• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அத்துமீறும் பாதுகாப்புப்படையினர்:  மனித உரிமைகள் கண்காணிப்பகம்  அறிக்கை

அத்துமீறும் பாதுகாப்புப்படையினர்: மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை

Ilango Bharathy by Ilango Bharathy
2025/08/22
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
69 0
A A
0
30
SHARES
989
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திலும், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் மீது தொடர்ச்சியான அத்துமீறல்கள்  பாதுகாப்புப்படையினரால் மேற்கொள்ளப்படுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறிப்பாக வடக்கில் இனங்காணப்பட்டுள்ள, மனிதப்புதைகுழிகள் தொடர்பாக, நம்பத்தகுந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, மிகமோசமான குற்றங்களைப் புரிந்தவர்கள் நீதியின்முன் நிறுத்தப்படுவதற்கு அவசியமான அழுத்தத்தை இலங்கைக்கு வழங்கவேண்டுமென சர்வதேச நாடுகளிடம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் தேர்தல்காலத்தில் வழங்கப்பட்டிருந்த வாக்குறுதிகளை மீறி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்றதன் பின்னரான, கடந்த ஒரு வருடகாலத்தில் முறையற்ற விதத்தில் பயங்கரவாதத்தடைச்சட்டம் பிரயோகிக்கப்பட்டு வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது.

இலங்கையில் நீதிக்கான சாத்தியப்பாடுகள் இன்னமும் பின்னடைவான நிலையிலேயே உள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் மேலும் குறிப்பிட்டுள்ளது, கடந்த சில தசாப்தகாலங்களில் இலங்கையில் சுமார் 20 மனிதப்புதைகுழிகள் கண்டறியப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக யுத்தத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் செறிந்துவாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்படுவதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் நிர்வாகத்தின் கீழும்
இந்த அச்சுறுத்தல்கள், குறையவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

 

Related

Tags: இலங்கைபாதுகாப்புப்படைமனித உரிமைகள் கண்காணிப்பகம்ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை தொடர்பான ரசீது வெளியானது!

Next Post

ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கியது நீதிமன்றம்!

Related Posts

நுவரெலியாவில் போதை பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது
இலங்கை

இதுவரை 14 ஆயிரம் கிலோவுக்கு அதிகமான கஞ்சா மீட்பு!

2025-10-27
வலைத் தொழிற்சாலைக்கு கள விஜயம் மேற்கொண்ட  இளங்குமரன் MP!
இலங்கை

வலைத் தொழிற்சாலைக்கு கள விஜயம் மேற்கொண்ட இளங்குமரன் MP!

2025-10-27
கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள்!
இலங்கை

கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள்!

2025-10-27
நாட்டில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு!
இலங்கை

மூன்று வாரங்களில் இலட்சத்தை தாண்டிய சுற்றுலா பயணிகளின் வருகை!

2025-10-27
மூளை பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த சிறுவன்  6 வருடங்களின் பின்னர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளான்!
இங்கிலாந்து

மூளை பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த சிறுவன் 6 வருடங்களின் பின்னர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளான்!

2025-10-27
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்க நடவடிக்கை!
இலங்கை

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்க நடவடிக்கை!

2025-10-27
Next Post
ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கியது நீதிமன்றம்!

ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கியது நீதிமன்றம்!

தபால் மூலவாக்களிப்பு: விண்ணப்பங்கள் நாளை முதல் ஏற்றுக்கொள்ளப்படும்!

நாங்கள் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகளே! -தமிழில் கருத்துத் தெரித்த விஜித ஹேரத்

தையிட்டி விகாரை விவகாரம்: அரசாங்கம் விரைவில் முற்றுப்புள்ளி  வைக்கும்! -அமைச்சர் சந்திரசேகர்

தையிட்டி விகாரை விவகாரம்: அரசாங்கம் விரைவில் முற்றுப்புள்ளி வைக்கும்! -அமைச்சர் சந்திரசேகர்

  • Trending
  • Comments
  • Latest
இலங்கை, தென்னாப்பிரிக்க தொடர்களுக்கான வலுவான அணியை அறிவித்த பாகிஸ்தான்!

