• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சிறப்புக் கட்டுரைகள்
வரலாற்று சாதனைகளை குவித்துள்ள தேசிய மக்கள சக்தி – ஒரு அரசியல் கட்சி தேர்தலில் இத்தனை சாதனைகளைப் படைத்தது முதல் முறை

வரலாற்று சாதனைகளை குவித்துள்ள தேசிய மக்கள சக்தி – ஒரு அரசியல் கட்சி தேர்தலில் இத்தனை சாதனைகளைப் படைத்தது முதல் முறை

Kavipriya S by Kavipriya S
2024/11/16
in சிறப்புக் கட்டுரைகள், பிரதான செய்திகள்
72 0
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையின் அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத பல சாதனைகளை படைத்து தேசிய மக்கள் சக்தி இவ்வருட பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதுடன், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலத்துடன் உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி நேற்று 6,863,186 வாக்குகளைப் பெற்று வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்தது. இந்த நாட்டின் வரலாற்றில் பொதுத் தேர்தலில் கட்சியொன்று பெற்ற அதிகூடிய வாக்குகள் இதுவாகும்.

முன்னதாக 2020 இல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 6,853,690 வாக்குகளைப் பெற்றிருந்ததுடன், இம்முறை தேசிய மக்கள் சக்தி அந்த எண்ணிக்கையை முறியடித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தி இந்த ஆண்டு 61.56 சதவீத வாக்குகளைப் பெற்ற அதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 2010 இல் 59.09 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது. இதன்படி, விகிதாசார வாக்களிப்பு முறையில் தேசிய மக்கள் சக்தி பெற்ற வாக்கு வீதம், இதுவரை பொதுத் தேர்தலில் கட்சியொன்று பெற்ற அதிகூடிய வாக்கு வீதமாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 225 ஆசனங்களில் 159 ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளது. பொதுத் தேர்தலில் ஒரு கட்சி பெற்ற அதிகூடிய பாராளுமன்ற ஆசனம் இதுவாகும். இதற்கு முன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145 பாராளுமன்ற ஆசனங்களை வென்றிருந்தது.

தேசிய மக்கள் சக்தி வென்ற 159 உறுப்பினர் பதவிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 141 ஆசனங்களும் 18 தேசியப்பட்டியல் உறுப்பினர் ஆசனங்களும் அடங்கும்.

22 தேர்தல் மாவட்டங்களில் 21 மாவட்டங்களில் அதிகாரத்தை ஒருங்கிணைத்து பெரும்பான்மை இடங்களைப் பெற்றனர். பொதுத் தேர்தலில் கட்சியொன்று அதிகூடிய மாவட்டங்களை வென்றுள்ளதுடன், இதற்கு முன்னர் 2010ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பே இந்த சாதனையைப் படைத்திருந்தது. அப்போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 19 மாவட்டங்களில் வெற்றிபெற்றது.

மேலும், தேசிய மக்கள் சக்தி 151 தொகுதிகளில் வெற்றி பெற்றது, இது ஒரு கட்சி பொதுத் தேர்தலில் அதிக தொகுதிகளை வென்ற முதல் சந்தர்ப்பம் ஆகும், இது முன்னர் 2010 இல் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் இருந்த சாதனையாகும். அதந்கமைய, 136 இடங்களை பெற்றிருந்தது.

அத்துடன், இவ்வருட பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு தவிர்ந்த வடக்கு, கிழக்கில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றமை மிகவும் தனித்துவமான நிகழ்வாகும். பல வருடங்களாக தமிழ் அரசியல் கட்சிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வடக்கு, கிழக்கில் தென்னிலங்கையில் இருந்து அரசியல் கட்சியொன்று ஆட்சியை கைப்பற்றுவது இதுவே முதல் தடவையாகும்.

அத்துடன், இரண்டு பிரதான அரசியல் கட்சிகளுக்கிடையில் அதிக வாக்கு வித்தியாசத்தை ஏற்படுத்திய தேர்தலாகவும் இவ்வருட தேர்தல் பதிவாகியுள்ளது.

இம்முறை தேசிய மக்கள் சக்தி 6,863,186 வாக்குகளையும், இரண்டாவதாக வந்த ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு 1,968,716 வாக்குகளையும் பெற்றுள்ளது. இரு கட்சிகளுக்கிடையிலான வித்தியாசம் 4,894,470 ஆகும்.

கடந்த 2020 பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 6,853,690 வாக்குகளையும், இரண்டாவது இடத்தில் இருந்த ஐக்கிய மக்கள் கூட்டமை 2,771,980 வாக்குகளையும் பெற்றுள்ளது. அந்த கட்சிகளுக்கிடையிலான வித்தியாசம் 4,081,710 ஆகும்.

அத்துடன், தேசியப்பட்டியலின் வெற்றியுடன் தேசிய மக்கள் சக்தி தேசியப்பட்டியலில் 18 ஆசனங்களை கைப்பற்றியதுடன், முன்பு இந்த சாதனையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்றிருந்தது. 2020 நாடாளுமன்றத் தேர்தலில் 17 தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளைப் பெற்றிருந்தது.
அதன்படி, இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் கட்சி பெற்ற வெற்றி, இந்த நாட்டின் வரலாற்றில் ஒரு அரசியல் கட்சி தேர்தலில் இத்தனை சாதனைகளைப் படைத்தது முதல் முறையாகும்.
அதன்படி இந்த ஆண்டு பொதுத் தேர்தலை தேர்தல் வரலாற்றை புதுப்பித்த தேர்தல் என்று கூறினால் மிகையாகாது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பாராளுமன்றத்தை துாய்மைப்படுத்திய 176 புதிய உறுப்பினர்கள்

Next Post

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

Related Posts

அதிவேக நெடுஞ்சாலைகளில் பணப் பரிவர்த்தனையை குறைக்க புதிய முயற்சி!
இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் பணப் பரிவர்த்தனையை குறைக்க புதிய முயற்சி!

