முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்க இன்று (02) காலை அவர் ஆணைக்குழுவில் முன்னிலையானதன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்க இன்று (02) காலை அவர் ஆணைக்குழுவில் முன்னிலையானதன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
© 2026 Athavan Media, All rights reserved.