• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
இளவரசர் ஆண்ட்ரூ மீதான குற்றச்சாட்டு விசாரணை குறித்து கியூஃப்ரேவின் குடும்பத்தினர் ஏமாற்றம்!

இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ சன்னிங்ஹில் பார்க் இல்லத்தை விற்றதில் ஊழல் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/01/08
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ தனது (Sunninghill Park) சன்னிங்ஹில் பார்க் இல்லத்தை விற்றதில் ஊழல் மற்றும் இலஞ்ச புகார்கள் எழுந்துள்ளன.

கசகஸ்தான் அதிபரின் மருமகனான ( Timur Kulibayev ) திமூர் குலிபயேவ், சந்தை மதிப்பை விட மிக அதிக விலைக்கு இந்த மாளிகையை வாங்கியதில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இத்தாலிய அதிகாரிகளால் குற்றச்சாட்டிற்கு உள்ளான ஒரு நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட நிதியைக் கொண்டே இந்த விற்பனை நடந்துள்ளதாக சந்தேகிப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரத்தில் முறையான சோதனைகளை மேற்கொள்ளாமல் இளவரசர் தரப்பு குற்றச் செயல்களின் மூலம் ஆதாயம் அடைந்திருக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

இருப்பினும், தான் எந்தத் தவறையும் செய்யவில்லை என்றும், வாங்குபவர் தரும் விலையை ஏற்பது மட்டுமே தனது வேலை என்றும் இளவரசர் ஆண்ட்ரூவினால் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த விவகாரம் இங்கிலாந்து அரச குடும்பத்திற்கும் கசகஸ்தான் அதிகாரிகளுக்கும் இடையிலான சர்ச்சைக்குரிய நிதித் தொடர்புகளைக் கேள்விக்குள்ளாக்குகிறது.

இத்தாலிய அரசு வழக்கறிஞர்களின் ஆய்வுகள் இந்த பணப் பரிமாற்றத்தில் உள்ள நிழல் உலகத் தொடர்புகளை உறுதிப்படுத்துகின்றன.

Related

Tags: Andrew Mountbatten-Windsoruk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தளபதி விஜய்யின் முடிவு தமிழ் சினிமாவில் ஒரு சகாப்தத்தின் நிறைவு!

Next Post

டேங்கர் கப்பலை கைப்பற்ற அமெரிக்காவுடன் இணைந்து இங்கிலாந்தும் உதவியதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிப்பு!

Related Posts

இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன
இலங்கை

இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன

2026-01-09
சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் இன்றுடன் நிறைவு!
இலங்கை

சிவனொளிபாத மலையை தரிசிப்பதற்கு இனி எவ்வித அபாயமும் இல்லை என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

2026-01-09
இடம் பெயர்ந்த மலையக மக்களுக்கும், வீடமைக்க காணியும், ரூ.50 இலட்சமும் தர பட வேண்டும்!.
இலங்கை

இடம் பெயர்ந்த மலையக மக்களுக்கும், வீடமைக்க காணியும், ரூ.50 இலட்சமும் தர பட வேண்டும்!.

2026-01-09
தனிமையில் வசித்து வந்த பெண் சடலமாகக் கண்டெடுப்பு
அம்பாறை

சாய்ந்தமருது பகுதியில் பாடசாலை மாணவனின் சடலம் மீட்பு

2026-01-09
இந்திய மத்திய அரசின் ஒப்பந்தங்களில் பங்கேற்க சீன நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு நீக்கம்!
இந்தியா

இந்திய மத்திய அரசின் ஒப்பந்தங்களில் பங்கேற்க சீன நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு நீக்கம்!

2026-01-09
ஏர் இந்தியாவுக்கு கனடாவில் தலைகுனிவை ஏற்படுத்திய விமானி!
இங்கிலாந்து

லண்டனில் மோசமான வானிலை – திருப்பிவிடப்பட்ட ஏர் இந்தியா விமானங்கள்!

2026-01-09
Next Post
டேங்கர் கப்பலை கைப்பற்ற அமெரிக்காவுடன் இணைந்து இங்கிலாந்தும் உதவியதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிப்பு!

