• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
மேற்கு வங்க வன்முறை; அமைதியை பேணுமாறு முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள்!

மேற்கு வங்க வன்முறை; அமைதியை பேணுமாறு முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/04/20
in ஆசிரியர் தெரிவு, இந்தியா, முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வெடித்த வன்முறையின் சில நாட்களின் பின்னர் மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குடிமக்கள் அமைதியையும் ஒற்றுமையையும் பேணுமாறு வலியுறுத்தி ஒரு பொது வேண்டுகோளை நேற்றைய தினம் விடுத்தார்.

அதேநேரம், அரசியல் ஆதாயத்திற்காக அமைதியின்மையைத் தூண்டுவதற்காக, பாரதீய ஜனதா கட்சி (BJP) மற்றும் அதன் துணை அமைப்புகளான RSS உட்பட, இந்த சம்பவத்தைப் பயன்படுத்திக் கொள்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சில குழுக்கள் “ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவத்தின் பின்னணியைப் பயன்படுத்தி” ஒரு பிளவுபடுத்தும் நிகழ்ச்சி நிரலை ஊக்குவிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அந்த அறிக்கையில் மத நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய முதலமைச்சர்,வகுப்புவாத கலவரங்களை கண்டிப்பதாகவும், அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், கலவரங்களுக்குப் பின்னால் உள்ள குற்றவாளிகள் கடுமையாகக் கையாளப்படுகிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன், பரஸ்பர அவநம்பிக்கையைத் தவிர்க்க வேண்டும் என்றும் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை சமூகங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களினால் ஏப்ரல் 11 அன்று வெடித்த முர்ஷிதாபாத் வன்முறையைத் தொடர்ந்து முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் இந்த அறிக்கை வந்துள்ளது.

இந்த வன்முறையினால் மூன்று பேர் உயிரிழந்தும், பலர் காயமடைந்தும் உள்ளதுடன், விரிவான சொத்து சேதமும் ஏற்பட்டுள்ளது.

அதேநேரம் பல குடும்பங்கள் இடம்பெயர்ந்ததுள்ளனர். அவர்களில் சிலர் ஜார்க்கண்டின் பாகூர் மாவட்டத்திற்கு குடிபெயர்ந்ததுடன், ஏனையவர்கள் மால்டாவில் உள்ள நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

Related

Tags: mamata banerjeeMurshidabad violenceமம்தா பானர்ஜிமேற்கு வங்கம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

‍IPL 2025; 2 ஓட்டங்களால் ராஜஸ்தானை வீழ்த்திய லக்னோ!

Next Post

ஆயுதங்களுடன் பாதாள உலக கும்பல் கைது!

Related Posts

தென்னாப்பிரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது பேர் உயிரிழப்பு!
உலகம்

தென்னாப்பிரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது பேர் உயிரிழப்பு!

2025-12-21
யாழில் பெரும் கலவரம்; வேலன் சுவாமிகள் உட்பட நால்வர் கைது!
இலங்கை

யாழில் பெரும் கலவரம்; வேலன் சுவாமிகள் உட்பட நால்வர் கைது!

2025-12-21
அதிகபட்ச நீர் மட்டத்தை எட்டியுள்ள பல நீர்த்தேக்கங்கள் – மக்கள் எச்சரிக்கை!
இலங்கை

தொடர்ந்தும் நிரம்பி வழியும் 36 முக்கிய நீர்த்தேக்கங்கள்!

2025-12-21
மூன்றாவது டெஸ்டில் இருந்து நாதன் லியோன் விலகல்!
கிரிக்கெட்

மூன்றாவது டெஸ்டில் இருந்து நாதன் லியோன் விலகல்!

2025-12-21
ஜம்முவில் சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் 35 பாடசாலை மாணவர்கள் காயம்!
இந்தியா

ஜம்முவில் சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் 35 பாடசாலை மாணவர்கள் காயம்!

2025-12-21
வெனிசுலா கடற்பகுதியில் மற்றொரு எண்ணெய்க் கப்பலை இடைமறித்த அமெரிக்கா!
அமொிக்கா

வெனிசுலா கடற்பகுதியில் மற்றொரு எண்ணெய்க் கப்பலை இடைமறித்த அமெரிக்கா!

