• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஜனாதிபதி அவர்களினால் திரைசேரியின் கதவு திறக்கப்பட்டது மக்களின் நலனுக்காக – அமைச்சர் சமந்த வித்தியாரத்ன!

ஜனாதிபதி அவர்களினால் திரைசேரியின் கதவு திறக்கப்பட்டது மக்களின் நலனுக்காக – அமைச்சர் சமந்த வித்தியாரத்ன!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/01/17
in இலங்கை, பிரதான செய்திகள், மலையகம்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

திரைசேரியின் கதவு திறக்கப்பட்டது மக்களின் நலனுக்காக ஆனால் கடந்தகாலத்தில் திறைசேரியின் கதவினை திறந்து முன்னாள் இருந்தவர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர் ஆனால் இம்முறை திறைசேரியின் கதவு திறக்கபட்டு திட்வா சூறாவளியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரனங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டதாக பெருந்தோட்டம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்தார்.

நேற்றையதினம் வளப்பனை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்க கதவு திறக்கப்பட்டது , விவசாயிகளுக்கு பணம் வழங்கப்பட்டது எமது மக்களுக்கு வழங்க கூடிய அனைத்து நிவாரணங்களையும் நாம் வழங்கியுள்ளோம் .

இதனை வழங்குவதற்கு முன்னின்று உழைத்த அரச உத்தியோகத்தர்களை நாங்கள் கெளரவ படுத்துகிறோம்.

பதுளை மாவட்டத்தில் இருந்து நுவரெலியா மாவட்டத்திற்கு 1003அரச உத்தியோகத்தர்கள் இங்கு வருகை தந்துள்ளனர்.

இந்த நாட்டில் அதி கூடிய சக்தி மக்களின் மனிதாபிமானம் சக்தி இருக்கிறது அதனை வெளிகாட்ட தைரியம் இல்லை அதற்குதான் ஒரு முறையான தலமைதுவத்தை நாங்கள் கொண்டு வந்திருக்கின்றோம்

நாட்டில் ஏற்பட்ட திட்வா சூறாவளியின் பின்னர் பாரிய சக்திகளை நாம் வெளியில் கொண்டுவந்துள்ளோம் .

இதன் பிறகு பாடசாலை இயங்கும் பாதைகள் புணரமைக்கப்படும் மக்களின் வாழ்க்கையில் ஒழிமயம் தெரியும் இந்த அனர்த்ததின் ஊடாக பாரிய பாதிப்புகள் ஏற்பட்டது அவை அனைத்தையும் நாம் ஒரு புறமாக வைக்கவேண்டும் .

இந்த அனர்த்தத்தை ஆசிர்வாதமாக எடுத்து கொள்ள வேண்டும் ஜனாதிபதி அவர்கள் ரீபில்டிங் சிறீலங்கா என பெயர் வைத்தது வெறுமனே அல்ல நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்ற நோக்கில் 1945ஆண்டு இரண்டாவது உலக போர் இடம் பெற்ற வேளையில் அமெரிக்கா வந்து பயங்கரமான குண்டு தாக்குதல்களை மேற்கொண்டனர் அந்த தாக்குதலை கிரோசிமா நகரில் மேற்கொண்டனர் அதில் ஒரு இலட்ச்சத்து 29ஆயிரம் பேர் உயிர்ழந்தனர் இரண்டாவது தாக்குதலில் ஒரு இலட்சத்து 26ஆயிரம் பேர் உயிர்ழந்தனர் ஜப்பான் ஒரு மயான பூமியாக மாரியது.

1970ம் ஆண்டு பாரிய சக்தியின் ஊடாக ஜப்பான் அபிவிருத்தி அடைந்தது அதேபோல் எமது நாடும் எதிர்வரும் காலங்களில் சிறந்த அபிவிருத்தியை நோக்கி சென்றடையும் என குறிப்பிட்டார்.

Related

Tags: srilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உலகக்கோப்பை கால்பந்து அணிகளுக்கு அமெரிக்காவில் நுழைய தடையா? அமெரிக்கா வெளியிட்ட புதிய அறிவிப்பு!

Next Post

இன்று குறைந்தபட்ச வெப்பநிலை நுவரெலியாவில்!

Related Posts

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பெளத்த மத குருக்களை சந்திக்க சென்ற அதுரலியே ரத்தன தேரர் !
இலங்கை

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பெளத்த மத குருக்களை சந்திக்க சென்ற அதுரலியே ரத்தன தேரர் !

2026-01-17
வடகொரியாவில் 5 ஆண்டுகளுக்கு பின்னர் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி
இலங்கை

2026ஆம் ஆண்டு ஆரம்பமே இலங்கையில் குவியும் சுற்றுலா பயணிகள்

2026-01-17
கொஸ்வத்தை பொலிசாரின்  விசேட சோதனையில் 638 கிராம் ஹெரோயினுடன்  2 சந்தேகநபர்கள் கைது!
இலங்கை

கொஸ்வத்தை பொலிசாரின் விசேட சோதனையில் 638 கிராம் ஹெரோயினுடன் 2 சந்தேகநபர்கள் கைது!

2026-01-17
போதைப்பொருள் என்ற அரக்கனுடன், சில அரசியல் அரக்கர்களும் இணைந்துள்ளனர் என்பது கசப்பான உண்மையாகும். – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
இலங்கை

போதைப்பொருள் என்ற அரக்கனுடன், சில அரசியல் அரக்கர்களும் இணைந்துள்ளனர் என்பது கசப்பான உண்மையாகும். – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

2026-01-17
இன்று குறைந்தபட்ச வெப்பநிலை நுவரெலியாவில்!
இலங்கை

இன்று குறைந்தபட்ச வெப்பநிலை நுவரெலியாவில்!

