• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
440 மெட்ரிக் டன் அரிசி இறக்குமதி

இறக்குமதி செய்யப்பட்டதில் 75,000 கிலோகிராம் அரிசி பாவனைக்கு தகுதியற்றது – புழுக்கள் இருப்பதாக சுகாதார துறை கண்டுபிடிப்பு

Kavipriya S by Kavipriya S
2024/12/14
in ஆசிரியர் தெரிவு, இலங்கை
72 0
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசி பிரச்சினைக்கு தீர்வாக, அரசாங்கம் அரிசி இறக்குமதிக்கு அனுமதித்ததன் பின்னர் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட அரிசியில் 3 கொள்கலன்களில் இருந்த 75,000 கிலோகிராம் அரிசி பாவனைக்கு தகுதியற்றது என சுகாதார திணைக்களம் கண்டுபிடித்துள்ளது. .

இதேவேளை, இதுவரை இறக்குமதி செய்யப்பட்டுள்ள 2,400 மெற்றிக் தொன் அரிசியில் 90 வீதமான அரிசிக்கு சுங்க வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளதாக சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 4ம் திகதி முதல் அரிசியை இறக்குமதி செய்ய தனியார் இறக்குமதியாளர்களுக்கு அரசு அனுமதி அளித்தது.

அதன்படி, நேற்றைய நிலவரப்படி, தனியார் துறையினர் சுமார் 2,400 மெட்ரிக் தொன் இறக்குமதி அரிசியை இலங்கைக்கு கொண்டு வந்து, கொழும்பு துறைமுகத்தில் இறக்கியுள்ளனர்.

எதிர்வரும் 20ஆம் திகதி வரை இலங்கைக்கான அரிசியை இறக்குமதி செய்ய அனுமதியுள்ளதாக சுங்கப் பணிப்பாளர் நாயகம் திரு.சிவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்பட்ட அரிசி கையிருப்புகளில் சுமார் 90% சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அரிசியின் தரம் சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவினால் பரிசோதிக்கப்படுகிறது.

இதன்படி, இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அரிசி கையிருப்பு அடங்கிய 03 கொள்கலன்களில் சுமார் 75,000 கிலோகிராம் அரிசி பாவனைக்கு தகுதியற்றது என சோதனைகளில் தெரியவந்துள்ளது.

அந்த 03 கொள்கலன்களில், 02 கொள்கலன்களில் அரிசியில் புழுக்கள் இருந்தமை தெரியவந்துள்ளது.

மற்ற கொள்கலனில் உள்ள அரிசி மட்டைகளில் உற்பத்தி திகதி, காலாவதி திகதி மற்றும் உற்பத்தி நிறுவனத்தின் விவரங்கள் அடங்கிய பழைய லேபிளில் புதிய லேபிள் ஒட்டப்பட்டதால், அந்த கொள்கலனுக்கும் சுகாதார துறை அனுமதி வழங்கவில்லை.

03 கொள்கலன்களில் பொருத்தமற்ற அரிசி இறக்குமதி செய்யும் நிறுவனத்திடம் மீள ஒப்படைக்கப்படும் அல்லது அழிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட முதலாவது 5,200 மெற்றிக் தொன் அரிசி எதிர்வரும் 16ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சபாநாயகரின் கடிதத்தை ஏற்றுக்கொண்டார் ஜனாதிபதி – பொய் தெரிவிக்கவில்லை என்கிறார் சபாநாயகர்

Next Post

திருவண்ணமலை மகாதீபம் 11 நாட்களுக்கு பக்தர்களுக்காக

Related Posts

யாழ் திருநெல்வேலி பகுதியில் இளைஞன் மீது வாள்வெட்டு!
இலங்கை

யாழ் – திருநெல்வேலியில் இளைஞரொருவர் கொலை – சந்தேகநபர்கள் 6 பேர் கைது!

2025-12-02
நிவாரணப் பொருட்களுடன் எமிரேட்ஸிலிருந்து வந்த சிறப்பு விமானம்!
இலங்கை

நிவாரணப் பொருட்களுடன் எமிரேட்ஸிலிருந்து வந்த சிறப்பு விமானம்!

2025-12-02
பாடசாலைகள் மீள திறப்பது குறித்து முக்கிய அறிவிப்பு!
இலங்கை

பாடசாலைகள் மீள திறப்பது குறித்து முக்கிய அறிவிப்பு!