டேங்கர் கப்பலை கைப்பற்ற அமெரிக்காவுடன் இணைந்து இங்கிலாந்தும் உதவியதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிப்பு!

புத்தாண்டு தினத்தன்று இங்கிலாந்து சிறைச்சாலையிலிருந்து தப்பி சென்ற மூன்று கைதிகளும் மீண்டும் கைது!

புத்தாண்டு தினத்தன்று இங்கிலாந்து சிறைச்சாலையிலிருந்து தப்பி சென்ற மூன்று கைதிகளும் மீண்டும் கைது!

ஜம்மு காஷ்மீரில் மேற்கொள்ளவிருந்த தாக்குதல் முறியடிப்பு!

ஜம்மு காஷ்மீரில் மேற்கொள்ளவிருந்த தாக்குதல் முறியடிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
2025 அஸ்வெசும கொடுப்பனவு; வர்த்தமானி வெளியீடு!

2025 அஸ்வெசும கொடுப்பனவு; வர்த்தமானி வெளியீடு!

2024-12-25
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
பதவிக்காலத்தை நிறைவு செய்யும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் வெளிநாட்டு அமைச்சரைச் சந்தித்து விடைபெற்றார்!

பதவிக்காலத்தை நிறைவு செய்யும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் வெளிநாட்டு அமைச்சரைச் சந்தித்து விடைபெற்றார்!

0
காற்றழுத்த தாழ்வு மண்டலம்; அடுத்த 12 மணி நேரத்துக்கு எச்சரிக்கை!

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளையே இலங்கையை கடக்கும்!

0
மட்டக்களப்பு,ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி – பதுளை வீதிச் சந்தியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்ளைச் சம்பவம்

மட்டக்களப்பு,ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி – பதுளை வீதிச் சந்தியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்ளைச் சம்பவம்

0
பதவிக்காலத்தை நிறைவு செய்யும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் வெளிநாட்டு அமைச்சரைச் சந்தித்து விடைபெற்றார்!

பதவிக்காலத்தை நிறைவு செய்யும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் வெளிநாட்டு அமைச்சரைச் சந்தித்து விடைபெற்றார்!

2026-01-09
காற்றழுத்த தாழ்வு மண்டலம்; அடுத்த 12 மணி நேரத்துக்கு எச்சரிக்கை!

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளையே இலங்கையை கடக்கும்!

2026-01-09
மட்டக்களப்பு,ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி – பதுளை வீதிச் சந்தியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்ளைச் சம்பவம்

மட்டக்களப்பு,ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி – பதுளை வீதிச் சந்தியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்ளைச் சம்பவம்

2026-01-09
இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன

இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன

2026-01-09
பெற்றோருக்கு சுமையோ, பிள்ளைகளுக்கு துயரமோ கொடுக்காத கல்வி முறையை நாட்டில் உருவாக்குவோம் – ஜனாதிபதி தெரிவிப்பு!

பெற்றோருக்கு சுமையோ, பிள்ளைகளுக்கு துயரமோ கொடுக்காத கல்வி முறையை நாட்டில் உருவாக்குவோம் – ஜனாதிபதி தெரிவிப்பு!

2026-01-09

Recent News

பதவிக்காலத்தை நிறைவு செய்யும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் வெளிநாட்டு அமைச்சரைச் சந்தித்து விடைபெற்றார்!

பதவிக்காலத்தை நிறைவு செய்யும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் வெளிநாட்டு அமைச்சரைச் சந்தித்து விடைபெற்றார்!

2026-01-09
காற்றழுத்த தாழ்வு மண்டலம்; அடுத்த 12 மணி நேரத்துக்கு எச்சரிக்கை!

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளையே இலங்கையை கடக்கும்!

2026-01-09
மட்டக்களப்பு,ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி – பதுளை வீதிச் சந்தியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்ளைச் சம்பவம்

மட்டக்களப்பு,ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி – பதுளை வீதிச் சந்தியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்ளைச் சம்பவம்

2026-01-09
இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன

இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன

2026-01-09
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.