• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஊழலை ஒழிப்பதே எமது கொள்கை திட்டமாகும்! – ரஞ்சன் ராமநாயக்க

ஊழலை ஒழிப்பதே எமது கொள்கை திட்டமாகும்! – ரஞ்சன் ராமநாயக்க

Ilango Bharathy by Ilango Bharathy
2024/11/11
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
30
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

”நாட்டில் கடந்த காலங்களில் பாரிய மோசடிகளில் ஈடுபட்டவர்களை கைது செய்தல் மற்றும் ஊழலை ஒழிப்பதே தமது கொள்கை திட்டமாகும்” என ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

மாத்தளை பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத்  தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாட்டில் சிறந்ததொரு மாற்றத்தினை ஏற்படுத்தக்கூடிய மற்றும் நன்கு சிந்தித்து செயற்படக்கூடிய இளம் உறுப்பினர்களே எமது கட்சியில் உள்ளனர். புதிதாக சிந்திக்ககூடிய முதலீட்டாளர்கள் எமக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கிவருகின்றனர்.

நாட்டின் பொருளாதாரக்கொள்ளையர்கள் மத்திய வங்கிகொள்ளையர்கள். தேங்காய் எண்ணெணை வெள்ளைப்பூண்டு கொள்ளையர்கள். தடுப்பூசிகொள்ளையர்கள என பலவகையான கொள்ளையர்கள் எமது நாட்டில் உள்ளனர்.

இவ்வாறு மோசடியாளர்களை கைது செய்வதே எமது கட்சியின் கொள்கையாகும் ஊழலற்ற தூய அரசியல் முன்னெடுக்கப்பட வேண்டும். நாட்டில் பொருளாதார கொள்ளையர்கள் அதேபோல் இனவாதங்களை ஏற்படுத்தி அரசியலை முன்னெடுப்பவர்களே உள்ளனர்.அவ்வாறானவர்களே ஊடக சந்திப்புக்களை நடத்தி நாட்டில் மக்கள் மத்தியில் விரிசலை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர.

அதாவது ஐக்கிய ஜனநாயகக்குரலை முடக்குவதற்கு இன்று பலர் முயற்சிக்கின்றனர். அவ்வாறானவர்கள் இன்று என்மீது சேறுபூசும் நடவடிக்ககைளை முன்னெடுத்துள்ளனர்.எமக்கு பல நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் ஒத்துழைப்பு வழங்கிவருகின்றனர் நாம் ஊழல்வாதிகள் அல்ல என்பதனாலேயே எமக்கு ஆதரவளித்துவருகின்றனர்.

கறுப்பு பணம் ஈட்டுபவர்களே எமக்கு ஆதரவு வழங்குவதாக தற்போது விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.ரஞ்சன் ராமநாயக்க ஊழல்வாதியல்ல நேர்மையானவர் என்பதனாலேயே முதலீட்டாளர்கள் எமது கட்சிக்கு ஆதரவு வழங்கிவருகின்றனர். நான் இந்த இடத்தில் ஒரு விடயத்தினை தெரிவித்துக்கொள்கின்றேன்.முதலீட்டாளர்களை முடக்குவதற்கு எவரும் முயற்சிக்க கூடாது ஏனெனில் எமது நாடு வறுமையில் உள்ளது. எமது நாட்டை பொருளாதார ரீதியாக அபிவிருத்தி செய்வதற்கு முதலீட்டாளர்களிள் தேவை காணப்படுகின்றது. கறுப்பு பணம் ஈட்டும் முதலீட்டாளர்களுடன் நாம் தொடர்பு வைத்திருக்கவில்லை” இவ்வாறு ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

 

Related

Tags: Sri Lankaஐக்கிய ஜனநாயகக்குரல்ரஞ்சன் ராமநாயக்க
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

லெபனான் பேஜர் தாக்குதல்களை ஒப்புக் கொண்ட இஸ்ரேலிய பிரதமர்!

Next Post

மக்களை எதிர்கொள்ளமுடியாதவர்கள் பிரசாரங்களை முன்னெடுப்பதற்கு தயங்குகின்றனர்! -பத்தும் கேர்ணல்

Related Posts

தடையற்ற மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம்
இலங்கை

தடையற்ற மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம்

2026-03-20
“சர்வதேச நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் கௌரவத்தையும் பொருளாதாரத்தையும் பாதுகாப்போம்” – ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரை!
இலங்கை

“சர்வதேச நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் கௌரவத்தையும் பொருளாதாரத்தையும் பாதுகாப்போம்” – ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரை!

2026-03-20
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா கலந்த மதன மோதகம் விற்பனை செய்த நபர் கைது!