இலங்கை, தென்னாப்பிரிக்க தொடர்களுக்கான வலுவான அணியை அறிவித்த பாகிஸ்தான்!

2025-10-23
உலகின் முதல் சைவ கட்டழகன் காலமானார்.

உலகின் முதல் சைவ கட்டழகன் காலமானார்.

2025-10-10
சாரதி அனுமதிப் பத்திர செல்லுபடி காலத்தை நீடிக்க திட்டம்!

சாரதி அனுமதிப் பத்திர செல்லுபடி காலத்தை நீடிக்க திட்டம்!

2025-10-04
இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

2025-10-14
ரஷ்ய எண்ணெய் கொள்வனவை நிறுத்துகிறதா இந்தியா? – புது டெல்லியின் பதில்!

ரஷ்ய எண்ணெய் கொள்வனவை நிறுத்துகிறதா இந்தியா? – புது டெல்லியின் பதில்!

2025-10-16
ஆரம்பமாகவுள்ள சார்பட்டா பரம்பரை 2 திரைப்படம்!

ஆரம்பமாகவுள்ள சார்பட்டா பரம்பரை 2 திரைப்படம்!

0
நுவரெலியாவில் போதை பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது

இதுவரை 14 ஆயிரம் கிலோவுக்கு அதிகமான கஞ்சா மீட்பு!

0
ஜப்பான் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் பெலிண்டா பென்சிக்

ஜப்பான் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் பெலிண்டா பென்சிக்

0
வலைத் தொழிற்சாலைக்கு கள விஜயம் மேற்கொண்ட  இளங்குமரன் MP!

வலைத் தொழிற்சாலைக்கு கள விஜயம் மேற்கொண்ட இளங்குமரன் MP!

0
கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள்!

கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள்!

0
ஆரம்பமாகவுள்ள சார்பட்டா பரம்பரை 2 திரைப்படம்!

ஆரம்பமாகவுள்ள சார்பட்டா பரம்பரை 2 திரைப்படம்!

2025-10-27
நுவரெலியாவில் போதை பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது

இதுவரை 14 ஆயிரம் கிலோவுக்கு அதிகமான கஞ்சா மீட்பு!

2025-10-27
ஜப்பான் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் பெலிண்டா பென்சிக்

ஜப்பான் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் பெலிண்டா பென்சிக்

2025-10-27
வியன்னா ஓபன் டென்னிஸ்: சம்பியன் பட்டம் வென்றார் சின்னர்

வியன்னா ஓபன் டென்னிஸ்: சம்பியன் பட்டம் வென்றார் சின்னர்

2025-10-27
வலைத் தொழிற்சாலைக்கு கள விஜயம் மேற்கொண்ட  இளங்குமரன் MP!

வலைத் தொழிற்சாலைக்கு கள விஜயம் மேற்கொண்ட இளங்குமரன் MP!

2025-10-27

Recent News

ஆரம்பமாகவுள்ள சார்பட்டா பரம்பரை 2 திரைப்படம்!

ஆரம்பமாகவுள்ள சார்பட்டா பரம்பரை 2 திரைப்படம்!

2025-10-27
நுவரெலியாவில் போதை பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது

இதுவரை 14 ஆயிரம் கிலோவுக்கு அதிகமான கஞ்சா மீட்பு!

2025-10-27
ஜப்பான் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் பெலிண்டா பென்சிக்

ஜப்பான் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் பெலிண்டா பென்சிக்

2025-10-27
வியன்னா ஓபன் டென்னிஸ்: சம்பியன் பட்டம் வென்றார் சின்னர்

வியன்னா ஓபன் டென்னிஸ்: சம்பியன் பட்டம் வென்றார் சின்னர்

2025-10-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.