2025-12-21
Next Post
ஆயுதங்களுடன் பாதாள உலக கும்பல் கைது!

ஆயுதங்களுடன் பாதாள உலக கும்பல் கைது!

2025 மகளிர் உலகக் கிண்ணம்; பாகிஸ்தான் அணி இந்தியா பயணிக்காது!

2025 மகளிர் உலகக் கிண்ணம்; பாகிஸ்தான் அணி இந்தியா பயணிக்காது!

டெங்கு, சிக்குன்குனியா பரவல் குறித்து எச்சரிக்கை!

டெங்கு, சிக்குன்குனியா பரவல் குறித்து எச்சரிக்கை!

  • Trending
  • Comments
  • Latest
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2025-12-09
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
தென்னாப்பிரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது பேர் உயிரிழப்பு!

தென்னாப்பிரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது பேர் உயிரிழப்பு!

0
மண்சரிவால் பாதிக்கப்படக்கூடிய பாடசாலைகள் இடமாற்றம் செய்யப்படும் – பிரதமர் அறிவிப்பு!

மண்சரிவால் பாதிக்கப்படக்கூடிய பாடசாலைகள் இடமாற்றம் செய்யப்படும் – பிரதமர் அறிவிப்பு!

0
பிரிட்டிஷ் – ஈரானிய வெளிவிகார அமைச்சர்களுக்கு இடையில் தொலைபேசி உரையாடல்!

பிரிட்டிஷ் – ஈரானிய வெளிவிகார அமைச்சர்களுக்கு இடையில் தொலைபேசி உரையாடல்!

0
தென்னாப்பிரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது பேர் உயிரிழப்பு!

தென்னாப்பிரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது பேர் உயிரிழப்பு!

2025-12-21
மண்சரிவால் பாதிக்கப்படக்கூடிய பாடசாலைகள் இடமாற்றம் செய்யப்படும் – பிரதமர் அறிவிப்பு!

மண்சரிவால் பாதிக்கப்படக்கூடிய பாடசாலைகள் இடமாற்றம் செய்யப்படும் – பிரதமர் அறிவிப்பு!

2025-12-21
பிரிட்டிஷ் – ஈரானிய வெளிவிகார அமைச்சர்களுக்கு இடையில் தொலைபேசி உரையாடல்!

பிரிட்டிஷ் – ஈரானிய வெளிவிகார அமைச்சர்களுக்கு இடையில் தொலைபேசி உரையாடல்!

2025-12-21
யாழில் பெரும் கலவரம்; வேலன் சுவாமிகள் உட்பட நால்வர் கைது!

யாழில் பெரும் கலவரம்; வேலன் சுவாமிகள் உட்பட நால்வர் கைது!

2025-12-21
இங்கிலாந்தை 82 ஓட்டங்களால் வீழ்த்தி ஆஷஸ் டெஸ்ட் தொடரை தன்வசப்படுத்திய அவுஸ்திரேலியா!

இங்கிலாந்தை 82 ஓட்டங்களால் வீழ்த்தி ஆஷஸ் டெஸ்ட் தொடரை தன்வசப்படுத்திய அவுஸ்திரேலியா!

2025-12-21

Recent News

தென்னாப்பிரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது பேர் உயிரிழப்பு!

தென்னாப்பிரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது பேர் உயிரிழப்பு!

2025-12-21
மண்சரிவால் பாதிக்கப்படக்கூடிய பாடசாலைகள் இடமாற்றம் செய்யப்படும் – பிரதமர் அறிவிப்பு!

மண்சரிவால் பாதிக்கப்படக்கூடிய பாடசாலைகள் இடமாற்றம் செய்யப்படும் – பிரதமர் அறிவிப்பு!

2025-12-21
பிரிட்டிஷ் – ஈரானிய வெளிவிகார அமைச்சர்களுக்கு இடையில் தொலைபேசி உரையாடல்!

பிரிட்டிஷ் – ஈரானிய வெளிவிகார அமைச்சர்களுக்கு இடையில் தொலைபேசி உரையாடல்!

2025-12-21
யாழில் பெரும் கலவரம்; வேலன் சுவாமிகள் உட்பட நால்வர் கைது!

யாழில் பெரும் கலவரம்; வேலன் சுவாமிகள் உட்பட நால்வர் கைது!

2025-12-21
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.