• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!

இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொலை மிரட்டல் – நடவடிக்கை எடுக்காத பொலிஸார் மீது குற்றச்சாட்டு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/12/29
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திற்கு செல்வதற்கு முன்னரே தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் இதுவரையில் பொலிசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா குற்றம் சுமத்தியுள்ளார்.

எனவே பொலிசார் தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் 15 தோட்டாக்களுடன் தனக்கு வழங்கப்பட்டுள்ள ஆயுதத்தை பயன்படுத்தவேண்டிய தேவை ஏற்படும் என ராமநாதன் அர்ச்சுனா மேலும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் கருத்து தெரிவித்த ராமநாதன் அர்ச்சுனா,

யாழ் மாவட்ட அபிவிருந்த்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திற்கு செல்வதற்கு முன்னர் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

அது தொடர்பாக நான் பொலிஸாரிடம் தெரிவித்தேன்.

ஆனால் பொலிசார் அதனை முறையாக விசாரணை செய்யவில்லை.

கொலை மிரட்டல் விடுத்தவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு எப்போது விசாரணைக்கு வரமுடியும் என கேட்டிருந்தனர்.

அவர்கள் கிறிஸ்மஸ் உள்ளதாகல் தற்போது வரமுடியாது என கூறியிருந்தனர்.

எவவே அவர்களை 19ஆம் திகதி வருமாறு பொலிசார் கூறியிருந்தனர்.

கொலை மிட்டல் விடுக்கப்பட்டுள்ள எனக்கு நீதி கிடைக்கவில்லை.

மாறாக நான் யாரையாவது தவறுதலாக அழைத்து பேசியிருந்தால்.

பொலிசார் உடனடியாக என்னை கைது செய்திருப்பார்கள்.

வீதியிலுள்ள மஞ்சள் கோட்டில் என் வாகனத்தை நிறுத்தியதற்காக
நான் கைது செய்யப்பட்டேன்.

தேசிய மக்கள் சக்தி எம்.பி.க்கு இவ்வாறு கொலை மிரட்டல் விடுக்கப்படடிருந்தால்
பொலிசார் உடனடியாக நடவடிக்கை எடுத்திருப்பாகர்கள்.

கஞ்சாவை பறிமுதல் செய்யச் சென்ற அப்பாவி பொலிஸ் அதிகாரிக்கு
இன்று என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால் நான் பாதுகாப்பாக இல்லாவிட்டாலும்
எனக்கு பதினைந்து தோட்டாக்கள் கொண்ட ஆயுதம் வழங்கப்பட்டுள்ளது.
நாங்கள் நாட்டைக் கட்டியெழுப்ப வந்துள்ளோம், மக்களைக் கொல்ல முடியாது.
ஜனாதிபதி அனுரகுமார மக்களைக் கொல்லச் சொல்கிறாரா…

யாராவது என்னிடம் வந்து என்னைக் கொல்லப்போகிறேன் என கூறினால்
பொலிசாரிடம்தான் நான் முறையிடுவேன்.

நான் அனுரகுமாரவிடம் போன் செய்து சொன்னேன்.

சட்டம் அமல்படுத்தப்படவில்லை என..அவர் ஆனந்த விஜேபாலனாயவிடம் கூறினார்.
ஆனாலும் சட்டம் அமல்படுத்தப்படவில்லை.

இந்த நிலை தொடர்ந்தால் பின்னர், நான் சுட வேண்டியிருக்கும்… ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள
யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணிபுரியும்
மருத்துவரைக் காப்பாற்ற சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ இப்போது மிகவும் முயற்சி செய்கிறார்…
வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இதற்கு உதவுகிறார்கள்.

அவர்களுக்கு அரசாங்கத்தின் ஆதரவு உள்ளது,
எனவே அவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள் என தெரிவித்தார்.

 

Related

Tags: ramanathan archunasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கிரேட் வெஸ்டர்ன் மக்கள் பாதுகாப்பான நிலத்திற்காக மனித உரிமைகள் ஆணையத்திடம் முறைப்பாடு!

Related Posts

கிரேட் வெஸ்டர்ன் மக்கள் பாதுகாப்பான நிலத்திற்காக மனித உரிமைகள் ஆணையத்திடம் முறைப்பாடு!
இலங்கை

கிரேட் வெஸ்டர்ன் மக்கள் பாதுகாப்பான நிலத்திற்காக மனித உரிமைகள் ஆணையத்திடம் முறைப்பாடு!