2026-04-22
2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கிலாந்தில் பிறந்த அனைவருக்கும் புகைபிடிப்பதற்கு தடை!
இங்கிலாந்து

2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கிலாந்தில் பிறந்த அனைவருக்கும் புகைபிடிப்பதற்கு தடை!

2026-04-22
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட தம்பனைக்குளம் மக்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கவில்லை-அதிகாரிகள் அசமந்தம்!
இலங்கை

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட தம்பனைக்குளம் மக்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கவில்லை-அதிகாரிகள் அசமந்தம்!

2026-04-22
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !
இலங்கை

யாழ் உரும்பிராய் பகுதியில் விபத்து – தந்தையும் மகனும் சம்பவ இடத்தில் உயிரிழப்பு!

2026-04-22
இலங்கை அருகே ஈரானுடன் தொடர்புடைய எண்ணெய் கப்பலில் அமெரிக்கப் படைகள் முற்றுகை!
இலங்கை

இலங்கை அருகே ஈரானுடன் தொடர்புடைய எண்ணெய் கப்பலில் அமெரிக்கப் படைகள் முற்றுகை!

2026-04-22
பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்
இலங்கை

பிரபல போதைப்பொருள் கடத்தல் காரருடன் பூசகர்க்கு தொடர்பு!

2026-04-21
Next Post
பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை! (update)

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2023ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பம்!

பிறப்புச் சான்றிதழில் தேசிய அடையாள இலக்கம் இன்று முதல் புதிய நடைமுறை !

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு புதிய அறிவிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
அதிவேக நெடுஞ்சாலைகளில் பணப் பரிவர்த்தனையை குறைக்க புதிய முயற்சி!

அதிவேக நெடுஞ்சாலைகளில் பணப் பரிவர்த்தனையை குறைக்க புதிய முயற்சி!

0
2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கிலாந்தில் பிறந்த அனைவருக்கும் புகைபிடிப்பதற்கு தடை!

2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கிலாந்தில் பிறந்த அனைவருக்கும் புகைபிடிப்பதற்கு தடை!

0
மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு தப்பிச் சென்ற 19 வயது முச்சக்கர வண்டி சாரதி கைது!

மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு தப்பிச் சென்ற 19 வயது முச்சக்கர வண்டி சாரதி கைது!

0
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட தம்பனைக்குளம் மக்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கவில்லை-அதிகாரிகள் அசமந்தம்!

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட தம்பனைக்குளம் மக்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கவில்லை-அதிகாரிகள் அசமந்தம்!

0
அரச வெசாக் திருவிழா மே 27 மாத்தறையில்!

அரச வெசாக் திருவிழா மே 27 மாத்தறையில்!

0
அதிவேக நெடுஞ்சாலைகளில் பணப் பரிவர்த்தனையை குறைக்க புதிய முயற்சி!

அதிவேக நெடுஞ்சாலைகளில் பணப் பரிவர்த்தனையை குறைக்க புதிய முயற்சி!

2026-04-22
2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கிலாந்தில் பிறந்த அனைவருக்கும் புகைபிடிப்பதற்கு தடை!

2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கிலாந்தில் பிறந்த அனைவருக்கும் புகைபிடிப்பதற்கு தடை!

2026-04-22
மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு தப்பிச் சென்ற 19 வயது முச்சக்கர வண்டி சாரதி கைது!

மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு தப்பிச் சென்ற 19 வயது முச்சக்கர வண்டி சாரதி கைது!

2026-04-22
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட தம்பனைக்குளம் மக்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கவில்லை-அதிகாரிகள் அசமந்தம்!

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட தம்பனைக்குளம் மக்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கவில்லை-அதிகாரிகள் அசமந்தம்!

2026-04-22
அரச வெசாக் திருவிழா மே 27 மாத்தறையில்!

அரச வெசாக் திருவிழா மே 27 மாத்தறையில்!

2026-04-22

Recent News

அதிவேக நெடுஞ்சாலைகளில் பணப் பரிவர்த்தனையை குறைக்க புதிய முயற்சி!

அதிவேக நெடுஞ்சாலைகளில் பணப் பரிவர்த்தனையை குறைக்க புதிய முயற்சி!

2026-04-22
2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கிலாந்தில் பிறந்த அனைவருக்கும் புகைபிடிப்பதற்கு தடை!

2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கிலாந்தில் பிறந்த அனைவருக்கும் புகைபிடிப்பதற்கு தடை!

2026-04-22
மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு தப்பிச் சென்ற 19 வயது முச்சக்கர வண்டி சாரதி கைது!

மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு தப்பிச் சென்ற 19 வயது முச்சக்கர வண்டி சாரதி கைது!

2026-04-22
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட தம்பனைக்குளம் மக்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கவில்லை-அதிகாரிகள் அசமந்தம்!

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட தம்பனைக்குளம் மக்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கவில்லை-அதிகாரிகள் அசமந்தம்!

2026-04-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.