• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சப்ரகமுவ பல்கலைக் கழக மாணவனின் மரணம்: விசாரணை நடத்த மூவரடங்கிய குழு நியமனம்

உயிரிழந்த பல்கலைக் கழக மாணவனுக்காகக் களமிறங்கிய சட்டத்தரணிகள்!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/05/03
in இலங்கை, பிரதான செய்திகள்
69 1
A A
0
30
SHARES
996
VIEWS
Share on FacebookShare on Twitter

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவரின் மரணம் தொடர்பாக பாதிக்கப்பட்ட தரப்பினர் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலங்களின் அடிப்படையில், எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான உதவிகளை வழங்குவதாக, பாதிக்கப்பட்ட தரப்பினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக இன்று (03) ஊடகங்களுக்குக்  கருத்துத் தெரிவித்த போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இதன்போது  உயிரிழந்த மாணவனுக்கும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கும் நீதி கிடைக்கும் என்று தாம்  நம்புவதாகவும் சட்டத்தரணிகள்  தெரிவித்துள்ளனர்.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பம் பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவரான சரித் தில்ஷான், கடந்த 29 ஆம் திகதி தனது  உயிரை மாய்த்துக் கொண்டார்.

மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக அவர் கடிதம் எழுதியிருந்தாலும், பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட பகிடிவதையை தாங்க முடியாமல் சரித் தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குற்றம் சாட்டினர்.

இந்த சம்பவம் தொடர்பாக உயர்கல்வி அமைச்சு நேற்று (02) அறிக்கை ஒன்றை வெளியிட்டு, இந்த விடயம் குறித்து முழுமையான விசாரணை நடத்த ஒரு விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அறிக்கை கிடைத்தவுடன் சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சரித்துடன் பகிடிவதைக்கு உள்ளானதாக கூறப்படும், 16 மாணவர்களிடம் சமனலவெவ பொலிஸார் நேற்று வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர்.

அந்த மாணவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் சட்டத்தரணிகளான ரச்சிக பலிஹவடன மற்றும் கல்ஹார விஜேசிங்க ஆகியோர் முன்னிலையாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: சப்ரகமுவ பல்கலைக்கழகம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Next Post

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா தடை விதிப்பு!

Related Posts

சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு!
இந்தியா

சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு!

2025-06-04
பெற்றோர்களே உஷார்!
இலங்கை

முகக்கவசம் அணியுமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

2025-06-04
தேசிய இடமாற்ற கொள்கையை அமுல்படுத்த கோரி ஆசிரியர் சங்கத்தினர் போராட்டம்!
இலங்கை

தேசிய இடமாற்ற கொள்கையை அமுல்படுத்த கோரி ஆசிரியர் சங்கத்தினர் போராட்டம்!

2025-06-04
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இலங்கை

அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்தப்பட்டார் கணேமுல்ல சஞ்சீவ கொலையின் சந்தேகநபர்!

2025-06-04
புத்தளம் – மதுரங்குளியில் சடலம் ஒன்று மீட்பு!
இலங்கை

வெள்ளவத்தையில் கட்டிடமொன்றில் இருந்து கீழே விழுந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு!

2025-06-04
ஜனாதிபதிக்கும் திரைசேரி அதிகாரிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு!
இலங்கை

ஜனாதிபதிக்கும் திரைசேரி அதிகாரிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு!

2025-06-04
Next Post
பாகிஸ்தான் பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு இந்திய அரசாங்கம்  அறிவிப்பு!

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா தடை விதிப்பு!

திடீரெனத் தரையிறக்கப்பட்ட விமானத்தால் பரபரப்பு

பஹல்காம் தாக்குதல்: கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட தேடுதல்!

முடிவுக்கு வரும் ஸ்கைப்!

முடிவுக்கு வரும் ஸ்கைப்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

2025-05-26
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

2025-05-23
Update: கொத்மலை பேருந்து  விபத்து இடம்பெற்ற அதே பகுதியில் மற்றுமொரு கோர விபத்து! 18 பேர் காயம்

Update: கொத்மலை பேருந்து விபத்து இடம்பெற்ற அதே பகுதியில் மற்றுமொரு கோர விபத்து! 18 பேர் காயம்

2025-05-14
மாணவி மரணம்: “ஆசிரியருக்கு தண்டனை வழங்கவேண்டும்” என வலியுறுத்திப் போராட்டம்!

மாணவி மரணம்: “ஆசிரியருக்கு தண்டனை வழங்கவேண்டும்” என வலியுறுத்திப் போராட்டம்!

2025-05-08
ஒட்டுமொத்த பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக வெற்றிபெற்றுவிட்டது! பாக்கிஸ்தான் பிரதமர்!

ஒட்டுமொத்த பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக வெற்றிபெற்றுவிட்டது! பாக்கிஸ்தான் பிரதமர்!

2025-05-11
சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு!

சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு!

0
பெற்றோர்களே உஷார்!

முகக்கவசம் அணியுமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

0
தேசிய இடமாற்ற கொள்கையை அமுல்படுத்த கோரி ஆசிரியர் சங்கத்தினர் போராட்டம்!

தேசிய இடமாற்ற கொள்கையை அமுல்படுத்த கோரி ஆசிரியர் சங்கத்தினர் போராட்டம்!

0
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்தப்பட்டார் கணேமுல்ல சஞ்சீவ கொலையின் சந்தேகநபர்!

0
புத்தளம் – மதுரங்குளியில் சடலம் ஒன்று மீட்பு!

வெள்ளவத்தையில் கட்டிடமொன்றில் இருந்து கீழே விழுந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு!

0
சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு!

சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு!

2025-06-04
பெற்றோர்களே உஷார்!

முகக்கவசம் அணியுமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

2025-06-04
தேசிய இடமாற்ற கொள்கையை அமுல்படுத்த கோரி ஆசிரியர் சங்கத்தினர் போராட்டம்!

தேசிய இடமாற்ற கொள்கையை அமுல்படுத்த கோரி ஆசிரியர் சங்கத்தினர் போராட்டம்!

2025-06-04
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்தப்பட்டார் கணேமுல்ல சஞ்சீவ கொலையின் சந்தேகநபர்!

2025-06-04
புத்தளம் – மதுரங்குளியில் சடலம் ஒன்று மீட்பு!

வெள்ளவத்தையில் கட்டிடமொன்றில் இருந்து கீழே விழுந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு!

2025-06-04

Recent News

சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு!

சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு!

2025-06-04
பெற்றோர்களே உஷார்!

முகக்கவசம் அணியுமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

2025-06-04
தேசிய இடமாற்ற கொள்கையை அமுல்படுத்த கோரி ஆசிரியர் சங்கத்தினர் போராட்டம்!

தேசிய இடமாற்ற கொள்கையை அமுல்படுத்த கோரி ஆசிரியர் சங்கத்தினர் போராட்டம்!

2025-06-04
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்தப்பட்டார் கணேமுல்ல சஞ்சீவ கொலையின் சந்தேகநபர்!

2025-06-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.