• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழில் இனிதே நிறைவடைந்த சர்வதேச சதுரங்க போட்டி!

யாழில் இனிதே நிறைவடைந்த சர்வதேச சதுரங்க போட்டி!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/12/05
in இலங்கை, பிரதான செய்திகள், விளையாட்டு
91 1
A A
0
39
SHARES
1.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ் மாவட்ட சதுரங்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கொக்குவிலில்  அமைந்துள்ள செல்வா பலசில் 2 ஆவது  சர்வதேச சதுரங்க போட்டியானது இனிதே  நடைபெற்று முடிந்துள்ளது.  கடந்த நவம்பர் மாதம்  30 ஆம் திகதி  ஆரம்பமான இச் சதுரங்க போட்டியானது  நேற்றைய தினம் நிறைவடைந்துள்ளது.

இப்போட்டியில் எழுநூற்று ஐம்பதிற்கும் மேற்பட்ட வீரர்கள் இந்தியா,ஐக்கிய இராச்சியம் மற்றும் இலங்கையின் சகல மாவட்டங்களில் இருந்தும் வயது பால் வேறுபாடின்றி  கலந்து கொண்டிருந்தனர்.

குறிப்பாக இந்தியாவில் இருந்து முதல் தர சதுரங்க வீரர்கள் பதினைந்து பேருக்கும் மேல் இப்போட்டியில் கலந்து கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பத்து சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் வெற்றி வீரராக சம்பியன் பட்டத்தை இந்தியாவின்   நுபைர்ஷா ஷேக் மொஹம்மது வென்றார்.இவருக்கு வெற்றிகேடயம்இ பதக்கத்தோடு இலங்கை மதிப்பில் இரண்டு லட்சம்  ரூபாய் பெறுமதியான காசோலை என்பன வழங்கப்பட்டன.

blank

இரண்டாவது இடத்தை பெற்றுக்கொண்ட யாழ் மாவட்ட சதுரங்க வீரர் சிவதனுஜனுக்கு ரூபாய் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் காசோலையும் மூன்றாவது இடத்தை பெற்றுக் கொண்ட இந்தியாவின் பிரஜ்வால் பிஷெட் க்கு ரூபாய் ஒரு இலட்சம் காசோலையும் வழங்கப்பட்டது.

இதேவேளை பெண்கள் பிரிவில் இலங்கையை சேர்ந்த ஐனந்தினி அபயசிங்க சம்பியன் பட்டத்தை வென்றார். இத்தோடு போட்டியில் வெவ்வேறு பிரிவுகளில் வென்ற வீரர்களுக்கும் பண பரிசுகள் இ பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி ஊக்குவிக்க பட்டது.

நிறைவு நாளில் பிரதம விருந்தினராக யாழ் பல்கலைகழக துணை வேந்தர் பேராசிரியர் சி.ஹசிறிசற்குணராஜா அவர்களும் சிறப்பு விருந்தினராக  இலங்கைக்கான இந்திய துணை தூதுவர் தலைமை அதிகாரி திரு ராம் மகேஷ். அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

குறித்த நிகழ்வு வெற்றிகரமாக நடத்திமுடிக்கப்பட்டமைக்கு  லைக்கா ஞானம் பவுண்டேஷன் மற்றும்  உள்நாட்டு,வெளிநாட்டு நலன் விரும்பிகள் வழங்கிய ஒத்துழைப்பே காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Related

Tags: ChessJaffna
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கை – தென்னாப்பிரிக்கா; 2ஆவது டெஸ்ட் போட்டி இன்று!

Next Post

மாவீரர் நினைவேந்தல்: SLPP இன் நிர்வாக செயலாளர் கைது!

Related Posts

கல்முனை,மாளிகைக்காடு கடலரிப்பினால் பாதிப்பு-  ரவூப்  ஹக்கீம் குழுவினர் பார்வை
அம்பாறை

கல்முனை,மாளிகைக்காடு கடலரிப்பினால் பாதிப்பு- ரவூப் ஹக்கீம் குழுவினர் பார்வை

2026-01-16
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நற்பிட்டிமுனை கூட்டம்
அம்பாறை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நற்பிட்டிமுனை கூட்டம்

2026-01-16
உழவர் திருநாளின் பட்டிப் பொங்கல் இன்று!
பிரதான செய்திகள்

உழவர் திருநாளின் பட்டிப் பொங்கல் இன்று!

