• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home Uncategorized
தேர்தல்களை இலக்காகக் கொண்டே அரசாங்கம் நகர்கின்றது : பவ்ரல் அமைப்பு குற்றச்சாட்டு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சுமார் 60 முறைப்பாடுகள் – பெப்ரல் அமைப்பு!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/08/06
in Uncategorized
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சுமார் 60 முறைப்பாடுகள் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

அவற்றில் அநேகமானவை, அரச அதிகாரம் மற்றும் அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்துவருகின்றமை தொடர்பானவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் இதுவரை காலப்பகுதியில் கிடைக்கப்பெற்றுள்ள தேர்தல் சட்ட மீறல் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இதனைக் கூறியுள்ளார்.

இந்நிலையில், குறித்த முறைப்பாடுகள் பொதுவாக அனைத்து தரப்பினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் சம்பவங்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, மக்களுக்கு விநியோக நடவடிக்கை, நியமனம் வழங்கல் மற்றும் இடமாற்றத்துக்கு மேலதிகமாக அரசியல் நோக்கில் சில நிறுவனங்களில் தலைவர்கள், கூட்டுத்தாபனங்களின் பிரதானிகள் நீக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் எமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பித்தல், அடிக்கல் வைத்தல் மற்றும் பணி நிறைவடையாத சில அபிவிருத்தி திட்டங்களை திறந்துவைத்தல் தொடர்பாகவும் எமக்கு தகவல் கிடைத்துள்ளதுடன் இதன் மூலம் அரசியல் கட்சி நேரடியாக மேன்படுத்தப்படுவதை காணக்கூடியதாகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏனெனில் அரச வளம், அரச அதிகாரத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இந்த விழாக்கள் மூலம் நேரடியாக பொது மக்களின் பணம் பயன்படுத்தப்படுகின்றதுடன். இதன் மூலம் ஏதாவது அரசியல் கட்சி அல்லது யாராவது வேட்பாளர் ஒருவர் மேன்படுத்தப்படுமாக இருந்தால் அது தெளிவாக தேர்தல் சட்டத்தை மீறும் செயல் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்திருந்த அரச ஊழியர்கள், தேர்தல் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டு வந்ததால் மீண்டும் அவர்கள் தொழில் செய்த இடங்களுக்கு கடமைகளுக்காக அனுப்பப்பட்டிருக்கின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அவர்கள் அரசியல் நடவடிக்கைகளில் தொடர்புபட்டு செயற்பட்டு வருவதாகவும் அவர்களின் அரச அதிகாரத்தை இதற்காக பயன்படுத்தி வருவதாகவும் எமக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது எனவும், இவ்வாறான நடவடிக்கைகளில் இருந்து தவிர்ந்துகொள்ளுமாறு தாங்கள் அரச ஊழியர்களுக்கு கோரிக்கை விடுப்பதாகவும் பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி மேலும் தெரிவித்துள்ளார்.

Related

Tags: Election 2024pafral
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட அறிவிப்பு!

Next Post

இந்திய ஜனாதிபதிக்கு கிடைத்த உயரிய விருது

Related Posts

QR முறைமை ஒவ்வொரு வார இறுதியில் புதுப்பிக்கப்படும் – காஞ்சன விஜேசேகர      
Uncategorized

எரிபொருள் QR முறைமை குறித்து நிலவும் தொழில்நுட்பக் கோளாறுகள் சீர்செய்யப்படும்!

2026-03-16
நேட்டோவின் பாதுகாப்பு பணிக்கு நான்கு F-35 போர் விமானங்களை வழங்கவுள்ள டென்மார்க்!
Uncategorized

நேட்டோவின் பாதுகாப்பு பணிக்கு நான்கு F-35 போர் விமானங்களை வழங்கவுள்ள டென்மார்க்!

2026-02-13
வாடிக்கையாளர் போல் வேடமிட்டு நூதன முறையில் நகை கொள்ளை
Uncategorized

வாடிக்கையாளர் போல் வேடமிட்டு நூதன முறையில் நகை கொள்ளை

2026-01-22
வேகக் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்து – மூவர் காயம்
Uncategorized

வேகக் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்து – மூவர் காயம்

2026-01-22
நுவரெலியாவில் போதை பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது
Uncategorized

நவகமுவ துப்பாக்கிச் சூடு: மேலும் ஒருவர் கைது

2026-01-19
கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய
Uncategorized

கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய

2026-01-17
Next Post
இந்திய ஜனாதிபதிக்கு கிடைத்த  உயரிய விருது

இந்திய ஜனாதிபதிக்கு கிடைத்த உயரிய விருது

ஜனாதிபதி தேர்தல் திகதி தொடர்பாக வெளியான அறிவிப்பு!

கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளா்கள் தொடா்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு!

பங்களாதேஷின் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது!

பங்களாதேஷின் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
8 இலட்சம் பேரின் மின்சார இணைப்புகள் துண்டிப்பு!

இதுவரை மின் துண்டிப்பு இல்லை.. ஆனால் இனி? மின்சார சபை விடுத்துள்ள அறிவிப்பு!

0
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

பயங்கரவாத சதி வழக்கில் ஆறு உக்ரேனியர்களும், அமெரிக்க பிரஜையும் இந்தியாவில் கைது!

0
இலங்கை அணி முதல் உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 30 ஆண்டுகள்

இலங்கை அணி முதல் உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 30 ஆண்டுகள்

0
சீனாவில் மனித வடிவ ரோபோவை கைது செய்த பொலிசார்

சீனாவில் மனித வடிவ ரோபோவை கைது செய்த பொலிசார்

0
police headquarters

சமூக ஊடகங்களில் பரவிவரும் போலி விழிப்புணர்வுப் பதிவுகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

0
8 இலட்சம் பேரின் மின்சார இணைப்புகள் துண்டிப்பு!

இதுவரை மின் துண்டிப்பு இல்லை.. ஆனால் இனி? மின்சார சபை விடுத்துள்ள அறிவிப்பு!

2026-03-17
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

பயங்கரவாத சதி வழக்கில் ஆறு உக்ரேனியர்களும், அமெரிக்க பிரஜையும் இந்தியாவில் கைது!

2026-03-17
இலங்கை அணி முதல் உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 30 ஆண்டுகள்

இலங்கை அணி முதல் உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 30 ஆண்டுகள்

2026-03-17
சீனாவில் மனித வடிவ ரோபோவை கைது செய்த பொலிசார்

சீனாவில் மனித வடிவ ரோபோவை கைது செய்த பொலிசார்

2026-03-17
police headquarters

சமூக ஊடகங்களில் பரவிவரும் போலி விழிப்புணர்வுப் பதிவுகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

2026-03-17

Recent News

8 இலட்சம் பேரின் மின்சார இணைப்புகள் துண்டிப்பு!

இதுவரை மின் துண்டிப்பு இல்லை.. ஆனால் இனி? மின்சார சபை விடுத்துள்ள அறிவிப்பு!

2026-03-17
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

பயங்கரவாத சதி வழக்கில் ஆறு உக்ரேனியர்களும், அமெரிக்க பிரஜையும் இந்தியாவில் கைது!

2026-03-17
இலங்கை அணி முதல் உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 30 ஆண்டுகள்

இலங்கை அணி முதல் உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 30 ஆண்டுகள்

2026-03-17
சீனாவில் மனித வடிவ ரோபோவை கைது செய்த பொலிசார்

சீனாவில் மனித வடிவ ரோபோவை கைது செய்த பொலிசார்

2026-03-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.