2026-03-20
யாழ். வடமராட்சி கிழக்கில் யானைகள் அட்டகாசம்!
யாழ்ப்பாணம்

யாழ். வடமராட்சி கிழக்கில் யானைகள் அட்டகாசம்!

2026-03-20
100 வகையான பொருட்களுக்கு ‘சதொச’ விற்பனை நிலையங்கள் ஊடாக விலைக்கழிவு
இலங்கை

100 வகையான பொருட்களுக்கு ‘சதொச’ விற்பனை நிலையங்கள் ஊடாக விலைக்கழிவு

2026-03-20
மட்டக்களப்பு நிலப்பரப்பிற்குள் உள் நுழைந்து மாந்தீவு ஆற்று பகுதியில் தரித்து நிற்கும் காட்டு யானைகள்! களத்தில் இறங்கிய வனத்துறையினர்!
இலங்கை

மட்டக்களப்பு நிலப்பரப்பிற்குள் உள் நுழைந்து மாந்தீவு ஆற்று பகுதியில் தரித்து நிற்கும் காட்டு யானைகள்! களத்தில் இறங்கிய வனத்துறையினர்!

2026-03-20
Next Post
மக்களை எதிர்கொள்ளமுடியாதவர்கள் பிரசாரங்களை முன்னெடுப்பதற்கு தயங்குகின்றனர்! -பத்தும் கேர்ணல்

மக்களை எதிர்கொள்ளமுடியாதவர்கள் பிரசாரங்களை முன்னெடுப்பதற்கு தயங்குகின்றனர்! -பத்தும் கேர்ணல்

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அமைச்சர் விஜித ஹேரத் திடீர் விஜயம்!

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அமைச்சர் விஜித ஹேரத் திடீர் விஜயம்!

ஐக்கிய ஜனநாயகக்குரலுக்கு மக்களின் ஆதரவு அதிகரித்து வருகின்றது! -ரஞ்சன் ராமநாயக்க

ஐக்கிய ஜனநாயகக்குரலுக்கு மக்களின் ஆதரவு அதிகரித்து வருகின்றது! -ரஞ்சன் ராமநாயக்க

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
தடையற்ற மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம்

தடையற்ற மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம்

0
“சர்வதேச நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் கௌரவத்தையும் பொருளாதாரத்தையும் பாதுகாப்போம்” – ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரை!

“சர்வதேச நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் கௌரவத்தையும் பொருளாதாரத்தையும் பாதுகாப்போம்” – ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரை!

0
மட்டுவில் 8 பேர் கைது

பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா கலந்த மதன மோதகம் விற்பனை செய்த நபர் கைது!

0
யாழ். வடமராட்சி கிழக்கில் யானைகள் அட்டகாசம்!

யாழ். வடமராட்சி கிழக்கில் யானைகள் அட்டகாசம்!

0
மத்திய கிழக்கில் பதற்றம் குறைய வேண்டும் – இம்மானுவல் மக்ரோன்

மத்திய கிழக்கில் பதற்றம் குறைய வேண்டும் – இம்மானுவல் மக்ரோன்

0
தடையற்ற மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம்

தடையற்ற மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம்

2026-03-20
“சர்வதேச நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் கௌரவத்தையும் பொருளாதாரத்தையும் பாதுகாப்போம்” – ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரை!

“சர்வதேச நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் கௌரவத்தையும் பொருளாதாரத்தையும் பாதுகாப்போம்” – ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரை!

2026-03-20
மட்டுவில் 8 பேர் கைது

பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா கலந்த மதன மோதகம் விற்பனை செய்த நபர் கைது!

2026-03-20
யாழ். வடமராட்சி கிழக்கில் யானைகள் அட்டகாசம்!

யாழ். வடமராட்சி கிழக்கில் யானைகள் அட்டகாசம்!

2026-03-20
மத்திய கிழக்கில் பதற்றம் குறைய வேண்டும் – இம்மானுவல் மக்ரோன்

மத்திய கிழக்கில் பதற்றம் குறைய வேண்டும் – இம்மானுவல் மக்ரோன்

2026-03-20

Recent News

தடையற்ற மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம்

தடையற்ற மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம்

2026-03-20
“சர்வதேச நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் கௌரவத்தையும் பொருளாதாரத்தையும் பாதுகாப்போம்” – ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரை!

“சர்வதேச நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் கௌரவத்தையும் பொருளாதாரத்தையும் பாதுகாப்போம்” – ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரை!

2026-03-20
மட்டுவில் 8 பேர் கைது

பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா கலந்த மதன மோதகம் விற்பனை செய்த நபர் கைது!

2026-03-20
யாழ். வடமராட்சி கிழக்கில் யானைகள் அட்டகாசம்!

யாழ். வடமராட்சி கிழக்கில் யானைகள் அட்டகாசம்!

2026-03-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.