்தை நடத்த லாய் சிங்-டே பலமுறை முன்வந்த போதிலும், சீனா மறுத்துவிட்டது. இதனால் தைவானின் எதிர்காலம் அதன் மக்களால் மட்டுமே தீர்மானிக்கப்பட வேண்டும் என்று தாய்வானின் புதிய ஜனாதிபதி லாய் வலியுறுத்தினார்.

இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்த சீனா, லாய் சிங்-டேவை “பிரிவினைவாதி” என்று முத்திரை குத்தி, அவரது தொடக்க உரையை விமர்சித்ததுடன், ‘தைவானின் சுதந்திரம் என்பது முடிந்துபோன ஒன்று’ என தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தாய்வானின் பிரிவினைவாத நடவடிக்கைக்கு தண்டனையாக சீனா தனது போர் ஒத்திகையை ஆரம்பித்துள்ளதாக, சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் வாங் வென்பின் கூறினாா்.

மேலும், சீனாவின் உள்விவகாரங்களில் ஒன்றான தைவான் விவகாரத்தில் தலையிடும் அந்நிய சக்திகளுக்கு எச்சரிக்கை விடுப்பது மற்றும் முக்கிய பகுதிகளை கைப்பற்றுவதற்காகவும் இந்தப் போா் ஒத்திகை நடத்தப்படுவதாகவும் அவா் தெரிவித்தள்ளார்.

இந்நிலையில், தாய்வான் தனது பாதுகாப்பு படைகளை அணிதிரட்டுவதன் மூலம் “சுதந்திரத்தை பாதுகாப்பதாக” பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தள்ளது.

இதேவேளை, சீனாவின் அச்சுறுத்தல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஜனாதிபதி லாய், “வெளிப்புற சவால்கள் மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு, சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் மதிப்புகளை தாம் தொடர்ந்து பாதுகாப்போம் எனவும், தாய்வான் பிரதேசத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்போம் எனவும் தைவானைப் பாதுகாப்பதற்கான தனது உறுதிப்பாட்டை வழங்கியுள்ளார்.

இதனிடையே, அனைத்து தரப்பினரையும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தியுள்ள ஐ.நா, தைவானின் உறுதியான நட்பு நாடான மற்றும் இராணுவ ஆதரவாளரான அமெரிக்கா, சீனாவை நிதானத்துடன் செயற்படுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

 

Related

Tags: chinaThailandWar
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முல்லைத்தீவில் தமிழில் வெசாக் தினக் கொண்டாட்டம்!

Next Post

நாளை புயல் உருவெடுக்கும் அபாயம்!

Related Posts

துபாயில் கைது செய்யப்பட்ட ‘பஸ் லலித்’ அடுத்த வாரம் நாட்டிற்கு அழைத்துவரப்படவுள்ளார்!
இலங்கை

துபாயில் கைது செய்யப்பட்ட ‘பஸ் லலித்’ அடுத்த வாரம் நாட்டிற்கு அழைத்துவரப்படவுள்ளார்!

2026-08-22
வர்த்தக பேச்சுவார்த்தை முறிவடைந்ததைத்தொடர்ந்து அமெரிக்கப் பொருட்கள் மீது கனடா பரஸ்பர வரி விதிப்பு !
அமொிக்கா

வர்த்தக பேச்சுவார்த்தை முறிவடைந்ததைத்தொடர்ந்து அமெரிக்கப் பொருட்கள் மீது கனடா பரஸ்பர வரி விதிப்பு !

2026-08-22
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

மினுவாங்கொடை துப்பாக்கிச் சூடு: உதவிய நபர் கைது!

2026-08-22
சிறுவர்கள் பாதுகாப்பு விதிகளை மீறியதா டிக்டாக்? பிரிட்டிஷ் ஒழுங்குமுறை அமைப்பு விசாரணை!
அமொிக்கா

குழந்தைகளின் தனியுரிமை மீறல் வழக்கு: அமெரிக்க அரசுக்கு 400 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்க டிக்டொக் சம்மதம்!

2026-08-22
கண் பாதிப்புக்கு உள்ளானவர்கள் சிகிச்சையின் பின் வீடு திரும்பினர்!
இலங்கை

கண் பாதிப்புக்கு உள்ளானவர்கள் சிகிச்சையின் பின் வீடு திரும்பினர்!