2026-01-16
இரு பெண்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்
இலங்கை

இரு பெண்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

2026-01-16
காணிகளிலிருந்து வெளியேறுமாறு 62உரிமையாளர்களுக்கு அறிவித்தல் வழங்கிய புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகம்
முக்கிய செய்திகள்

காணிகளிலிருந்து வெளியேறுமாறு 62உரிமையாளர்களுக்கு அறிவித்தல் வழங்கிய புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகம்

2026-01-16
கொஹுவல துப்பாக்கிச் சூடு தொடர்பில் மேலும் மூவர் கைது
இலங்கை

கொஹுவல துப்பாக்கிச் சூடு தொடர்பில் மேலும் மூவர் கைது

2026-01-16
Next Post
மாவீரர் நினைவேந்தல்: SLPP இன் நிர்வாக செயலாளர் கைது!

மாவீரர் நினைவேந்தல்: SLPP இன் நிர்வாக செயலாளர் கைது!

இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அறிவிப்பு!

மின்சார கட்டணம் குறைப்பு தொடர்பில் புதிய அறிவிப்பு!

நிலையான நிலையில் தங்கத்தின் விலை!

நிலையான நிலையில் தங்கத்தின் விலை!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
கல்முனை,மாளிகைக்காடு கடலரிப்பினால் பாதிப்பு-  ரவூப்  ஹக்கீம் குழுவினர் பார்வை

கல்முனை,மாளிகைக்காடு கடலரிப்பினால் பாதிப்பு- ரவூப் ஹக்கீம் குழுவினர் பார்வை

0
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நற்பிட்டிமுனை கூட்டம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நற்பிட்டிமுனை கூட்டம்

0
உழவர் திருநாளின் பட்டிப் பொங்கல் இன்று!

உழவர் திருநாளின் பட்டிப் பொங்கல் இன்று!

0
இரு பெண்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

இரு பெண்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

0
காணிகளிலிருந்து வெளியேறுமாறு 62உரிமையாளர்களுக்கு அறிவித்தல் வழங்கிய புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகம்

காணிகளிலிருந்து வெளியேறுமாறு 62உரிமையாளர்களுக்கு அறிவித்தல் வழங்கிய புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகம்

0
கல்முனை,மாளிகைக்காடு கடலரிப்பினால் பாதிப்பு-  ரவூப்  ஹக்கீம் குழுவினர் பார்வை

கல்முனை,மாளிகைக்காடு கடலரிப்பினால் பாதிப்பு- ரவூப் ஹக்கீம் குழுவினர் பார்வை

2026-01-16
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நற்பிட்டிமுனை கூட்டம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நற்பிட்டிமுனை கூட்டம்

2026-01-16
உழவர் திருநாளின் பட்டிப் பொங்கல் இன்று!

உழவர் திருநாளின் பட்டிப் பொங்கல் இன்று!

2026-01-16
இரு பெண்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

இரு பெண்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

2026-01-16
காணிகளிலிருந்து வெளியேறுமாறு 62உரிமையாளர்களுக்கு அறிவித்தல் வழங்கிய புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகம்

காணிகளிலிருந்து வெளியேறுமாறு 62உரிமையாளர்களுக்கு அறிவித்தல் வழங்கிய புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகம்

2026-01-16

Recent News

கல்முனை,மாளிகைக்காடு கடலரிப்பினால் பாதிப்பு-  ரவூப்  ஹக்கீம் குழுவினர் பார்வை

கல்முனை,மாளிகைக்காடு கடலரிப்பினால் பாதிப்பு- ரவூப் ஹக்கீம் குழுவினர் பார்வை

2026-01-16
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நற்பிட்டிமுனை கூட்டம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நற்பிட்டிமுனை கூட்டம்

2026-01-16
உழவர் திருநாளின் பட்டிப் பொங்கல் இன்று!

உழவர் திருநாளின் பட்டிப் பொங்கல் இன்று!

2026-01-16
இரு பெண்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

இரு பெண்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

2026-01-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.