• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
ஐபிஎல் அரங்கில் 13 வயதில் ஏலம்போன வீரர்!

ஐபிஎல் அரங்கில் 13 வயதில் ஏலம்போன வீரர்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2024/11/26
in கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
69 1
A A
0
30
SHARES
996
VIEWS
Share on FacebookShare on Twitter

சவுதி அரேபியாவின் ஜித்தாவில் நடைபெற்று முடிந்த 2025 இந்தியன் பிரீமியர் லிக் மெகா ஏலத்தில் 13 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை (Vaibhav Suryavanshi) ராஜஸ்தான் ரோயல் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் ஏலத்தில் எடுக்கப்பட்ட நபர் என்ற பெருமையை இதன் மூலம் வைபவ் சூர்யவன்சி பெற்றார்.

ஐபிஎல் மெகா ஏலத்தின் இரண்டாவது நாளின் போது பீஹாரை சேர்ந்த சூர்யவன்சியை 1.10 கோடி இந்திய ரூபாவுக்கு ராஜஸ்தான் அணி வாங்கியது.

இவரை ஏலத்தில் எடுப்பதற்காக ராஜஸ்தான் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.

இரு அணிகளிடமும் குறைவான தொகை இருந்த சூழலில் ராஜஸ்தான் அணி சூர்யவன்சியை தன்வசப்படுத்தியது.

2011 ஆம் ஆண்டு பிறந்த வைபவ் சூர்யவன்சி 4 வயது முதலே கிரிக்கெட் விளையாடி வருகிறார்.

இவரது திறமையை பார்த்த அவரது தந்தை சஞ்சீவ் தனது வீட்டிற்கு பின்னாலேயே சிறிய அளவிலான கிரிக்கெட் மைதானத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

வைபவ் சூர்யவன்சிக்கு 9 வயது ஆக இருக்கும் போது கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்தார்.

அங்கு இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக பயிற்சி பெற்ற நிலையில் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான விளையாட்டுப் பிரிவில் சேர்ந்து அபாரமான திறமையை வைபவ் வெளிப்படுத்தினார்.

அவரது வெற்றிக்கு பயிற்சியாளராக இருந்த மனிஷ் ஓஜா என்பவர் முக்கிய காரணமாக இருந்துள்ளார்.

பீஹாரில் நடைபெற்ற வினோ மான்கட் கிண்ணத்துக்கான கிரிக்கெட் தொடரில் 5 போட்டிகளில் விளையாடிய வைபவ் 400 ஓட்டங்கள‍ை எடுத்துள்ளார்.

12 வயதில் பீஹார் மாநில அணிக்காக இவர் விளையாடி இருக்கிறார்.

அவுஸ்திரேலியா யு-19 அணிக்கு எதிராக சென்னையில் 4 நாட்கள் நடந்த போட்டியின் போது 58 பந்துகளில் சூர்யவன்சி சதம் அடித்திருக்கிறார்.

இதேபோன்று இந்தியா பி 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியிலும் வைபவ் சூர்யவன்சி இடம் பெற்றுள்ளார்.

அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷுக்கு எதிரான 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியிலும் இவர் இடம் பிடித்தார்.

சூர்யவன்ஷிக்கு தற்போது 13 வயதாகிறது எனினும் சிலர் இவரது வயது 15 என்றும், அவரது வயது பதிவில் குளறுபடிகள் நடந்துள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

Related

Tags: IPL 2025Vaibhav Suryavanshiஐபிஎல்வைபவ் சூர்யவன்சி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 32 இலங்கை பிரஜைகள் மீட்பு!

Next Post

சட்டங்களை மீறுவதற்கு எவருக்கும் அனுமதி இல்லை!

Related Posts

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!
இந்தியா

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

2026-05-06
ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!
ஈரான்

ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!

2026-05-06
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!
கிரிக்கெட்

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
பிரித்தானியாவின் பழமையான தேவாலயம் வெறும் 7,000 பவுண்டுகளுக்கு விற்பனை!
இங்கிலாந்து

பிரித்தானியாவின் பழமையான தேவாலயம் வெறும் 7,000 பவுண்டுகளுக்கு விற்பனை!

2026-05-06
பிரிஸ்டலில் காதலியை கொலை செய்ய வெடிகுண்டுடன் வீட்டிற்குள் நுழைந்த முன்னாள் காதலன் உயிரிழப்பு!
இங்கிலாந்து

பிரிஸ்டலில் காதலியை கொலை செய்ய வெடிகுண்டுடன் வீட்டிற்குள் நுழைந்த முன்னாள் காதலன் உயிரிழப்பு!

2026-05-06
வித்யா கொலை வழக்கு; உறுதிபடுத்தப்பட்ட  குற்றவாளிகளுக்கான மரண தண்டனை!
இலங்கை

வித்யா கொலை வழக்கு; உறுதிபடுத்தப்பட்ட குற்றவாளிகளுக்கான மரண தண்டனை!

2026-05-06
Next Post
சட்டங்களை மீறுவதற்கு எவருக்கும் அனுமதி இல்லை!

சட்டங்களை மீறுவதற்கு எவருக்கும் அனுமதி இல்லை!

மெக்சிகோ, கனடா, சீனா மீது கூடுதல் வரி விதிக்கும் திட்டத்தை அறிவித்தார் ட்ரம்ப்!

மெக்சிகோ, கனடா, சீனா மீது கூடுதல் வரி விதிக்கும் திட்டத்தை அறிவித்தார் ட்ரம்ப்!

பார்டர்-கவாஸ்கர் தொடருக்கு நடுவில் அவசரமாக நாடு திரும்பும் கம்பீர்!

பார்டர்-கவாஸ்கர் தொடருக்கு நடுவில் அவசரமாக நாடு திரும்பும் கம்பீர்!

  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

0
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

0
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

0
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

0
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

0
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

2026-05-06
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

2026-05-06
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

2026-05-06
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

2026-05-06
ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!

ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!

2026-05-06

Recent News

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

2026-05-06
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

2026-05-06
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

2026-05-06
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

2026-05-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.