2025-12-02
பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட பொலிஸாரின் தற்காலிக தங்குமிடம் கடலலையில் பாதிப்பு!
அம்பாறை

பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட பொலிஸாரின் தற்காலிக தங்குமிடம் கடலலையில் பாதிப்பு!

2025-12-02
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐக்கிய அரபு  இராஜ்ஜியம் உதவி!
இலங்கை

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐக்கிய அரபு இராஜ்ஜியம் உதவி!

2025-12-02
இலங்கையில் தொடரும் இந்தியாவின் “ஆப்ரேஷன் சாகர் பந்து”
ஆசிரியர் தெரிவு

இலங்கையில் தொடரும் இந்தியாவின் “ஆப்ரேஷன் சாகர் பந்து”

2025-12-02
Next Post
திருவண்ணமலை மகாதீபம் 11 நாட்களுக்கு பக்தர்களுக்காக

திருவண்ணமலை மகாதீபம் 11 நாட்களுக்கு பக்தர்களுக்காக

SK- 25 படப்பிடிப்பு தொடங்கியது

SK- 25 படப்பிடிப்பு தொடங்கியது

ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் நிறைவேற்றம்

ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் நிறைவேற்றம்

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02
யாழ் திருநெல்வேலி பகுதியில் இளைஞன் மீது வாள்வெட்டு!

யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் இளைஞரொருவர் வெட்டி படுகொலை – சந்தேகநபர்கள் 6 பேர் கைது!

0
நிவாரணப் பொருட்களுடன் எமிரேட்ஸிலிருந்து வந்த சிறப்பு விமானம்!

நிவாரணப் பொருட்களுடன் எமிரேட்ஸிலிருந்து வந்த சிறப்பு விமானம்!

0
பாடசாலைகள் மீள திறப்பது குறித்து முக்கிய அறிவிப்பு!

பாடசாலைகள் மீள திறப்பது குறித்து முக்கிய அறிவிப்பு!

0
பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட பொலிஸாரின் தற்காலிக தங்குமிடம் கடலலையில் பாதிப்பு!

பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட பொலிஸாரின் தற்காலிக தங்குமிடம் கடலலையில் பாதிப்பு!

0
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐக்கிய அரபு  இராஜ்ஜியம் உதவி!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐக்கிய அரபு இராஜ்ஜியம் உதவி!

0
யாழ் திருநெல்வேலி பகுதியில் இளைஞன் மீது வாள்வெட்டு!

யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் இளைஞரொருவர் வெட்டி படுகொலை – சந்தேகநபர்கள் 6 பேர் கைது!

2025-12-02
நிவாரணப் பொருட்களுடன் எமிரேட்ஸிலிருந்து வந்த சிறப்பு விமானம்!

நிவாரணப் பொருட்களுடன் எமிரேட்ஸிலிருந்து வந்த சிறப்பு விமானம்!

2025-12-02
பாடசாலைகள் மீள திறப்பது குறித்து முக்கிய அறிவிப்பு!

பாடசாலைகள் மீள திறப்பது குறித்து முக்கிய அறிவிப்பு!

2025-12-02
பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட பொலிஸாரின் தற்காலிக தங்குமிடம் கடலலையில் பாதிப்பு!

பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட பொலிஸாரின் தற்காலிக தங்குமிடம் கடலலையில் பாதிப்பு!

2025-12-02
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐக்கிய அரபு  இராஜ்ஜியம் உதவி!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐக்கிய அரபு இராஜ்ஜியம் உதவி!

2025-12-02

Recent News

யாழ் திருநெல்வேலி பகுதியில் இளைஞன் மீது வாள்வெட்டு!

யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் இளைஞரொருவர் வெட்டி படுகொலை – சந்தேகநபர்கள் 6 பேர் கைது!

2025-12-02
நிவாரணப் பொருட்களுடன் எமிரேட்ஸிலிருந்து வந்த சிறப்பு விமானம்!

நிவாரணப் பொருட்களுடன் எமிரேட்ஸிலிருந்து வந்த சிறப்பு விமானம்!

2025-12-02
பாடசாலைகள் மீள திறப்பது குறித்து முக்கிய அறிவிப்பு!

பாடசாலைகள் மீள திறப்பது குறித்து முக்கிய அறிவிப்பு!

2025-12-02
பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட பொலிஸாரின் தற்காலிக தங்குமிடம் கடலலையில் பாதிப்பு!

பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட பொலிஸாரின் தற்காலிக தங்குமிடம் கடலலையில் பாதிப்பு!

2025-12-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.