2025-12-29
திருகோணமலையில் நிரந்தர ஆசிரியர் நியமனம் மறுப்பு – மனித உரிமை மீறல்!
இலங்கை

திருகோணமலையில் நிரந்தர ஆசிரியர் நியமனம் மறுப்பு – மனித உரிமை மீறல்!

2025-12-29
இணையவழி ஊடாக ஊழியர் சேமலாப நிதிய உறுப்புரிமையை வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்!
இலங்கை

இணையவழி ஊடாக ஊழியர் சேமலாப நிதிய உறுப்புரிமையை வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்!

2025-12-29
பேரிடர் பாதிக்கப்பட்டவர்களுக்கு டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் உதவித்தொகை வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு!
இலங்கை

கணக்காய்வாளர் நாயகம் பதவிக்காக மற்றுமொரு நபரின் பெயர் விரைவில் பரிந்துரைக்கப்படும்!

2025-12-29
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்கள் ஒருநாள் அடையாள தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடத் தீரமானம்!
இலங்கை

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்கள் ஒருநாள் அடையாள தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடத் தீரமானம்!

2025-12-29
உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரி முல்லைதீவில் போராட்டம்!
இலங்கை

உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரி முல்லைதீவில் போராட்டம்!

2025-12-29

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2025-12-09
யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்

யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்

2025-12-03
2025 அஸ்வெசும கொடுப்பனவு; வர்த்தமானி வெளியீடு!

2025 அஸ்வெசும கொடுப்பனவு; வர்த்தமானி வெளியீடு!

2024-12-25
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!

இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொலை மிரட்டல் – நடவடிக்கை எடுக்காத பொலிஸார் மீது குற்றச்சாட்டு!

0
கிரேட் வெஸ்டர்ன் மக்கள் பாதுகாப்பான நிலத்திற்காக மனித உரிமைகள் ஆணையத்திடம் முறைப்பாடு!

கிரேட் வெஸ்டர்ன் மக்கள் பாதுகாப்பான நிலத்திற்காக மனித உரிமைகள் ஆணையத்திடம் முறைப்பாடு!

0
கனடாவில் திருட்டு சம்பவம் தொடர்பில்  64பேர் கைது!

கனடாவில் திருட்டு சம்பவம் தொடர்பில் 64பேர் கைது!

0
ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!

இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொலை மிரட்டல் – நடவடிக்கை எடுக்காத பொலிஸார் மீது குற்றச்சாட்டு!

2025-12-29
கிரேட் வெஸ்டர்ன் மக்கள் பாதுகாப்பான நிலத்திற்காக மனித உரிமைகள் ஆணையத்திடம் முறைப்பாடு!

கிரேட் வெஸ்டர்ன் மக்கள் பாதுகாப்பான நிலத்திற்காக மனித உரிமைகள் ஆணையத்திடம் முறைப்பாடு!

2025-12-29
கனடாவில் திருட்டு சம்பவம் தொடர்பில்  64பேர் கைது!

கனடாவில் திருட்டு சம்பவம் தொடர்பில் 64பேர் கைது!

2025-12-29
திருகோணமலையில் நிரந்தர ஆசிரியர் நியமனம் மறுப்பு – மனித உரிமை மீறல்!

திருகோணமலையில் நிரந்தர ஆசிரியர் நியமனம் மறுப்பு – மனித உரிமை மீறல்!

2025-12-29
இணையவழி ஊடாக ஊழியர் சேமலாப நிதிய உறுப்புரிமையை வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்!

இணையவழி ஊடாக ஊழியர் சேமலாப நிதிய உறுப்புரிமையை வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்!

2025-12-29

Recent News

ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!

இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொலை மிரட்டல் – நடவடிக்கை எடுக்காத பொலிஸார் மீது குற்றச்சாட்டு!

2025-12-29
கிரேட் வெஸ்டர்ன் மக்கள் பாதுகாப்பான நிலத்திற்காக மனித உரிமைகள் ஆணையத்திடம் முறைப்பாடு!

கிரேட் வெஸ்டர்ன் மக்கள் பாதுகாப்பான நிலத்திற்காக மனித உரிமைகள் ஆணையத்திடம் முறைப்பாடு!

2025-12-29
கனடாவில் திருட்டு சம்பவம் தொடர்பில்  64பேர் கைது!

கனடாவில் திருட்டு சம்பவம் தொடர்பில் 64பேர் கைது!

2025-12-29
திருகோணமலையில் நிரந்தர ஆசிரியர் நியமனம் மறுப்பு – மனித உரிமை மீறல்!

திருகோணமலையில் நிரந்தர ஆசிரியர் நியமனம் மறுப்பு – மனித உரிமை மீறல்!

2025-12-29
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.