2026-01-17
தையிட்டி காணிகளை மீள கையளியுங்கள் – யாழில். ஜனாதிபதியிடம் தேரர்கள் வலியுறுத்தல் !
இலங்கை

தையிட்டி காணிகளை மீள கையளியுங்கள் – யாழில். ஜனாதிபதியிடம் தேரர்கள் வலியுறுத்தல் !

2026-01-17
Next Post
இன்று குறைந்தபட்ச வெப்பநிலை நுவரெலியாவில்!

இன்று குறைந்தபட்ச வெப்பநிலை நுவரெலியாவில்!

போதைப்பொருள் என்ற அரக்கனுடன், சில அரசியல் அரக்கர்களும் இணைந்துள்ளனர் என்பது கசப்பான உண்மையாகும். – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

போதைப்பொருள் என்ற அரக்கனுடன், சில அரசியல் அரக்கர்களும் இணைந்துள்ளனர் என்பது கசப்பான உண்மையாகும். - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

கொஸ்வத்தை பொலிசாரின்  விசேட சோதனையில் 638 கிராம் ஹெரோயினுடன்  2 சந்தேகநபர்கள் கைது!

கொஸ்வத்தை பொலிசாரின் விசேட சோதனையில் 638 கிராம் ஹெரோயினுடன் 2 சந்தேகநபர்கள் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பெளத்த மத குருக்களை சந்திக்க சென்ற அதுரலியே ரத்தன தேரர் !

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பெளத்த மத குருக்களை சந்திக்க சென்ற அதுரலியே ரத்தன தேரர் !

0
கொஸ்வத்தை பொலிசாரின்  விசேட சோதனையில் 638 கிராம் ஹெரோயினுடன்  2 சந்தேகநபர்கள் கைது!

கொஸ்வத்தை பொலிசாரின் விசேட சோதனையில் 638 கிராம் ஹெரோயினுடன் 2 சந்தேகநபர்கள் கைது!

0
வடகொரியாவில் 5 ஆண்டுகளுக்கு பின்னர் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

2026ஆம் ஆண்டு ஆரம்பமே இலங்கையில் குவியும் சுற்றுலா பயணிகள்

0
போதைப்பொருள் என்ற அரக்கனுடன், சில அரசியல் அரக்கர்களும் இணைந்துள்ளனர் என்பது கசப்பான உண்மையாகும். – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

போதைப்பொருள் என்ற அரக்கனுடன், சில அரசியல் அரக்கர்களும் இணைந்துள்ளனர் என்பது கசப்பான உண்மையாகும். – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

0
ஜனாதிபதி அவர்களினால் திரைசேரியின் கதவு திறக்கப்பட்டது மக்களின் நலனுக்காக – அமைச்சர் சமந்த வித்தியாரத்ன!

ஜனாதிபதி அவர்களினால் திரைசேரியின் கதவு திறக்கப்பட்டது மக்களின் நலனுக்காக – அமைச்சர் சமந்த வித்தியாரத்ன!

0
விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பெளத்த மத குருக்களை சந்திக்க சென்ற அதுரலியே ரத்தன தேரர் !

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பெளத்த மத குருக்களை சந்திக்க சென்ற அதுரலியே ரத்தன தேரர் !

2026-01-17
வடகொரியாவில் 5 ஆண்டுகளுக்கு பின்னர் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

2026ஆம் ஆண்டு ஆரம்பமே இலங்கையில் குவியும் சுற்றுலா பயணிகள்

2026-01-17
கொஸ்வத்தை பொலிசாரின்  விசேட சோதனையில் 638 கிராம் ஹெரோயினுடன்  2 சந்தேகநபர்கள் கைது!

கொஸ்வத்தை பொலிசாரின் விசேட சோதனையில் 638 கிராம் ஹெரோயினுடன் 2 சந்தேகநபர்கள் கைது!

2026-01-17
போதைப்பொருள் என்ற அரக்கனுடன், சில அரசியல் அரக்கர்களும் இணைந்துள்ளனர் என்பது கசப்பான உண்மையாகும். – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

போதைப்பொருள் என்ற அரக்கனுடன், சில அரசியல் அரக்கர்களும் இணைந்துள்ளனர் என்பது கசப்பான உண்மையாகும். – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

2026-01-17
இன்று குறைந்தபட்ச வெப்பநிலை நுவரெலியாவில்!

இன்று குறைந்தபட்ச வெப்பநிலை நுவரெலியாவில்!

2026-01-17

Recent News

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பெளத்த மத குருக்களை சந்திக்க சென்ற அதுரலியே ரத்தன தேரர் !

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பெளத்த மத குருக்களை சந்திக்க சென்ற அதுரலியே ரத்தன தேரர் !

2026-01-17
வடகொரியாவில் 5 ஆண்டுகளுக்கு பின்னர் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

2026ஆம் ஆண்டு ஆரம்பமே இலங்கையில் குவியும் சுற்றுலா பயணிகள்

2026-01-17
கொஸ்வத்தை பொலிசாரின்  விசேட சோதனையில் 638 கிராம் ஹெரோயினுடன்  2 சந்தேகநபர்கள் கைது!

கொஸ்வத்தை பொலிசாரின் விசேட சோதனையில் 638 கிராம் ஹெரோயினுடன் 2 சந்தேகநபர்கள் கைது!

2026-01-17
போதைப்பொருள் என்ற அரக்கனுடன், சில அரசியல் அரக்கர்களும் இணைந்துள்ளனர் என்பது கசப்பான உண்மையாகும். – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

போதைப்பொருள் என்ற அரக்கனுடன், சில அரசியல் அரக்கர்களும் இணைந்துள்ளனர் என்பது கசப்பான உண்மையாகும். – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

2026-01-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.