2026-08-22
பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!
இலங்கை

இலங்கையில் 93,000 ஐக் கடந்தது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை: உயிரிழப்பு எண்ணிக்கை 71 ஆக உயர்வு!

2026-08-22
Next Post
நாளை புயல் உருவெடுக்கும் அபாயம்!

நாளை புயல் உருவெடுக்கும் அபாயம்!

திடீர் சுற்றிவளைப்பில் யாழ்ப்பாணத்தில் 531 பேர் கைது!

ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புபட்ட சந்தேகநபர் கொழும்பில் கைது!

ஐக்கிய அரபு அமீரக அரசின் கோல்டன் விசாவை பெற்றக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த்!

ஐக்கிய அரபு அமீரக அரசின் கோல்டன் விசாவை பெற்றக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த்!

  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
துபாயில் கைது செய்யப்பட்ட ‘பஸ் லலித்’ அடுத்த வாரம் நாட்டிற்கு அழைத்துவரப்படவுள்ளார்!

துபாயில் கைது செய்யப்பட்ட ‘பஸ் லலித்’ அடுத்த வாரம் நாட்டிற்கு அழைத்துவரப்படவுள்ளார்!

0
வர்த்தக பேச்சுவார்த்தை முறிவடைந்ததைத்தொடர்ந்து அமெரிக்கப் பொருட்கள் மீது கனடா பரஸ்பர வரி விதிப்பு !

வர்த்தக பேச்சுவார்த்தை முறிவடைந்ததைத்தொடர்ந்து அமெரிக்கப் பொருட்கள் மீது கனடா பரஸ்பர வரி விதிப்பு !

0
மட்டுவில் 8 பேர் கைது

மினுவாங்கொடை துப்பாக்கிச் சூடு: உதவிய நபர் கைது!

0
கரப்பான்பூச்சி கட்சியினரை விரட்டி அடித்த கிராம மக்கள்!

கரப்பான்பூச்சி கட்சியினரை விரட்டி அடித்த கிராம மக்கள்!

0
சிறுவர்கள் பாதுகாப்பு விதிகளை மீறியதா டிக்டாக்? பிரிட்டிஷ் ஒழுங்குமுறை அமைப்பு விசாரணை!

குழந்தைகளின் தனியுரிமை மீறல் வழக்கு: அமெரிக்க அரசுக்கு 400 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்க டிக்டொக் சம்மதம்!

0
துபாயில் கைது செய்யப்பட்ட ‘பஸ் லலித்’ அடுத்த வாரம் நாட்டிற்கு அழைத்துவரப்படவுள்ளார்!

துபாயில் கைது செய்யப்பட்ட ‘பஸ் லலித்’ அடுத்த வாரம் நாட்டிற்கு அழைத்துவரப்படவுள்ளார்!

2026-08-22
வர்த்தக பேச்சுவார்த்தை முறிவடைந்ததைத்தொடர்ந்து அமெரிக்கப் பொருட்கள் மீது கனடா பரஸ்பர வரி விதிப்பு !

வர்த்தக பேச்சுவார்த்தை முறிவடைந்ததைத்தொடர்ந்து அமெரிக்கப் பொருட்கள் மீது கனடா பரஸ்பர வரி விதிப்பு !

2026-08-22
மட்டுவில் 8 பேர் கைது

மினுவாங்கொடை துப்பாக்கிச் சூடு: உதவிய நபர் கைது!

2026-08-22
கரப்பான்பூச்சி கட்சியினரை விரட்டி அடித்த கிராம மக்கள்!

கரப்பான்பூச்சி கட்சியினரை விரட்டி அடித்த கிராம மக்கள்!

2026-08-22
சிறுவர்கள் பாதுகாப்பு விதிகளை மீறியதா டிக்டாக்? பிரிட்டிஷ் ஒழுங்குமுறை அமைப்பு விசாரணை!

குழந்தைகளின் தனியுரிமை மீறல் வழக்கு: அமெரிக்க அரசுக்கு 400 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்க டிக்டொக் சம்மதம்!

2026-08-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.